காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 4 72

முந்தைய நாள் சுஜி என்ன ஆனாள் என்ற எண்ணம் மனதில் தோன்ற அவளிடம் பேச போனை எடுத்தேன். எல்லாத்தையும் பண்ணியது அவ, நான் ஏன் பண்ணனும் என்று ஈகோ தடுத்தது போனை திரும்ப வைத்துவிட்டு கொஞ்சம் படிக்கலாம் என்றால் எதுவுமே மண்டையில் ஏறவில்லை. சோம்பேறியாகவே அன்றைய பொழுது சென்றது, அதை போலவே அடுத்த மூன்று நாட்களும் போனது.

இன்று திங்கள்கிழமை முதல் காலேஜில் ஹால் டிக்கெட் கொடுப்பார்கள் சுஜி ரெண்டு பேரும் ஒன்றாக சென்று வாங்க வேண்டும் என்று ஏற்கனவே சொல்லி இருந்தாள்.

காலையில் குளித்து ரெடி ஆனது முதல் தனியாக போய் வாங்கலாமா இல்லை ஈகோவை விட்டு சுஜிக்கு போன் செய்து பேசிவிட்டு அவள் கூட போய் வாங்கலாமா என்று யோசித்து கொண்டே புத்தகத்தை பிரட்டி கொண்டு ஒன்றுமே மண்டையில் ஏறாமல் முழித்து கொண்டு இருந்தேன்.

அப்போது வீட்டு காலிங் பெல் அடிக்க அம்மா கதவை திறந்தாள்.

“ஆண்ட்டி வித்து இருக்காளா” வெளியே சுஜி நின்றுகொண்டு இருந்தாள்.

“இருக்கா, உள்ளே வாம்மா சுஜாதா” அம்மா கதவை திறக்க என்னை பார்த்து கள்ள சிரிப்புடன் வந்தாள்.

“ஹாய் வித்யா”

“ஹாய்” எனக்கு இருந்த கோவத்தில் பதிலுக்கு சிரிக்ககூட வில்லை.

“சரி நீங்க பேசிட்டு இருங்க” அம்மா சொல்லிவிட்டு போனாள்.

“என்ன படிச்சிட்டு இருக்கே போல” கள்ள சிரிப்புடன் ஒரு கேள்வி கேட்டாள்.

நான் ஒன்றுமே பேசாமல் கோவமாக இருந்தேன்.

“செல்ல பாண்டா பாட்டில், அன்னைக்கு அப்படி பண்ணினத்துக்கு என் மேல கோபமா”

ஒன்றும் பதில் சொல்லாமல் வேற ஒரு பக்கம் திரும்பி கொண்டேன்.

“சாரிடி அன்னைக்கு சத்தியமா அவருக்கு முழுசா காமிக்கணும் அப்படிங்கறதை தவிர அன்னைக்கு அவர்கூட மேட்டர் பண்ணனும் அப்படிங்கறது எல்லாம் சத்தியமா பிளான் பண்ணலை. நான் அவுத்து காமிக்க போறேன் அப்படின்னு சொன்ன உடனே நீ வரமாட்டே அப்படின்னு தான் நெனச்சே. ஆனா என்னோட செல்லம் என் கூடவே வந்துட்டே” கன்னத்தை செல்லமாக பிடித்து இழுத்தாள்.