வடிவுக்கரசி தன் மகனின் மனஓட்டத்தை புரிந்து கொண்டு ” ரவி… நில்லு ” என்றாள்
ரவி தலை குனிந்து கொண்டே ” என்னம்மா. .. ”
வடிவு ” இதோ பாரு ரவி…. நாம இரண்டு பேரும் இப்டி நெருக்கமா இருக்குரனால எனக்கு எவ்லோ சந்தோஷமா இருக்கு தெரியுமா. …சரி…இனிமே உனக்கு பிடிக்கலனா வேனாம்… அம்மா கம்பல் பன்ன மாட்டேன்…. ” என்றாள்
ரவி ” சே…சே…… பிடிக்கலனு யாரு..மா சொன்னது… மனசுல ஏதோ ஒரு மூலையில கொஞ்சமா குற்ற உணர்ச்சி வருதுமா… அதுமட்டுமெல்லாமெ முன்னெல்லாம் நீங்களும் அக்காவும் என்கிட்ட மத்த அம்மா அக்கா மாதிரி பாசமா பேசி , அன்பா இருக்கமாடீங்களானு எத்தனையோ தடவ ஏங்கியிருக்கேன் … ஆனா இப்போ நான் ஆசபட்டதுக்கு மேல எனக்கு கெடசிருக்கு .. அதுக்கே கடவுளுக்கு நன்றி சொல்லனும்… இதுக்கும் மேல ஆச பட்டு… பேராசை படாதனு மனசு சொல்லுது மா ” என்றான்
தேன் ” மா… என்ன இவன் இன்னும் பழசையே நெனசிட்டு இருக்கான்… ” என்றாள்
வடிவு ” ரவி… முன்னாடி உன்கிட்ட அப்படி இருந்ததற்க்கு பல காரணங்கள் இருக்கு… அதையெல்லாம் உனக்கு தெரிஞ்சிக்குற நேரம் வரும்… ஆனா… இப்ப உன்கிட்ட இவ்வளவு குளோஸ்ஸா இருக்குறதுக்கு காரணமும் எனக்கு தெரியல… தெரிஞ்சிக்க யோசிச்சா கன்டிப்பா மனசு குழம்பிடும்… அதனால அதபத்தி திங் பன்னல.. எனக்கு பிடிச்சிருக்கு அவ்வளவுதான். ..* இந்த சுட்ஷ்சுவேஷன்ல நீ ஓவரா யோசிச்சி மனச கொழப்பிகாத… ” என்றாள்..
ரவி ” சரி…மா…. ” என கூறி குளிக்க சென்றுவிட்டான். .. அம்மாவின் பேச்சில் அவனது குழம்பிய மனது கொஞ்சம் தெளிந்தது..
பின் அனைவரும் சாப்பிட்டு ..அடுத்த தெருவில் உள்ள சுவாதி வீட்டிற்கு சென்றனர்… அங்கு தேனும் சுவாதியும் கலகலப்பாக பேசியதால் ..ரவி பழைய நிலைக்கு மாறி… அவர்களுடன் சேர்ந்து சிரித்து கிண்டலடித்து கொண்டிருந்தான்… மதிய சாப்பாடு சுவாதி வீட்டிலேயே சாப்பிட்டு கொண்டிருந்தனர்….
ரவி ” ஆண்டி. கொழம்பு சூப்பர்… நல்லா வாசனையா ருசியா இருக்கு…எங்களுக்குக்காக ஸ்பெஷலா சமச்சிங்களோ…..* ஆண்ட்டி* அந்த வாழப்பூ கூட்டு வைங்களேன்..” என சுவாதியை புகழ்ந்து …கேட்டு வாங்கி அதிகமாகவே சாப்பிட்டான்… இது வடிவுக்கு சிறிது பொறாமையை உருவாக்கியது.. அவள் சமைக்கும் போது ரவி இந்த அளவு சாப்பிட்டதும் இல்லை புகழ்ந்ததும் இல்லை…
Story semma iyalpa nadakuramatri solrenga next part ku wait pannran
Please 9
Very nice
Quickly updated nxt episode story