நண்பனின் காதலி – 2 98

இனி எனக்கு யாரும் தேவை இல்லை என் குழந்தை மட்டும் போதும் வேற எந்த சொந்தமும் தேவை இல்லை என்றாள் சுவாதி .
சரிடி இனி குழந்தைய சும்மகிறது உன் விருப்பம் .ஆனா இந்த ஹோஸ்டல உன்னால வயித்த தள்ளிகிட்டு இருக்க முடியாது என்று அஞ்சலி சொல்லுவும் அப்போதுதான் அதை யோசித்தாள் சுவாதி .

ஆமாக்கா இப்ப என்ன பண்ண என அவளே கேட்டுவிட்டு நான் வேணும்னா இந்த ஒரு வாரம் முழுக்க ரூமுக்குள்ளேயே இருந்த மாதிரி பத்து மாசமும் இருந்துருவா நீங்க வேணும்னா எனக்கு எல்லாம் வாங்கிட்டு வாங்க என்றாள் சுவாதி .

நான் எல்லாம் உனக்காக வாங்கிட்டு வருவேன் ஆனா எப்படியும் நீ மாசம் ஒரு தடவயச்சும் செக் ஆப் போனும் அப்புறம் எப்படினாலும் பிரக்ன்ட் டெலிவரிக்கு வெளியே போனும் அது மட்டும் இல்லாம உன் வாந்தி சத்தம் இப்பவே நாம ப்ளாக் புல்லா கேட்டு பக்கத்து ரூம் காரிக எல்லாம் கேட்டுதான் நானே உன்கிட்ட கேட்டேன் இனி அது வார்டன்க்கு தெரிஞ்ச கண்டிப்பா வெளிய அனுப்பிடுவா என்ன பண்ண போற என அஞ்சலி கேட்க

சரி அக்கா இப்ப என்ன அக்கா பண்ண பேசாம நீங்களும் நானும் தனியா ரூம் வெளியே எடுத்துடுவோமா என சுவாதி கேட்டாள் .என்னால முடியாதுப்பா இந்த மும்பைல தனியா உன் ரூம் எடுக்க அது மட்டும் இல்லாம நான் தனியா ரூம் எடுத்தேன் என் புருஷன் என்னையே கொன்னே போடுவாரு என்று அஞ்சலி சொன்னாள் .

அக்கா ப்ளிஸ் அக்கா இதுக்கு எதாச்சும் ஒரு வழி சொல்லுங்கக்கா ப்ளிஸ் என கெஞ்சினாள் சுவாதி .

அஞ்சலி சிறிது நேரம் யோசித்து விட்டு சரி நான் இதுக்கு ஒரு வழி சொல்றேன் அத நீ கேக்கணும் அதுப்படிதான் நீ நடக்கணும் அத விட்டா உனக்கு வேற வழியும் இல்ல என்றாள் அஞ்சலி .

பின் சுவாதி ஒரு வித குழப்பத்தோடு ஹோஸ்டல் போனாள் .அங்கு போனதும் அவளுக்கு அடுத்த நாள் அவள் அபர்சென் பண்ண போவதை எண்ணி பயந்து கொண்டு இருந்தாள் .அப்போது ஹாஸ்டலில் அவளுக்கு இருக்கும் தோழிகளில் ஒருவரான அஞ்சலி அக்கா வந்து பேசினார் .

என்னடி ரொம்ப டல்லா இருக்க இன்னும் உன் பழைய லவர் டேவிட்யே நினைச்சுகிட்டு இருக்கியா என கேட்டார்கள் .அவள் இல்லக்கா அவனாலாம் மறந்து பல மாசம் ஆச்சு என்றாள் சுவாதி .
அது அப்படின்னு இருக்கணும் பொன்னுகன்னா எதுக்கு எடுத்தாலும் அழுதுகிட்டு மட்டும் இருக்க கூடாது .அவன் முன்னாடி நீயும் ஒரு நல்ல பையனா கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை குட்டின்னு சந்தோசமா வாழனும் என்றார் .
நல்ல பையனா என்று சொல்லி மெல்ல சிரித்து விட்டு நல்ல பையன்லாம் இந்த காலத்துல கிடைப்பானுகளக்கா என்றாள் ஒரு விரக்தியோடு .ஏண்டி அப்படி சொல்ற என கேட்டார்கள் .இல்லக்கா இந்த காலத்துல எல்லா பசங்களும் லேடிஸ் விசயத்துல கொஞ்சம் வீக்கா இருக்க மாதிரியே எனக்கு தோணுது என்று அவள் விக்கியை மனதில் நினைத்து கொண்டு சொன்னாள் .
அது இந்த காலத்துல மட்டும் இல்ல எப்பயுமே பசங்க அப்படித்தான் ஏன் மன்னர் காலத்துல எடுத்துக்கோ நாம இப்ப ஆஹா ஓஹோன்னு சொல்ற எந்த மன்னர் ஆச்சும் ஒரு பொண்டாட்டியோட இருந்து இருக்காங்களா அதுக்குன்னு ஒரு அந்தபுரம்ன்னு ஒன்ன வேற வச்சுருகாங்கேசரி அத விடு இந்த காலத்து பசங்கள பத்தி கேட்டியே இந்த காலத்து பசங்க ரொம்ப ஒன்னும் கெட்டவெங்கெ இல்லடி
அவங்கே நம்ம மேல காதல விளுகுரதுக்கு முன்னாடி வேணா அப்படி இப்படி இருப்பாங்கே நம்மள லவ் பண்ண ஆரம்பிசுட்டாங்கே அவளவு சீக்கிரம் நம்மள விட்டு கொடுக்க மாட்டேங்கே
நாம கூட நமக்கு கல்யாணம் ஆன பிறகு நம்ம பழைய லவர மறந்துருவோம் ஆனா அவங்கே கல்யாணம் பண்ண கூட நம்மள மறக்க மாட்டங்கே .