யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 9 179

தேன் ” மா…. நீங்க கவலபடாதிங்க… இன்னைக்கு இவங்க உயிரோட இருக்க மாட்டாங்க..” என கூறி “டேய். … நீங்க இரண்டு பேரும் இப்ப சாவ போறிங்கடா. .. ஊரே உங்கள அடிச்சி சாவடிக்க போறாங்க. .. செத்திங்கடா… ” என கூறினாள்..

தேனின் பேச்சை கேட்டு அனைவருமே குழப்பத்துடன் இருந்தனர்… தூரத்தில் சில ஆட்கள் வந்து கொண்டிருப்பது தெரிந்தது… இப்போது அந்த இருவரும் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் தப்பிக்க தோப்பின் பின் பக்கம் ஓடினார்கள்…

ஆட்கள் இங்கு வருவதற்கு இரண்டு நிமிடங்கள் ஆயிற்று… அதற்க்குள் தேன்மொழி அம்மாவின் மற்றும் தம்பியின் கட்டுகளை அவிழ்த்து விடுவித்தாள்.. ஊர் ஆட்களுடன் சுவாதியும் வந்திருந்தாள்… அந்த இருவரை தேடி பிடிக்க சில ஆட்கள் போனார்கள்…..

வடிவு “தேனுமா….நீ எப்டி..டி.. இங்க வந்த ” என கேட்டாள்…

தேன் ” மா. … வீட்ல போய் பேசிக்கலாம்…மா.” என்றாள்.

பின்பு அனைவரும் வீட்டிற்கு வந்தனர்.. வடிவு ஊர் மக்களிடம் தான் அனிந்த நகைகளை திருடத்தான் கட்டி போட்டனர் என்றும் சரியான சமயத்தில் நீங்கள் வந்து காப்பாற்றி விட்டனர் என்றும் பொய் கூறினாள். ..

பின்பு தொலைபேசியில் டவுனில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது… அவர்களும் விசாரிக்க வந்து கொண்டிருந்தனர்..
இப்போது வடிவு வீட்டில் இருந்த ஊர்மக்கள் எல்லாரும் கலைந்து சென்றனர்..சுவாதியும் சிறிது நேரம் ஆறுதலாக பேசி , ஓய்வெடுக்கும் படி அறிவுரை கூறிவிட்டு அவள் வீட்டிற்கு சென்று விட்டாள்…

அனைவரும் சென்ற பின்னர் ரவி வடிவின் அருகில் அமர்ந்து ” அம்மா…* ” என கூறி கட்டிபிடித்து அழுதபடி அவளது மடியில் சாய்ந்தான்.. பெரும் கன்டத்தில் இருந்து தப்பித்தாலும் ..ஏனோ தன் அம்மா அந்த கயவனான் அப்போது அனுபவித்த சித்ரவதைகள் இன்னும் அவன் கண்களை விட்டு மறையவில்லை…

வடிவு ” ரவி… என்னடா… இன்னும் அதையே நெனச்சிகிட்டு… அதான் ஒன்னும் ஆகலல… ” என கூறினாள் என்னதான் அந்த சம்பவத்தால் வேதனை அடைந்தாலும் தன் பிள்ளைகள் மனது கஷ்டபடகூடாது என்பதற்காக ஆறுதல் கூறினாள்..

ரவி ” இலலம்மா… அங்க நடந்தது உங்களுக்கு எவ்வளவு பெரிய வேதனையை கொடுத்துருக்கும்னு தெரியும்… அதுக்காக தயவுசெஞ்சி எங்கள விட்டுடு……” என நிருத்தினான்.. அவன் குரலில் ஒரு பயம் தெரிந்தது..

வடிவு ” ஹாஹாஹா…. டேய்… என்ன நான் சூசைட் பன்னிப்பேனு பயப்படுறியா….. இங்க பாரு ரவி ஒருவேள அவிங்க என்ன கெடுத்துருந்தாலும் நான் சூசைட்லாம் பன்னிக்க மாட்டேன்… ஏனா எனக்கு நீங்கதான் முக்கியம்… உங்கள தனியாவிட்டுடு அப்படியொரு முட்டால்தனாமான காரியத்த பன்ன மாட்டேன்…. பயப்படாத டா…” என தன் மகனுக்கு தைரியத்தை கொடுத்தாள்…

இப்போதுதான் ரவிக்கு மனது லேசாக இருந்தது… ஆனால் அம்மாவின் பேச்சை கேட்டு தேன் பதற்றமாக ” மா…. ரொம்ப கொடும படுத்துனாங்களா…” என்றாள்..

வடிவு ” யேய்… அதெல்லாம் எதுவும் இல்லடி.. ரவிதான் பாவம் எனக்கு எதாவது ஆயிடும்னு* ரொம்ப பயந்துட்டான்…”

தேன் ” மா… உண்மையிலேயே.. உங்களுக்கு ஒன்னும் ஆகலல…”

வடிவு “ஒன்னும் இல்லடி. .. … ஆமா…. எப்டி நீ அங்க வந்த… ”

தேன் ” நானும் சுவாதி ஆன்டியும் உங்கள தேடி வந்தோம்… தூரத்திலேயே உங்கள யாரோ கட்டி போட்டிருப்பது தெரிஞ்சிது.. எங்களுக்கு என்ன செய்யனும்னு தெரியல .. அப்பதான் சுவாதி ஆன்ட்டி நம்மலால தனியா உங்க அம்மாவையும் ரவியையும் காப்பாத்த முடியாது. ..நாம போய் ஆளுங்கல கூட்டிட்டு வரலாம்னு சொல்லி கூட்டிட்டு போனாங்க…. ஆனா எனக்குதான் மனசு கேக்காம பாதியில உங்கள பாக்க ஓடி வந்துட்டேன்… சுவாதி ஆண்ட்டி தான் போய்டு சந்தையில் இருந்த ஆளுங்க கூட்டிட்டு வந்தாங்க… ” என கூறி முடித்தாள்..

3 Comments

  1. Story semma iyalpa nadakuramatri solrenga next part ku wait pannran

  2. Very nice
    Quickly updated nxt episode story

Comments are closed.