கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 9 11

“முதல்ல கொஞ்ச நாள் அப்படித்தான் இருப்பார். ராத்திரியில சீக்கிரம் தூங்கணும். அப்பத்தான் காலையில எழுந்துக்க முடியும். தொடர்ந்து ஒரு வாரம் நடக்கறதுக்கு ஆரம்பிச்சுட்டா, அப்புறம் போகாதேன்னு சொன்னாலும் கேக்கமாட்டார் அவர். உன் வீட்டுக்காரனையும், ராத்திரியில சீக்கிரமா தூங்கி, காலையில ஆறு மணிக்குள்ள எழுந்து நடக்கச் சொல்லு. நீ உன் வூட்டுக்கு போன நாளா,
“நெட்டு நெட்டுன்னு” ராத்திரி ஒரு மணிக்கு முன்னே தூங்கறது இல்லை. அதுல என்னாதான் அப்படி இருக்குன்னு எனக்கு தெரியல. இந்த வயசுலேயே உக்காந்து உக்காந்த்து தொப்பை விழுது; காலையில எட்டு, எட்டரை மணிக்கு முன்னே எழுந்துக்கறது இல்லை; அப்புறம் அவசரம் அவசரமா ஓடி, ஆபீஸ் கேண்டீன்ல கண்டதை வாங்கித் திண்ண வேண்டியது; இது நல்லதுக்கு இல்லை” மாணிக்கம் எழுந்துகொண்டார்.
“நல்லா காதுல விழற மாதிரி சத்தமா சொல்லுங்க; உங்க எதிர்லேதானே இருக்கார். நான் சொன்னா உங்க புள்ளை எங்க கேக்கப் போறார்; உடம்பு வெயிட் ஏறிக்கிட்டே போவுது.” வேணி அவரைத் தூண்டிவிட்டாள். எங்கப்பன் வாத்தியா இருந்து ரிடையர் ஆனவன்; லெக்சர் குடுக்கறதுதான் அந்தாளுக்கு வேலை; அவருக்கு ஜால்ரா அடிக்கறதுதான் உன் வேலை; உன் மாமானார் கிட்ட நல்ல பேரு வாங்கிட்டா உனக்கு போதும்ன்னு நீ நெனைச்சுக்கிட்டு இருக்க; உள்ள வாடி மவளே; வெச்சுக்கிறேன் உன்னை; சங்கர் தலை நிமிராமல் சாப்பிட்டு முடித்தவன், பேசாமல் மனதுக்குள் குமைந்தவாறே எழுந்து வாஷ் பேசினை நோக்கி நடந்தான்.
“வேணி, நீ உக்காரும்மா, இன்னைக்கு நான் பரிமாறேன் உனக்கு; மேல சுந்தரி வந்திருக்கா இல்லையா … அவ நல்லெண்ணைய் ஊத்தி, வடகம் போட்டு தாளிச்சுப் பண்ண வத்தக்குழம்பும், வாழைக்காய் பொடிமாசும் கொண்டு வந்து குடுத்துட்டுப் போனா, நல்லா அருமையா இருக்கு; நீயும் கொஞ்சம் போட்டுக்கோ சாதத்துக்கு.” அவர் ஆசையுடன் தன் மருமகளுக்கு எடுத்து பக்கத்தில் வைத்தார்.
“தேங்க்ஸ் மாமா, எல்லாம் பக்கத்துலதானே இருக்கு; அத்தையும் நானும் போட்டு சாப்பிட்டுக்கிறோம் … நீங்க உக்காருங்களேன் மாமா” வேணி புன்னகைத்தாள்.
“ஏங்க; நீங்க சும்மா இருக்க மாட்டீங்களா செத்த நேரம்; கல்யாணம் ஆன பையனை அவன் பொண்டாட்டி எதிரிலேயே, எதாவது சொல்லிக்கிட்டே இருக்கீங்க; அவனாச்சு; அவன் பொண்டாட்டியாச்சு; அவன் இப்ப மூஞ்சை தூக்கிக்கிட்டு எழுந்து போறான். இவ உள்ளப் போனா இவளைப் போட்டு கொடாய்வான்; வயசாச்சு உங்களுக்கு; சொன்னாப் புரியலை இதெல்லாம்” வசந்தி எரிச்சலுடன் பேசினாள்.
“ஆமாண்டியம்மா, எனக்கு வயசாய் போச்சு; நீ நேத்து தான் வயசுக்கே வந்திருக்கே; உன் புள்ளையை ஒண்ணும் சொல்லிடக்கூடாது? நீயாச்சு; உன் புள்ளையாச்சு; உன் மருமவளாச்சு. அவர் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு தன் படுக்கையறையை நோக்கி நடந்தார். வேணி, தன் வாயைப் பொத்திக்கொண்டு சத்தம் வராமல், தன் மாமியாரை ஓரக்கண்ணால் பார்த்தவாறு சிரித்தாள். சாப்பிட்ட பின் வேணி கிச்சனில் பாத்திரங்களை எடுத்துப் போட்டுக்கொண்டிருந்தாள். வசந்தி பாலைக் காய்ச்சிக்கொண்டிருந்தாள்.
“ஏம்மா வேணி, ஒரு மாசம் இருந்துட்டு வர்றேன்னு சொன்னே; உங்கப்பா உடம்பும் அதுக்குள்ள முழுசா தேறியிருக்கும். இன்னும் பத்து நாள் உங்கம்மாவுக்கு ஒத்தாசையா இருந்துட்டு வர்றது தானே? நீ ஏன் ஓட்டமா ஓடி வந்துட்டே? உங்க வீட்டுல என்னைத் தப்பா நினைக்கறதுக்கா … நான் தான் கூப்பிட்டேன்னு?”
“இவர்தான் போன் பண்ணார்; எப்ப வரேன்னு? மூன்று நாள் கழிச்சு, புதன் கிழமை சாயந்திரம் நான் டூர்ல வேற போறேன்னார். திரும்பி வர்றதுக்கு ரெண்டு வாரம் ஆகுமின்னு இழுத்தார்; எங்க அம்மா கூட சொன்னாங்க இவருகிட்ட, இப்பத்தானே வந்தா; இன்னும் ஒரு வாரம் கழிச்சு அனுப்பறேன்னு சொன்னாங்க; அவங்ககிட்ட சரின்னு சொன்னார். என்னாச்சுன்னு தெரியலை. சாயந்திரம் திருப்பியும் போன் பண்ணார் எனக்கு.”
“ம்ம்ம்ம்” வசந்தி மருமகளை தன் ஒரக்கண்ணால் நோக்கினாள்.
“காலையில சரின்னு எங்கம்மாகிட்ட சொன்னவர், எப்ப வர்றேடின்னு திருப்பியும் திருப்பியும் கேட்டார். செவ்வாய் கிழமை சாயந்திரம் டாக்டர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வெச்சிருக்கேன்னும் சொன்னார்.”
“யாருக்கு அப்பாயிண்ட்மெண்ட் … இவன் வாங்கி வெச்சிருக்கான்” வசந்தியின் குரலில் ஆச்சரியம் தொனித்தது.
“எனக்குத்தான் அத்தே … இந்த மாசம் ரெண்டு வாரம்
“நாள்” தள்ளிப் போயிருக்கு எனக்கு … லேடி டாக்டர் கிட்ட அம்மாவும் நீயுமா ஒரு தரம் போய் வந்துடுன்னார்; அதான் கிளம்பி வந்திட்டேன்.”
“நல்ல சேதி சீக்கிரமா சொல்லுடியம்மா; ஆனா இதுக்கு இவ்வளவு தூரம் இங்க ஓடி வரணுமா? உங்க ஊர்லே லேடி டாக்டரே இல்லையா?”
“நானும் அதைத்தான் சொன்னேன் அவருகிட்ட”
“ம்ம்ம்” வசந்தி சமையல் மேடையில் சாய்ந்து கொண்டு அவளை உற்றுப்பார்த்தாள்.
“லேடி டாக்டர் ஆயிரம் பேர் இருக்காளுங்க … நீ யார்கிட்ட வேணா, எங்க வேணா, உன் உடம்பை காமிக்கலாம்; ஆனா நான் உன் ஒருத்திக்குத்தாண்டி தாலி கட்டியிருக்கேன்னார் … எனக்கு எதாவது வேணும்னா நான் உன்னைத்தான் கூப்பிட முடியும்ன்னார்; அதுக்கு மேல பேசி புண்ணியம் இல்லைன்னு கிளம்பி வந்துட்டேன்” வேணி முகம் சிவக்க பேசினாள்.
“புரியுதுடியம்மா … அவனுக்கு ஒரு டம்ளர் பாலை குடுத்துட்டு, நீயும் இனிமே ராத்திரியில ஒரு டம்ளர் இளஞ்சூட்டுல படுக்கறதுக்கு முன்னாடி பாலைக்குடிச்சுட்டு படு. எப்பவும் போல பால் வாசனை எனக்கு புடிக்கலைன்னு இனிமே சொல்லிக்கிட்டிருக்காதே. லேடி டாக்டரும் நான் சொல்றதைத்தான் சொல்லுவா.
“அலமாரியிலே இருக்கே அந்த சில்வர் சொம்பு அதை எடுத்துக்கோ; அதை யூஸ் பண்றதேயில்லை; அதுல ரெண்டு கிளாஸ் பால் தாராளமா ஊத்தலாம்; அதை முழுசா ரொப்பி எடுத்துக்கிட்டு போம்மா; ஏற்கனவே வீட்டுத்தலைவர் நோட்டீஸ் குடுத்துட்டு போயிருக்கார்; அவன் நேரத்துல தூங்கலேன்னு; நீ சட்டுன்னு கிளம்பி போய் நேரத்துல ரெண்டு பேரும் தூங்கற வழியைப் பாருங்க …
“ வசந்தி வேணியின் கன்னத்தை பாசமுடன் வழித்து களுக்கென சத்தமெழ நெட்டி முறித்தாள். விளக்கை அணைத்துவிட்டு, அறை இருட்டில் தன் மனைவிக்காக மனதில் பொங்கி எழும் ஆசையுடன் காத்திருந்தான் சங்கர். வேணி இல்லாமல் பத்து நாளாகத் தனியாக, தலையணையை காலுக்கு நடுவில் இடுக்கிக்கொண்டு தூங்கியதன் ஏக்கம் இன்று தீரப்போகிறது.
“ஏன் இப்படி ரூமை இருட்டாக்கி வெச்சிருக்கீங்க, தடுக்கி விழுந்து என் கை கால் உடையறதுக்கா? நைட் லேம்பையாவது போடலாம்லே?” முகத்தை கழுவிக்கொண்டு, உள்ளே நுழைந்த வேணி கேட்ட கேள்விக்கு சங்கர் பதிலேதும் சொல்லாமல், இருட்டிலேயே அவள் மேல் பாய்ந்து, இறுக்கி அணைத்து, இலேசாக ஈரத்துடனிருந்த அவளின் கழுத்து வளைவில் ஆசையுடன் முகம் புதைத்து, ஓசையுடன் அவளை முகர்ந்தான். அவள் கழுத்திலிருந்து வந்த சந்தன சோப்பின் வாசத்தை முகர்ந்தவன் தடி துள்ளி எழுந்து வேணியின் அடிவயிற்றில் முட்டியது.

Updated: March 26, 2021 — 9:17 am