ஜோடி மாற்றிக் கொள்ளும் கதை 2 299

“ஐயோ!!,…என்னங்க இது?!! விடுங்க! புடவை எல்லாம் கலையுது. நைட் பூரா என்னைத் தூங்க விடாம விடிய விடிய விளையாண்டது போதாதா? இப்ப இப்படியெல்லாம் செஞ்சு என் மூடைக் கிளப்பாதீங்க. அண்ணன் வேற கிளம்பிட்டார். டைம் வேற ஆய்டுச்சு. இந்த ட்ரெயினை விட்டா, அடுத்த ட்ரெயினுக்குதான் போகணும். ஆபீஸ் போக 11 மணி ஆகிடும். விடுங்க”
சொல்லிக் கொண்டே என்னிடமிருந்து விலகி உடைகளைச் சரி செய்து, கண்ணாடி பார்த்து முகத்தைத் துடைத்து, மீண்டும் பவுடர் டச் அப் செய்து, அவள் ஹேன்ட் பேக்கை எடுத்துக் கொண்டு படிக்கட்டில் இறங்க,….அவள் பின்னே நானும் இறங்கி ராகவன் வீட்டுக்குள் நுழைந்தோம்.

ராகவன் ஏற்கனவே புறப்பட்டு டீசன்டாக ட்ரெஸ் செய்து, என் மனைவியின் வருகையை எதிர் நோக்கி சோஃபாவில் உட்கார்ந்திருந்தார்.
பூர்ணிமா அவருக்கு வேண்டியதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். இங்கும் அங்கும் நடக்கும் போது, அவள் அணிந்திருந்த நைட்டிக்குள், அவள் முன் பக்கம் பூரித்து பூத்திருந்த முலைகள் குலுங்கித் தளும்ப, பின் பக்கம் அதிர்ந்து ஆட்டம் போட, கண் குளிர பார்த்து ரசித்தேன்.

எங்கள் இருவரையும் பார்த்த ராகவன், “வாங்க!, என்ன இன்னைக்கு கிளம்பறதுக்கு ரொம்ப லேட், நைட் மஜாவா?”

“போங்கண்ணா. அதெல்லாம் ஒன்னும் இல்லை. சரி கிளம்புங்க, இப்பவே டைம் ஆய்டுச்சு”. என்று நான் வாய் திறக்கும் முன்பாக அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டே, ராகவன் உட்கார்ந்திருந்த சோபாவுக்கு எதிர் திசையில் இருந்த இன்னொரு சோபாவில் என் மனைவி நிர்மலா உரிமையோடு உட்கார்ந்தாள்.

அவளுக்கு பக்கத்திலேயே நான் உட்கார்ந்தேன். நிர்மலாவை அள்ளி விழுங்குவது போல ராகவன் பார்க்க, அவர் கண் போன திசையில் ஆடைகளை சரி செய்தபடியே ரசித்து சிரித்துக் கொண்டாள். அப்படியும் விடாமல் ராகவன் நிர்மலாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க,”என்னண்ணா, புதுசா பாக்கிற மாதிரி அப்படிப் பாக்குறீங்க?”

“இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கே நிர்மலா ?”

ராகவன் சொன்ன இந்த பதிலைக் கேட்டுக் கொண்டே, ராகவன் துணி மணிகளை வைத்திருந்த பேக்கை எடுத்து வந்து சோபாவுக்கு அருகிலிருந்த டீபாயில் வைத்து,”தங்கை, எப்பவுமே அழகுதான். இன்னைக்கு என்ன ஸ்பெஷலா சொல்றீங்க?என்று கேட்டபடியே பூர்ணிமா அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்தாள்.

“ஆமாம். தங்கைவை விட்டுக் கொடுக்க மாட்டியே. சரி. நேரமாகுது. போய் காபி போட்டுக் கொண்டு வா. குடிச்சிட்டு கிளம்பறோம்”