செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 5 120

”என்னடி நைட் பூரா ரொம்ப வேலையோ?,…. பார்,… தூக்கம் இல்லாம, கண் எல்லாம் சிவந்து கிடக்கிறதை!!. சரி…. இன்னைக்கு அவுட்டிங் போலாமா வேண்டாமான்னு, உன் ஆத்துக்காரர் கேட்டுட்டு வரச் சொன்னார். அதான் வந்தேன். இங்க வந்து, நீங்க இருக்கிற நிலைமையைப் பாத்ததுக்கப்புறம், இன்னைக்கு அவுட்டிங்க் வரமாட்டீங்க போல தோணுது. கட்டில்ல நீங்க படுத்திருக்கிற கோலத்தைப் பாத்ததுக்கப்புறம், நானும் பேசாம…. எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு, அவர் கூட கட்டிப் பிடிச்சு படுத்துக்கலாம் போல இருக்கு.”

“போயேன்!. போய் படுத்துக்கோயேன்!!. யார் வேண்டாம்கிறது?”

“யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்கதான். அது கிடக்கட்டும்… நீங்க அவுட்டிங் வர்றீங்களா? இல்லையா?”

“அண்ணன் வருவாரோ, இல்லையோ ,…எனக்கு அது தெரியாது. ஆனா, நான் இப்ப வரலை. மதியமா ஏதாவது பக்கத்திலே இருக்கிற இடத்துக்கு வேணும்னா போய்ட்டு வரலாம்.. இப்ப போகணும்னா,… நீங்க மூனு பேரும் போய்ட்டு வாங்க.

ஏன்டி? உடம்புக்கு முடியலையா?!!

“ஆமாம்டி….ரொம்ப டயர்டா இருக்குடி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா பரவாயில்லைன்னு தோணுது.
ஆனா, நீ பழி வாங்கிட்டேடி!!.”

“உன்னை, நான் பழி வாங்கறதா!!? நல்ல கதையா இருக்குடி. உன் வீட்டுல, உன் புருஷன் கிட்டே நான் வாங்கத் தொடங்குன அடி,….இன்னும் வாங்கிகிட்டு இருக்கேன். யார் செஞ்ச புண்ணியமோ. இன்னும் உன் புருஷன் கிட்டே படாத பாடு பட்டுகிட்டு இருக்கேன்.

“ஏன்,… வேணாம் விட்டுடுங்கன்னு சொல்லி, ஒதுங்கிப் போறதுதானே?.”

ஒரு ஏக்கப் பெரு மூச்சுடன், “ஹும்,… எங்க சொல்ல முடியுது? வலிச்சாலும் பரவாயில்லன்னு, அந்த அடிய வேணும் வேணும்ல உடம்பு கேக்குது.”

“கேக்கும்டி கேக்கும்…. உன்னை எதால அடிச்சா தகும்?”

“சொல்லட்டா!” என்று குறும்பாகச் சொல்லி என் காதருகே வந்தவள்,”’அதால’ அடிச்சா தகும்டி. உன் புருஷனை இன்னும் நல்லா, ‘அதால’ என்னை அடிக்கச் சொல்லேன்.”

“உருப்படவே மாட்டேடி எருமை! அடுத்த ஜென்மத்துல நீ நாயாத்தான்டி பொறப்பே!!.”

“ஆத்தாடி,… உன் சாபம் பலிச்சிடப் போகுதுடி. அப்புறம் உன் புருஷனோடது என் இதுக்குள்ளே மாட்டிகிட்டு……..”

திடுக்கிட்டு இடை மறித்த நான் “ச்சீய்… கர்மம் கர்மம். கொஞ்சம் கூட வெக்கமில்லாம பேசுது பார் பன்னி. ஏய்…. போதும்டி. வாயை மூடுடி”

“ நான் வாயை மூடுனாலும், ‘அது’ திறந்து தான்டி கிடக்கும். அடுத்த ஜென்மத்துல உன் புருஷனை நாலு பேர் கல்லெடுத்து அடிக்கிற மாதிரி சாபம் கொடுத்துடாதே. சொல்லிட்டேன். அப்புறம் உன் புருஷன் பாடுதான் தின்டாட்டம்!

“உன்னை,….” என்று அதட்டுவது போல சொல்லிக் கொண்டே, வேகமாக எழுந்து, கையை ஓங்கியபடி அவள் அருகில் சென்ற நான், அவள் காதில்,” ரெண்டு வாயையும் சேத்து மூடுடி. எருமை!” என்று சொல்லி, அர்ச்சனாவின் சூத்தில் ரெண்டு தட்டு தட்ட, “ஆவ்,… வலிக்குதுடி” என்று அலற, “சரி,… அது போகட்டும். உனக்கு டயர்டா இல்லையா?”

“எனக்கும் டயர்டாதான்டி இருக்கு!!.”

1 Comment

Comments are closed.