கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 9 11

“நான் ஏன் எழுந்துக்கணும் … நான் உக்காந்து இருக்கறது புடிக்கலைன்னா என்னை கீழே தள்ளிவிட்டுத்தான் பாரேன் நீ?”
“இப்ப எதுக்குடி நீ என் மடி மேல உக்கார்ந்துகிட்டு, நான் பாட்டுக்கு புஸ்தம் படிச்சிக்கிட்டு இருக்கறவனை தொந்தரவு பண்றே?” வேணி எப்போது தன்னை நெருங்கி உரசுவாள் என்ற எதிர்ப்பார்ப்புடன், இதுவரை படிப்பது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்த சங்கர் அவளை பொய்யாக அதட்டினான்.
“என் புருஷன் மேல நான் உக்காருவேன்; ஏறிப் படுத்துக்குவேன்; அது என் இஷ்டம் … நீ புஸ்தகம் படிச்ச லட்சணம் எனக்கு தெரியாதாக்கும்” அவள் அவனை வம்புக்கிழுத்தாள். மனம் பொய்யாக ஒதுங்க முயற்சித்த போதிலும், சங்கரின் உடல் ஒத்துழைக்காமல், அவன் கை அவள் இடுப்பில் சென்றமர்ந்தது. சங்கர் போலியாக அவளை கோபிக்க முயன்று அவளிடம் தோற்றுக் கொண்டிருந்தான்.
“நீ மடியில உக்காந்துகிட்டு இருந்தா நான் எப்படி படிக்கறது; நாளைக்கு நான் அந்த புஸ்தகத்தை திருப்பி குடுக்கணும். உனக்கு என்ன வேணும் இப்ப” அவள் முகத்தை பார்க்காமல் பேசியவன், எப்பவும் இவ தான் எல்லா விஷயத்திலும் என்னை ஜெயிச்சுடறா; அவன் தன் மனதுக்குள் பொருமினான்.
“அதைப் பத்தி எனக்கு கவலையில்லை; எனக்கு நீதான் வேணும் இப்ப” வேணி வெட்க்கத்துடன் அவன் காதில் முனகினாள்.
“எனக்கு இப்ப வேணாம்”
“எனக்கு இப்பத்தான் வேணும்” அவள் அடம் பிடித்தாள்.
“அப்ப நேத்து ராத்திரி நான் ஆசையா உன் கிட்ட வந்தா, பாதியிலே நீ ஏண்டி முறைச்சுக்கிட்டு ஓடினே? அவன் கை இப்போது அவள் முதுகை வருடத் தொடங்கியது. வருடும் அவன் விரல்கள் அவன் உள்ளத்திலிருந்த ஆசையை, அவளுக்குத் தந்தியடித்தன.
“நீ எங்க அண்ணியை பத்தி அசிங்கமா பேசினே … அதான் உன்னை விட்டுட்டு ஓடினேன்”
“நீ மட்டும் எங்க பரம்பரையைப் பத்தி
“அலையறோம்ன்னு” தப்பா பேசலயா?”
“தப்பு யாரு பக்கம்ன்னு பேசறதால எதாவது பலன் இப்ப இருக்கா?” சிரித்தவாறு அவன் மடியில் உட்க்கார்ந்திருந்த வேணி அவன் தோள்களை கட்டிக்கொண்டு, மெதுவாக தன் புட்டங்களை அசைத்து ஆடிக்கொண்டு, அவனைக் கொஞ்சிக்கொண்டிருந்ததால், அவள் புட்ட சூட்டைத் தாங்கமுடியாமல், அவன் தண்டு மெதுவாக விரைத்து எழ ஆரம்பித்தது. அவள் தலையில் சூடியிருந்த மல்லிகை சரத்திலிருந்து ஒன்றிரண்டு மொட்டுகள் கீழே விழுந்தன.
“நீ சொன்னாத் தப்பு இல்லே? நான் ஏதாவது சொல்லிட்டா அது தப்பா?” சங்கரால் நேற்றிரவு அவர்களுக்குள் நடந்த நிகழ்ச்சியை இன்னும் முழுதுமாக மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு கை அவள் இடுப்பில் பதிந்து, அவள் அடிவயிற்றை தடவி, அவன் விரல்கள் அவள் தொப்புளை சுற்றி கோலம் போடத் தொடங்கின.
“பொண்டாட்டி பஸ்ல எட்டு மணி நேரம் டிராவல் பண்ணி களைச்சுப் போய் வந்தாளே; உடம்பு வலிக்குதுன்னு சொன்னாளே; அவ கையைக் காலை பிடிச்சுவிடுவோமுன்னு நினைச்சியா நீ; உள்ள நுழைஞ்சவுடனே அப்படியே பாஞ்சு, என் எலும்பு நொறுங்கற மாதிரி கட்டிப்புடிச்சியே; அதை என்னான்னு சொல்றது; ஆசைன்னு சொல்றதா; இல்லை அலைச்சல்ன்னு சொல்றதா?” அவள் அவனுக்கு நேற்றிருந்த தன் உடல் நிலைமை புரியட்டும் என நிதானமாகபேசினாள். தன் முகத்தை அவன் முகத்துடன் உரசினாள்.
“ம்ம்ம் …” சங்கர் அர்த்தமில்லாமல் முனகினான்.
“உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதா? என் செல்லத்துக்கு எப்பவும் அலைச்சல்தான்; இன்னைக்கு இல்லன்னா என்னா; இவ நம்ம பொண்டாட்டித்தானே; நாளைக்கு அவளை அவுத்து பாத்தா போச்சுன்னு ஒரு நாள் பொறுமையாத்தான் இருக்கறது; ஆம்பிளைங்களுக்கு தங்களுடைய ஆசையை அடக்கிக்கத் தெரிஞ்சா ஊர்ல ஏன் இந்த கற்பழிப்பெல்லாம் நடக்குது? அதனாலத்தான் நேத்து நீ அலையறேன்னு சொன்னேன்.”
“நீ அலையறதே இல்ல; அதான் இப்ப தொப்புளுக்கு கீழே புடவையை இழுத்து விட்டுக்கிட்டு வந்தியா?”
“…..” அவள் பதில் சொல்லாமல் களுக்கென சிரித்தாள். வேணி தன் உதடுகளைச் சுழித்து சுழித்து பேசி அவனை கிறங்க அடித்துக்கொண்டிருந்தாள். ஆசையுடன் தன் விரல்களை அவன் தலை முடிக்குள் நுழைத்து விளையாடத் துவங்கியவளின் முந்தானை அவன் மடியில் நெகிழ்ந்து சரிய, ரவிக்கைக்குள்ளிருந்த அவள் மார்புகள் அவன் முகத்தில் பட்டு உரசின.
“ஏண்டி நல்லயிருக்குதுடி உன் ஞாயம்? புருஷன் பொண்டாட்டியை ஆசையா கட்டிப்புடிச்சா அதுக்கு பேரு கற்பழிப்பா?” அவன் அலையும் உதடுகள், ரவிக்கையில் சிறைப்பட்டிருந்த முலைகளை அவசர அவசரமாக முத்தமிட்டன.

Updated: March 26, 2021 — 9:17 am