செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 5 120

இந்த ஆலயம் 1880 ல் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச் சரிவின் போது தரை மட்டமானது. இருந்தாலும் நைனிடாலைச் சுத்தி இருக்கிற பூர்வீக மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இது மிகவும் முக்கியமான கோயில்ங்கிறதினாலே, இந்த கோயிலை மீண்டும் அப்பகுதி மக்கள் முயற்சி எடுத்து உருவாக்கி இருக்காங்க. நைனி ஏரியின் வட திசைக் கரையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் சிறப்பை நாமும் அனுபவப் பூர்வமா தெரிஞ்சிகிட்டோம்.

சிறிது நேரம் பிரகாரத்தில் உட்கார்ந்திருந்துவிட்டு, எழுந்து திரும்பவும் காருக்கு வந்து, நால்வரும் காரில் உட்கார்ந்ததும்,….
“இங்க பக்கத்துலதான் புனித ஜான் ஆலயம் இருக்கு அதை பாத்துட்டு வரலாமா?”

“எனக்கு எம்மதமும் சம்மதம்ப்பா” என்றாள் அர்ச்சனா.
கார் புனித ஜான் ஆலயத்தை அடைந்ததும், காரிலிருந்து இறங்கி அமைதியான ஆலயத்திற்குள் பிரவேசித்தோம். மன்டி இட்டு வேண்டிக்கொண்டு வேளியே வந்து நடந்தபடியே,…

“இந்தக் கோயிலைப் பத்தி சொல்லுங்க?”

இதுக்கு புனித ஜான் ஆலயம்னு பேர். 1844 ஆம் வருஷத்துல கட்டப்பட்டது. இந்த தேவாலயம் கல்கத்தா பிஷப்பான டேவிட் வில்சனின் நினைவாக பெயரிடப்பட்டது. இந்த தேவாலயத்தை கட்ட நைனிடாலுகு வந்தபோது, உடல் நலமில்லாமல் போனார். பின்னர் காட்டின் நுனியிலிருந்த கட்டி முடிக்கப்படாத வீட்டில் தூங்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டார். அவர் தூங்கும் போது அசரீரியா கடவுள் சொன்ன இடத்துல தான் இந்த ஆலயம் கட்டப் பட்டதா சொல்றாங்க”.

“அடுத்ததா,….அரபிந்தோ ஆசிரமம் இங்கே பாக்க கூடிய இடமுன்னு சொல்றாங்களே. அங்கே போலாமா?” ஆர்வமாகக் கேட்டாள் அர்ச்சனா.

“ம்… போலாம். அமைதியா தியானிக்கிறது ஏத்த இடம். இது குமான் பள்ளத் தாக்கில் உள்ள லஷ் மலையில் இருக்கு.” என்று ரமேஷ் சொல்லியபடியே காரை கிளப்ப,…. கார் அரபிந்தோ ஆஸ்ரமம் நோக்கி புறப்பட்டது.

அரபிந்தோ ஆஸ்ரமம் சென்றதும், காரை பார்க்கிங்க் செய்துவிட்டு, மலைச் சரிவில் கட்டப்பட்டிருந்த ஆஸ்ரமத்துக்குள் செங்குத்தான படி ஏறி நுழைந்தோம்.

“இது நைனிடால் டவுனிலிருந்து பக்கமா இருக்கே?”

“ஆமாம்.. நடந்து வர்ற தூரம்தான். இங்கே யோகா, தியானம் இன்னும் மனவளக் கலை, யோகா எல்லாம் கத்துத் தர்றாங்க. மனசுல தீராத கவலை இருக்கிறவங்க இங்கே தியானம் பண்றது ரொம்ப நல்லதுன்றாங்க.” என்று பேசிக் கொண்டே, தியான மண்டபத்தில் நுழைந்து, ஓரிடத்தில் தியான முறைப்படி ஆசனமிட்டு உட்கார்ந்து கண்களை மூடி தியானம் செய்தோம்.

அரை மணி நேரம் கழித்து, மண்டபத்தை விட்டு வந்த நாம, காரி ஏறி உட்கார,…

பக்கத்திலே மிருகக் காட்சி சாலை இருக்காமே, அங்கே போகலாமாண்ணா?”- என்று நான் கேட்க,…

“இப்ப அங்கதான் போறோம். இங்கே இருந்து 4 கிலோமீட்டர் தொலைவுதான்.” என்று சொல்லி இரமேஷ் சாலையில் கவனம் செலுத்தி காரை ஓட்ட,…

1 Comment

Comments are closed.