ஜோடி மாற்றிக் கொள்ளும் கதை 2 299

என் மனவி அவசர அவசரமாக புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.

“ஏங்க, பூமாதான் கூப்பிட்றா, என்னன்னு கேளுங்க.”

“என்னங்க,…” கீழ் வீட்டை நோக்கி கேட்டேன்.

“அண்ணா, அவர் ஆபீஸ் கார் வந்திருக்கு. நிர்மலாவுக்கு இஷ்டமிருந்தா அந்த காரிலேயே போகட்டும்.”

பூர்ணிமா சொன்ன பதிலை என் மனைவிக்கு சொன்னேன்.

“ஏங்க ராகவன் அண்ணன் ரொம்ப நல்லவரா இருக்காருங்க. நான் கூட அவர் எப்படியோன்னு நினைச்சேன். நான் அவர் கூடவே சென்னைக்கு போகட்டுமாங்க?”

“உன் அண்ணன் கூட போறதுக்கு என்னைக் கேக்கணுமா? தாராளமா போய்ட்டு வா.”

வீட்டு வராந்தாவுக்கு வந்தவள், பூர்ணிமாவுக்கு கேக்கும் விதமாக

“இதோ ஒரு நிமிஷம்டி. ரெடியாயிட்டேன். வந்திட்றேன்.”

அரக்க பரக்க சுறு சுறுப்பாக, அங்குமிங்கும் கிடந்த வீட்டுப் பொருள்களை ஒழுங்கு படுத்தியவள், முன் தினமே கட்டி, ஃப்ரிட்ஜில் வைத்திருந்த இரண்டு முழ மல்லிகைப் பூச்சரத்தை எடுத்து வந்து, என் அருகில் வந்து நின்று,

“என்னங்க,… இதைக் கொஞ்சம் வச்சு விடுங்க.”

தூங்கி எழுந்து பல் கூட விளக்காமல், சோஃபாவில் உட்கார்ந்து காஃபி குடித்துவிட்டு தினசரியைப் படித்துக் கொண்டிருந்த நான் எழுந்து, குளித்து புத்தம் புது மலராக இருக்கும் நிர்மலாவின் அழகை ரசித்து, அவள் கையிலிருந்த பூச்சரத்தையும், ஹேர் பின்னையும் கையில் வாங்கி, அவள் பின் பக்கம், அவள் புடைத்திருந்த மென்மையான புட்டமேடுகளை என் சுன்னி உரச நின்று, தலையில் பூ வைத்து விட்டேன்.

சோப் வாசம் கமழ குளித்து, சீவி, சிங்காரித்து, மலர்ந்து மணம் வீசும் இரண்டு முழ மல்லிகை சரத்தை அடர்த்தியான கூந்தலில் சூடி, அழகாக, கவர்ச்சியாக புடவை கட்டி இருந்த நிர்மலாவைப் பார்த்ததும் என் காம உணர்வுகள் காதலோடு தலை தூக்க, அவள் தோளைத் தொட்டுத் திருப்பி, அவள் முகத்தை இரு கைகளாலும் அள்ளிப் பிடித்து, அழகான விரிந்த இரு கரு விழிகளை காதலாகப் பார்த்து, பான்ட்ஸ் டால்கம் மணம் வீசும் அவள் மலர்ந்த மங்கல முகத்தோடு என் முகத்தை அருகில் கொண்டு வந்து, ஈரத்தில் மினு மினுத்த அவள் சிவந்த இதழ்களை, என் உதடுகளால் மெல்ல எச்சில் பட முத்தமிட்டு, அப்படியே கவ்வி சுவைத்து, அவள் இதழ் தேனைப் பருகிக் கொண்டிருக்க,… என் முத்தத்தில் மயங்கி, கண் மூடி ரசித்து ஒரு கணம் மெய் மறந்து என் இதழ்களை கவ்வி சுவைத்துக் கொண்டிருந்தவள், என்ன நினைத்தாளோ திடீரென விலகினாள்..