கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 9 11

சற்று நேரத்தில், சங்கர் ஹாலில் சென்று படுத்து விட்டதை அறியாத அவள் அரைத் தூக்கத்தில் திரும்பி படுத்தவள், வழக்கம் போல் தன் கையை கணவன் மார்பு மீது போட நினைத்து, தூக்கத்தில் புரண்டு அவனைத் இயல்பாக தேடியவள், அவன் அருகில் இல்லாததை உணர்ந்ததும் , அவள் நெஞ்சு துணுக்குற்றது. எங்கே போயிட்டான் இவன்? திடுக்கிட்டவள் துள்ளி எழுந்தாள். கண்ணைக் கசக்கிக்கொண்டு மணியைப் பார்த்தாள். மணி பதினொன்று ஆகிக்கொண்டிருந்தது. அறையின் உள்ளிருந்த அட்டாச்ட் பாத்ரூமுக்குள் சென்று வந்தவள், லைட்டைப் போட்டாள். அறைக்கதவைத் திறந்து கொண்டு ஹாலில் நுழைய, அங்கு விளக்கெரிந்து கொண்டிருக்க, சங்கர் சோஃபாவில் மல்லாந்து படுத்து லுங்கி விலகியிருந்தது கூட உணராமல் தூங்கிக்கொண்டிருந்தான். ஒரு வினாடி அவளுக்கு மீண்டும் கோபம் தலைக்கேறியது. இவன் என்ன நினைச்சிக்கிட்டு இங்க வந்து படுத்து இருக்கான். என் மாமனாரோ, என் மாமியாரோ இவன் இங்க கிடக்கறதை பாத்தா என்னப் பத்தி என்ன நெனைப்பாங்க? அத்தை மனசார பாலை ஊத்திக்குடுத்து, போய் ரெண்டு பேருமா சந்தோஷமா இருங்கடின்னு என்னை அனுப்பிச்சி வெச்சாங்க; இவன் எதையோ உளற, அதனால எனக்கு ஆத்திரம் வர, இவனுக்கு ஒரு சின்ன ஷாக் டிரீட்மெண்ட் குடுத்தா, இவன் என் தலை மேல நெருப்பை அள்ளிக் கொட்டறானே பாவி? என்னச் செய்யறோம்ன்னு புரிஞ்சித்தான் இங்க வந்து படுத்து இருக்கானா? பொண்டாட்டி உள்ள ஏ.சி.யில தூங்க இவன் ரூமுக்கு வெளியில படுத்து கிடந்தா அதுக்கு என்ன அர்த்தம்ன்னு இவனுக்கு புரியலையா?
“சங்கூ … எழுந்திருங்க …” அவள் அவன் லுங்கியை சரி செய்தவள், அவன் மார்பில் கையை வைத்து உலுக்கினாள். சங்கர் கண்ணைத்திறந்து அவளைப் பார்த்தவன், பதிலேதும் சொல்லாமல் திரும்பி படுத்தான்.

“நான் சொல்றதை கேளுங்க; இப்ப நீங்க பண்ற வேலை சரியில்லை; இது தப்பான வேலை. உள்ள வந்து படுங்க; நீங்க இங்க படுத்துக்கிட்டு இருக்கறதை உங்கம்மா பாத்தாங்க … அப்புறம் வேற வினையே வேணாம் … என் மானம் போயிடும்; எழுந்திருங்க; உள்ள வந்து படுங்க; அவள் அவன் தோளைப் பிடித்து உலுக்கினாள். அவள் கண்கள் மருள அவனைப் பார்த்தாள். ஓ … ஓஹோ … ஓ … கதை அப்படி போவுதா; இவ தன் மாமியாரைப் பாத்து பயப்படறாளா? அப்ப என் கிட்ட சாரி சொல்ல வரலியா இவ? எப்படி இருந்தா என்னா? இவளை நான் வெறுப்பேத்திட்டேன்; இவளை நான் எரிச்சலடைய வெச்சிட்டேன்; என் பின்னாடி ஓடி வர வெச்சுட்டேன்; நான் ஒரு ஆம்பிளைங்கறதை இவளுக்கு நான் காமிச்சிட்டேன்; எனக்கு சூத்தை காமிச்சிக்கிட்டா திமிரா திரும்பி படுத்துக்கிட்டே? இப்ப என்னாச்சு? உன் வீறாப்பு எங்கடி போச்சு? ஒரு பொறுப்பில்லாத விடலைப் பையனைப் போல் மனதுக்குள் ஒரு வினாடி குதுகலம் அடைந்தான் அவன்.
“நான் இங்கதான் படுக்கப் போறேன் இன்னைக்கு; நீ போடி உன் வேலையைப் பாத்துக்கிட்டு” அவளைப் பார்க்காமல் மனதில் கொஞ்சம் திமிருடன் முனகினான் அவன்.
“சங்கூ … நான் சொல்றதை கேளு … இப்ப நீ ரெண்டு நிமிஷத்துக்குள்ள உள்ள எழுந்து வரலே; நாளைக்கு காலையில நான் பொட்டி படுக்கையை சுத்திக்கிட்டு என் ஊரைப் பாக்கப் போயிடுவேன்; அப்புறம் நீ எங்க வேணா படுத்து பொரளு; உன்னை கேக்கறதுக்கு நான் திரும்பி வரமாட்டேன்; ஆமாம்” அவள் அடிக்குரலில் உறுமினாள். இவளுக்கு இவ்வளவு கோவம் வருமா? என்ன சொல்றா இவ? என்னை மிரட்டிப் பாக்கிறாளா? சங்கர் தன் மனதுக்குள் குமைந்தான்.
“என்னாடி என்னை என்னா மிரட்டிப் பாக்கிறீயா?”
“அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் இல்லே; நீங்க நான் மிரட்டறேன்னு நினைச்சா, அது தப்பு; … இப்ப மரியாதையா எழுந்து உள்ள வாங்க நீங்க …” அவள் குரலிலும், கண்களிலும் கெஞ்சலிருந்தது. இலேசாக அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தது.
“நான் மரியாதையா வரல்லேன்னா” அவன் ஆண்மை அவன் குரலில் முழுவதுமாக தெறித்து எழுந்தது.
“இப்பவே போய் தூங்கற உங்க அப்பாவை எழுப்பி கூப்பிட்டுக்கிட்டு வந்து பஞ்சாயத்து வெப்பேன் … நீ பேசினதையெல்லாம் அப்படியே சொல்லுவேன்; நான் பண்ணதையும் மறைக்காம சொல்லுவேன் …

Updated: March 26, 2021 — 9:17 am