காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 4 72

கொஞ்ச நேரத்தில் கூட்டம் அதிகமாக தொடங்கியது, எனக்கு பரிட்சயமான முகங்கள் ஒன்றிரண்டு பேரை தவிர வேறு யாரும் இல்லை, மணமக்களை பார்த்து போட்டோவிற்க்கு போஸ் கொடுத்துவிட்டு சீக்கிரமாக ரூமிற்கு போய்விடலாமா என்று யோசித்து கொண்டு இருந்தேன். அப்போது தான் கவனித்தேன் அங்கே தூரத்தில் ஒரு பையன் என்னையே விழுங்கி விடுவது போல பார்த்து கொண்டு இருந்தான். அவனை நான் பெரிதாக ஒன்றும் கண்டுகொள்ளவில்லை.

கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளை பெண் வந்து அமர மண்டபம் முழுக்க கூட்டமாக தொடங்கியது. நானும் கூட்டத்துடன் சென்று மணமக்களை பார்த்து விட்டு மேடையை விட்டு கீழே இறங்கி வரும் போது அவன் நான் முன்பு உக்கார்ந்து இருந்த இருக்கையில் உக்கார்ந்து இருந்தான்.

நான் அங்கே வருவதை பார்த்ததும் “சாரி, நீங்க உக்கார்ந்துட்டு இருந்தீங்களா”

“பரவாயில்லை, நான் இங்கே உக்கார்ந்துக்கிறேன்” பக்கத்தில் இருந்த சேரில் உக்கார்ந்தேன்.

பேச வேற ஆள் இல்லாத காரணமோ என்னவோ தெரியவில்லை இதுநாள் வரை தெரியாத நபரிடம் அதிகம் சட்டை செய்து பேசாத நான் முதல் முறையாக அதுவும் நானாக அவனிடம் தொடர்ந்து பேசினேன்.

“உன்னோட பேரு என்ன”

“ராகுல், உங்க பேரு”

“என் பேரு வித்யா பாலன்”

“பாலன் யாரு உங்க அப்பாவா”

“நோ என்னோட ஹாஸ்பேண்ட்”

“ஓஹ், சாரி ஆண்ட்டி”

அப்போது தான் சுஜி சொன்னதே ஞாபகம் வந்தது, காலேஜ் பசங்க எல்லாம் ப்ரீபெர் பண்ணுறது நம்மளை மாதிரி ஆண்டியைதான். அப்போது தான் அவனது கண்கள் எனது இடுப்பை முலைகளை மேய்வதை கவனித்தேன். சுஜி சொன்னதா இல்லை சென்னையின் குளுமையா இல்லை ரொம்ப நாளாக என்னை பாலன் கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவா தெரியவில்லை அவன் என்னை ரசிப்பது எனக்கு கிளர்ச்சியை கொடுக்க காம்புகள் விறைத்து கொண்டது.

“ஏய் என்ன என்னை பார்த்தா எப்படி தெரியுது” அதட்டலாக கேட்டேன்.

“சும்மா தான் சொன்னேன்”