வடிவு ” பரவால்ல புத்திசாலி தன்மாதான் நடந்துருக்கீங்க…”
ரவி அம்மாவின் மடியில் படுத்தபடியே அங்கு நடந்த சம்பவத்தை பற்றி அமைதியாக பயங்கரமாக சிந்தித்து கொண்டிருந்தான்… அவனின் மனதில் இப்போது பல கேள்விகளும் குழப்பங்களும் எழுந்தது.. அந்த இருவரில் ஒருவர் பெண் என்பது அவனுக்கு ஆச்சிரிமாக இருந்தது… “ஒரு பெண் எப்படி இந்தமாதிரி காரியங்களுக்கு வந்திருக்காள்…..
இவர்களை பார்த்தாள் ஒரு பெண்ணின் கற்ப்பை சூறையாட வந்தவர்கள் போல் தெரியவில்லை ஏதோ என் முன்னாள் அம்மாவை அவமானபடுத்துவது போல அவர்களில் செயல்கள் இருக்கிறது……
Story semma iyalpa nadakuramatri solrenga next part ku wait pannran
Please 9
Very nice
Quickly updated nxt episode story