யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 9 179

” அட…ச்சீ… மறுபடியும் மென்டல் மாதிரி பேசாத..மா…… வடிவுக்கரசிய போட்டுதல்ல ஒனனும் ஆளுங்கல செட் பன்னல… இப்பவே அவங்க சொத்த வேனாம்னு தான் சொல்லுறாங்க.. அதுனால நமக்குதான் சொத்து வரும்… ஆனா கிழவிக்கு 16ம் நாள் காரியம் முடிகிற வரைக்கும் இருந்தாஙகனா கண்டிப்பா அவங்க மனசு மாறிடும் ..அதான் ஆளுங்க வச்சி பிரச்சினை பன்னி ஊரவிட்டு காலி பன்ன போறேன்.. ” என தன் திட்டத்தை கூறினான்.

“என்னாடா சொல்லுற…* டேய் கோபாலு. . கண்டிப்பா வடிவ போட்டுதள்ளியே ஆகனும் டா… ” என்றாள்

“ஏய். .. அறிவில்ல உனக்கு. . சொன்னா புரியாதா… தானா சொத்து நம்ம கைக்கு வந்துருக்கும்..எல்லா உன்னாலதான்… அம்மானு பாக்குறேன் ஒழுங்கா படு ” கத்தினான்

“பேசுவ டா… பேசுவ… கஞ்சா கேஸ்ஸுல நீ உள்ள போனப்போ … உனக்காக எஸ்.ஐ கூட படுத்து உன்னைய வெளில கூட்டிட்டு வந்தேன் அதெல்லாம் மறந்துட்டல்ல…” என மூக்கை உறிஞ்சினாள்

” ஓஓஓ அதுக்கு முன்னாடி நீ பெரிய பத்தினி பாரு…. மோய்…இந்த சீன் போடுற வேலையெல்லாம் என்கிட்ட நடக்காது. .. சரி… என்னதான் பன்னனும் உனக்கு..”

” வடிவுக்கரசிய.. போட்டு தல்லனும்..” என்றாள்

” மா… இப்ப எதாவது பன்னா நாமதான் பன்னோம்னு தெரிஞ்சிடும்… அப்பரம் சொத்து கிடைக்காம ஜெயில்ல களி திங்க வேண்டியது தான்.. ”

ஜானகி சிறிது யோசித்து. … ” சரி… டா.. நீ சொல்லுறதும் கரைட்டுதான் .. அப்ப நான் வேற ஒன்னு சொல்லுறேன் அத மட்டும் செய்யீ” என்றாள்

” சொல்லுமா…வடிவுக்கரசிய.. என்ன பன்னனும் ..”

” சொல்றேன்டா… மொதல்ல நீ செட் பன்ன ஆளுங்கல வர வேனாம்னு சொல்லு…”

கோபால் குழம்பியபடியே ” யே…* எதுக்கு அவங்கள வேனாம்னு சொல்ற… வேற யார வச்சி பன்ன போற”

” நாம தான் டா பன்ன போறோம்… “

3 Comments

  1. Story semma iyalpa nadakuramatri solrenga next part ku wait pannran

  2. Very nice
    Quickly updated nxt episode story

Comments are closed.