நண்பனின் காதலி – 2 99

சொன்னா புரிஞ்சுக்கொடி கல்யாணத்துக்கு முன்னாடி நீ இப்படி வயுத்த தள்ளி கிட்டு இருந்தா இந்த சொசைட்டி என்ன சொல்லும்னு யோசிச்சு பாத்தியா இல்ல உன்னாலதான் இந்த குழந்தைய வளத்துடுவியா சொன்னா கேளுடா நானும் குழந்தை பெத்தவதான் ஆனா இப்ப உனக்கு இந்த குழந்தை வேணாம்டா கல்யாணம் முடிச்சதுக்கு அப்புறம் பெத்துகொடி என்று அஞ்சலி கெஞ்ச

சுவாதி கோபப்பட்டு சொன்னாள் அக்கா எனக்கு இந்த பாழப்போன சொசைட்டி பத்தி எல்லாம் கவலை இல்லை .இந்த சொசைட்டி பெரிய பெரிய நல்லவங்கள எல்லாம் அசிங்கமா பேசுன சொசைட்டிதான் இந்த சொசைட்டிக்கு யார பத்தியாச்சும் டெய்லி கிசு கிசு பேசுனாதான் தூக்கம் வரும்

இந்த சொசைட்டி ஒரு பத்து நாள் என்னையே பத்தி பேசும் அப்புறம் என்னையே மறந்துட்டு வேற ஆள பத்தி பேச ஆரம்பிச்சுடும் அதான் சொசைட்டி .இந்த அழுக்கு பிடிச்ச சொசைட்டிக்கு எல்லாம் என் குழந்தைய அழிக்க முடியாது அது மட்டும் இல்லாம இப்ப எனக்கு இருக்க ஒரே சொந்தம் என் குழந்தைதான் அத என்னால கொல்லமுடியாது என்று அவள் கோபப்பட்டு பேசினாள்

சரிடா உனக்கு குழந்தை பிடிச்சு இருந்தா அந்த பக்கியா மக்கியா என அஞ்சலி தெரியமால் கேட்க சுவாதி முறைத்து கொண்டே விக்கி என்றாள் . ஆ அதான் அந்த விக்கி அவன்கிட்ட பேசி குழந்தை பிறக்கறதுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிகொங்க உனக்கும் நல்லது அப்புறம் நீ இந்த சொசைட்டி கிட்ட இருந்தும் நீ தப்பிக்கலாம் என்றாள் அஞ்சலி .

அதுக்கு சான்சே இல்லக்கா என்றாள் சுவாதி ஒரு சலிப்போடு .ஏண்டி அந்த பக்கிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா என கேட்க .
அதலாம் இல்லக்கா என்றாள் சுவாதி .
அவள் சொல்லிய தோரனையை வைத்து பார்த்து அஞ்சலி கேட்டாள் ஏண்டி இன்னும் உன்னால டேவிட்ட மறக்க முடியலையா என கேட்க அவன நான் எப்ப விக்கி கூட சுயநினைவோட இருக்கும் போது விக்கிகிட்ட செக்ஸ் வச்சுகிட்டனோ அப்பவே அவன மறந்துட்டேன் என்றாள் .அவள் சொல்லியதை கேட்டு சிரித்து கொண்டே அப்ப இப்ப நீ விக்கிய லவ் பண்றியா என அஞ்சலி கேட்க

ஆமா ஏன்னைக்கு என்னையே காப்பத்துனானொ அப்ப இருந்து லவ் பண்றேன் என்றாள் சுவாதி .அப்புறம் என்னடி அவன் கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பெத்துகிட்டு சந்தோசமா இரு என அஞ்சலி சொன்னாள் .
ஆனா அவனுக்கு என்னையே பிடிக்கல அக்கா என்றாள் சுவாதி .உனக்கு என்னடி உன் கண்ணுக்கும் கலருக்குமே உன்ன எவன் பாத்தாலும் மயங்கிடுவான் .
ஏன் என் ஆபிஸ்லேயே உன் நம்பர் கேட்டு எத்தன பேரு என்னையே டார்ச்சர் பன்னிருக்கங்கே தெரியுமா நான் தான் அவ வேற ஒருத்தன லவ் பண்றான்னு சொல்லி அத்தன பேரையும் சமாதனபடுத்தி வச்சு இருந்தேன் .உன்னையே பிடிக்கலையா அந்த பக்கிக்கு என்றாள் அஞ்சலி .
அக்கா அவன் விக்கி என்றாள் சுவாதி .சரிடி ஏதோ ஒன்னு ஏன் பிடிக்கலாயாம் உன்னையே அவனுக்கு என அஞ்சலி கேட்க அவன் ஒரு வோமனைஷேர் அக்கா என்றாள் சுவாதி .என்னடி சொல்ற ஒன்னும் புரியலடி என அஞ்சலி கேட்க அவனுக்கு ஒரு பொண்ணோட இருக்க பிடிக்காதாம் என்று பதில் அளித்தாள் சுவாதி .
ஆமா அவன் பெரிய மகாராஜா பாரு பல பொண்ணுகளோடதான் இருப்பாரு பாரு அதாலம் கல்யாணம் பண்ண சரி ஆகிடுவான்டி என அஞ்சலி சொல்லஇல்லக்கா நானும் இப்ப அவன லவ் பண்ணால என்றாள் சுவாதி .ஏண்டி ஏன் அவன் பொம்பள பொருக்கிகிரதாலையே என்றாள் அஞ்சலி .
அது இல்லாக்கா எனக்கு இப்ப ஆம்பிளைகளே பிடிக்கலாக்கா முத ஒருத்தன் (டேவிட் ) என் மனச கொன்னான் .சரி இவன்(விக்கி ) ஆச்சும் அவன் கருவ சுமக்கிறேன்னு சொன்னதுக்கு அப்புறம் என் மனச புரிஞ்சுகுவானு பாத்தேன் ஆனா இவனும் என் மனசையும் கொன்னான் அவன் உயிரையே அவன் அழிக்க சொன்னான் அதனால அவன இப்ப நான் வெறுத்துட்டேன் இனி அவனே வந்தாலும் நான் முடியாதுன்னு சொல்லிடுவேன் என்றாள் சுவாதி .
அப்புறம் எதுக்குடி இந்த குழந்தைய சுமக்குற என அஞ்சலி கேட்டாள் .நான் முன்னாடியே சொன்ன மாதிரி இப்ப எனக்கு இருக்க ஒரே சொந்தம் என் குழந்தை அக்கா அத தவிர இப்ப எனக்கு வேற எதுவும் முக்கியம் இல்ல அது மட்டும் இல்லாம இந்த குழந்தைய இப்ப நான் விக்கி குழந்தைய நினைக்கல இது இப்ப என் குழந்தை நான் வேணும்னா இது ஏதோ ஒரு ஸ்பெர்ம் டோனட்டேர் மூலமா உருவான குழந்தையா நினைச்சுக்கிறேன் .