செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 5 120

கட்டிலில் உட்கார்ந்தபடியே, கண் இமை அசைத்து என்னை அழைக்க, மெதுவாக அடி மேல் அடி எடுத்து வைத்து அவரை நெருங்க, கை பிடித்து இழுத்து என்னை அவர் மடி மீது உட்கார வைத்து, இறுக அணைத்து முகத்தில் முத்த மழை பொழிய,…. அவர் கழுத்தை மலர் மாலையாக சுற்றி வளைத்தன என் கைகள் .

“ஏய்….”

“ம்….”

“ஏன் அமைதியாயிட்டே”

“என்ன பேசுறதாம்?. ”

“ஏதாவது பேசேன்.”
“இன்னைக்கு ரொம்ப மூடா இருக்கீங்க போல இருக்கு. அவங்களைத் தனியாவா விட்டுட்டு வந்தீங்க?”

“பின்னே… அவங்க கூடவே இருக்க சொல்றியா?”

“அதில்லீங்க. அவங்க ஹால்லதானே உக்காந்து பேசிகிட்டு இருக்காங்க?”

“ஹுக்கும்…நீ கிளம்பி வந்த அடுத்த நொடியே, அர்ச்சனா அவ ரூமுக்கு போய்ட்டா. தவிச்சுகிட்டு இருந்த உன் புருஷனும் “இருங்க இதோ வர்ரேன்னு சொல்லிட்டு” என்னை அம்போன்னு விட்டுட்டு போனவர்தான். கதவை சாத்திட்டு கச முசாவை ஆரம்பிச்சுட்டாங்க. மூடு ஏறிப் போய் நானும் ஓடி வந்துட்டேன்.

“மூடா?!”

“ம்… நாள் பூரா உன்னை, உன் அழகை பாத்துகிட்டு இருந்தேனா, அதான் மூடு ஏறிப் போச்சு.”

“ஏன்… இந்த நைனிடால்ல பாத்த எந்தப் பொண்ணும் உங்களுக்கு அழகா இல்லையா?”

1 Comment

Comments are closed.