நண்பனின் காதலி – 2 98

அந்த முனு மாதத்தில் விக்கி டேவிட் மற்றும் சுவாதியை குடியும் குட்டிகள் மூலமும் மறந்து இருந்தான் .வள்ளியிடமும் மணியிடமும் பேசுவதை கூட குறைத்து கொண்டான் .அவன் அப்பர்ட்மெண்ட்டில் இருப்பவர்கள் எல்லாம் எப்படா முனு மாசம் ஆகும் அவன் போவான் என்று காத்து கொண்டு இருந்தார்கள் .
அன்றும் அப்படி ஒருத்தியை அவன் அப்பர்ட்மெண்ட்டில் வைத்து கத்த கத்த ஒத்து கொண்டு இருந்தான் .அவர்கள் சத்தம் அக்கம் பக்கமாலம் கேட்டது .அவன் ஒத்து கொண்டு இருக்கும் போது அவன் அப்பர்ட்மெண்ட் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது .இவன் கடுப்போடு பேன்ட்டை மாற்றி கொண்டு போயி கதவை திறந்தான் .
தம்பி உங்களால disturbence நிறைய இருக்குன்னு மத்தவங்களாம் சொல்றாங்க அதனால அடுத்த வாரதுக்குள்ள சீக்கிரமா உங்க அப்பர்ட்மெண்ட காலி பண்ணிட்டிங்கேனா நல்லா இருக்கும் என்றார் .
என்ன சார் என்னயே பத்தி தெரிஞ்சுதானே அப்பர்ட்மெண்ட் கொடுத்திங்க அப்புறம் என்ன சார் என்று அவன் கேட்க அவர் ஒன்னும் சொல்லமால் அமைதியாக இருக்க பக்கத்து அப்பர்ட்மெண்ட்டில் இருப்பவர்கள் எல்லாம் வெளியே வந்து அதுக்குன்னு இது அப்பர்ட்மெண்ட்ன்னு நினைச்சியா இல்ல விபச்சார விடுதின்னு நினைச்சியா என்றான் ஒருவன் .
உன்னயே பக்கத்துல வச்சுகிட்டு நாங்க எங்க பொண்ணுகள எப்படி பாதுகாக்குறது என்றான் ஒருவன் .டெய்லி நைட் நீ அடிக்கற கூத்தால எங்காளால நிம்மதியா தூங்க முடியல எங்கள என்ன உன்ன மாதிரி குடும்பம் இல்லாத மொட்ட பயல்கன்னு நினைச்சியா என்று மாறி மாறி அந்த பிளாட்டில் இருப்பவர்கள் எல்லாரும் திட்ட விக்கி பொறுக்க முடியமால் கத்தினான் .
நிறுத்துங்க உங்க எல்லாத்துக்கும் என் மேல பொறமை நீங்கலாம் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கும் போது நான் நல்லா சந்தோசமா இருக்கது பிடிக்கல குறிப்பா இங்க இருக்க ஆம்பிளைகளுக்கு ஏன்னா உங்களால எப்பயுமே ஒருத்தியதான் போட முடியுது என்னால தினம் தினம் ஒருத்தி கூட சந்தோசமா இருக்கிறது உங்களால தாங்க முடியல அதான் என்னயே வெளியே அனுப்புரிங்கே .
ஓகே உங்க இஷ்டபடி நான் நாளைக்கே இந்த அப்பர்ட்மெண்ட் விட்டு போறேன் . என்னயே வெளியே அனுப்புறதால மட்டும் என் சந்தோசத்த உங்களால நிறுத்த முடியாதுடா நான் எப்பவுமே பல பொண்ணுக கூட சந்தோசமாதான் இருப்பேன் .நீங்க கடைசி வரைக்கும் ஒரே முஞ்சிய பாத்துகிட்டும் ஒரு புண்டைய ஓத்துகிட்டும் இருங்கடா என்று திட்டிவிட்டு போனான் .
அடுத்த நாள் அப்பர்ட்மெண்ட் காலி பண்ணிவிட்டு கடற்கரை ஒரமாக பக்கத்தில் யாரும் இல்லாத ஒரு பெரிய வீட்டை வாடைகைக்கு எடுத்தான் .அந்த வீட்டிற்கு வள்ளியையும் மணியையும் மட்டும் முதல் நாள் புது வீடு என்பதால் விருந்துக்கு கூப்பிட்டு இருந்தான் .அவர்கள் சாப்பிட்டு முடித்த பின் வள்ளி விக்கியிடம் பேசினாள்
என்னடா இந்த 3 மாசமா உன் போக்கே சரி இல்லைன்னு மணி சொல்றாரு என்று கேட்டாள் .என்ன பண்ண சிஸ்டர் பல விசயங்கள மறக்க ட்ரிங்க்ஸ் அண்ட் கேர்ள்ஸ் தான் உதவுறாங்க என்றான் .
டேய் விக்கி பேசாம யாரையாச்சும் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுடா அதான் உனக்கு நல்லது வெட்டியா இதுல உன் வாழ்க்கைய கெடுத்துக்காத என்றாள் வள்ளி .
கல்யாணம் பண்ணதான் என் வாழ்க்கை கெட்டு போகும் என்று சொல்லி சிரித்தான் .டேய் விளையாடதடா உனக்குன்னு ஒரு பொண்டாட்டி ஒரு பிள்ளைன்னு வேணாமா என்றாள் .
எதுக்கு பொண்டாட்டி செக்ஸ்க்காக ன்னா அது இப்பயே எனக்கு ஈஸியா கிடைக்குது அப்புறம் சமையல் செய்ய மத்த வேலைக பாக்கவும் ஆள் வச்சுகிட்டலோ இல்ல கடைல சாப்பிட்டு கிட்டா போச்சு .அப்புறம் எனக்கு குழந்தைக பிடிக்காதுன்னு உனக்கு தெரியும் அப்புறம் ஏன் நான் கல்யாணம் பண்ணனும் சொல்லு என்றான் .
டேய் நீ நினைக்கிற மாதிரி செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லாடா அதையும் தாண்டி லவ்ன்னு ஒன்னு இருக்கு அதையும் நீ அனுபவிக்கனும்டா என்றாள் .இந்த லவ்லாம் சும்மா அது வெறும் வெங்காயம் மாதிரி ஒன்னும் இல்ல செக்ஸ் மட்டும் தான் நிஜம் என்று அவன் பேசி கொண்டு இருக்கும் போது அவனுக்கு போன் அடித்தது .