யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 9 179

“த்தூ… பொட்ட நாயே … உம் பொண்டாட்டிய ஒருத்தி ஊர் முன்னாடி அடிச்சி கேவலபடுத்திட்டா… ஆம்பளையா லட்சணமா அவள அங்கியே கொல்லாம… இப்போ எனக்கே அட்வைஸ் பன்றியா… கோபால் உனக்கு பொறக்கலனு உண்மைய அவன் கிட்ட சொன்னேனு வச்சிக்கோ உன்ன அப்பானு அவன் கொடுக்குற கொஞ்ச மரியாதையும் போய்டும் .. என்ன சொல்லவாடா… ஒம்போது பயலே…. ” என ஆணவமாக பேசினாள்..

” ஜானகி ஜானகி. … மெதுவா பேசுடி அவன் முழிச்சிட போறான்… தயவுசெஞ்சி சொல்லிடாத ஏற்கனவே என்னைய மதிக்கிறது இல்ல.. நீ சொன்னா அவ்வளவுதான். .” என கெஞ்சினான்..

“அப்படி வா…வழிக்கு..” என்றபடியே தூங்கி கொண்டிருந்த கோபாலை எட்டி உதைத்து ” டேய்… கோபாலு… எழுந்துருடா ” என எழுப்பினாள்…

கோபால் பதறியடித்து எழுந்து கோவத்தில்* ” ஏய்… இப்ப எதுக்கு எழுப்புன.. ” என தன் ஜானகியை கத்தினான்..

ஜானகி ” ஏன்டா.. காலைல எவ்ளோ விசயம் நடந்துருக்கு நீ என்னடானா தூங்கிட்டு இருக்குற”

கோபால் ” ஏயே.. இப்ப எதுக்கு கவல படுற.. அந்த மெட்ராஸ் குடும்பத்த ஒரு வழி பன்ன ஆளுங்கல செட் பன்னிட்டேன் போதுமா… கம்முனு படு ” என தூக்க போனான்

ஜானகி ” அம்மாவ அந்த வடிவுக்கரசி அடிச்சதும் .. அவள போட்டுதள்ள துடிக்கிறுயே.. நீதான்டா எம்புள்ள… ” என பெருமையாக கூறினாள்

கோபால் ” ஏய் அம்மா… லூசு மாதிரி பேசாத .. ஏன் இதுக்கு முன்னால சேட்டு வீட்டுல வேல செய்யும் போது பணத்த திருடிட்டு போலிஸ் கிட்ட நீ அடிவாங்கல… போன மாசம்கூட நாயருக்கு நீ சின்ன வீடா இருக்குறது அவன் பொண்டாட்டிக்கு தெரிஞ்சி நம்ம வீட்டுக்கே வந்து அவ உன்ன மிதிமிதினு மிதிக்கல.. அப்படி இருக்கும் போது நீ அடிவாங்குனதுக்கு போய்யா இதெல்லாம் செய்வேன்..” என்றான்.

ஜானகி ஏமாற்ற முகத்துடன் ” டேய். .. அதெல்லாம் நாலு செவுத்துகுள்ள என்னைய அடிச்சது.. ஆனா வடிவுக்கரசி ஊர் ஆளுங்க முன்னாடி அடிச்சிட்டா..டா..*** செரி… பரவாயில்ல எப்படியோ நீதான் அவள ஆள் வச்சி சாவடிக்க போரையே அதுவே போதும் “

3 Comments

  1. Story semma iyalpa nadakuramatri solrenga next part ku wait pannran

  2. Very nice
    Quickly updated nxt episode story

Comments are closed.