கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 9 11

“இப்ப அவன் எங்க இருப்பான்? இருக்கிறானா? இல்ல செத்துத்தான் தொலைஞ்சானா? அப்படி உயிரோட எங்க இருந்தாலும் எங்க நெனப்பு அவனுக்கு இருக்குமா? யாருக்குத் தெரியும். நான் மட்டும் அவன் கட்டின தாலியை கழுத்துல தொங்க விட்டுக்கிட்டு இருக்கேன். அவனைப் பத்திய எல்லா நெனைப்பையும் என் மனசுலேருந்து வேரோட பிடுங்கி எரிச்சு, எரிச்ச சாம்பலையும் தண்ணியில கரைச்சிட்டேன். என் மனசே அவனைப் பத்திய எந்த எண்ணமும் இல்லாம மரத்துப் போச்சு; இப்ப இவ ஏன் இந்த கேள்வியை கேட்டு மரத்துப் போன என் மனசை கீறிப்பாக்கிறா? இவ கேள்விக்கு எங்கிட்ட பதில் இல்லையே?” சுந்தரி ஒரு நீண்டப் பெருமூச்சினை வெளியேற்றினாள்.

அழுது முடித்து தன் உதடுகளைக் கடித்துக்கொண்டு, சிறு குழந்தையைப் போல், தன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த தன் பெண்ணை, சுந்தரி ஒரு முறை தன் மார்புடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள். பின் ஆசையுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“கண்ணு, நான் இருக்கேண்டா உனக்கு; உனக்கு என்ன வேணும் சொல்லு; ஏன் மனசு குழம்பிப் போறே; என் லைப்ல அவன் சாப்டர் எப்பவோ முடிஞ்சிப்போச்சு; எனக்கு இப்ப அவன் மேல எந்த கோபமோ, வருத்தமோ இல்லை. நான் நிம்மதியா இருக்கேண்டா செல்லம். அவன் நெனைப்பு என் மனசுல சுத்தமா இல்லடி கண்ணு; உன் அப்பாவைப்பத்தி செல்வா வீட்டுல கேட்டாங்கன்னு சொன்னப்ப; ஒரு வினாடி; ஒரே ஒரு வினாடி அவன் நெனப்பு என் மனசுல வந்தது உண்மைதான். இவனால என் பொண்ணுக்கு, அவ மனசுக்கு புடிச்ச வாழ்க்கையை அமைச்சுக்கறதுல தடங்கல் வந்துடுமோன்னு நினைச்சேன்; ஆனா இன்னைக்கு உன் செல்வாவோட அப்பாவை பாத்ததுக்கு பின்னாடி, அவர் எங்ககிட்ட நடந்துகிட்டதை பாத்ததுக்கு அப்புறம் அந்த பயமும் என் மனசை விட்டு நீங்கிடுச்சி; இப்ப என் மனசு நிம்மதியாயிருக்கு.”
“நான் என் கல்யாணத்தைப் பத்தி கவலைப் படலைம்மா”
“பின்னே”
“செல்வாவோட நான் பழக ஆரம்பிச்சு முழுசா, இன்னும் மூணு மாசம் கூட ஆகலே” ஆனா அவனை ஒரு நாள் பாக்கலைன்னா என் மனசும், உடம்பும் அப்படி துடிச்சுப் போகுது; அவன் நிலமையும் அப்படித்தான் இருக்குன்னு அவன் சொல்றான்; அது உண்மையாத்தான் இருக்கணும்.
“வெக்கத்தை விட்டு சொல்றேம்மா; உங்கிட்ட நான் பேசக்கூடிய பேச்சு இல்லம்மா இது; காலையில அப்படி வலியோட மருத்துவ மனை கட்டில்ல துடிக்கறவன்; என்னைப் பாத்ததும் தன் உதட்டை குவிச்சிக் காட்டறான். டாக்டர் வெளியில போன அடுத்த செகண்ட், நானும் இருப்புக்கொள்ளாமா அவன் உதட்டுல முத்தம் குடுத்தேன். அதை அவன் அம்மாவும் அப்பாவும் பாத்துட்டாங்க; அவங்க அம்மா திருப்பியும் அங்க பிரச்சனை பண்ணி, மாமா தன் பொறுமையை இழந்துடுவாரோன்னு பயந்துகிட்டு இருந்தேன்; உங்க பேரை கெடுக்கற மாதிரி நடந்துகிட்டேனேன்னு மனசுக்குள்ளேயே மருகிக்கிட்டு இருந்தேன். ஆனா, என் மனசை கட்டுப்படுத்த முடியாமா, இப்ப சாயங்காலம் திரும்பி வரும் போதும், வெக்கமில்லாமா எப்படா சமயம் கிடைக்கும்ன்னு தவிச்சுகிட்டு இருந்து, கடைசியில அவனுக்கு திருட்டுத்தனமா ஒரு முத்தம் குடுத்துட்டுத்தான் வந்தேன்.”
“வீட்டுக்கு வந்தா என் ஃப்ரெண்டு வேணி சொல்லிட்டுப் போறா; நாலு நாளைக்கு மேல அவ அம்மா வீட்டுல அவளால தனியா தூங்க முடியலைன்னு; பத்து நாளுக்குள்ள என் புருஷன் நான் இல்லாம ஏங்கிபோய்ட்டான்ங்கறா; நீயும் அப்பாவும் காதலிச்சித்தான் கல்யாணம் பண்ணிகிட்டீங்க; அவரு தப்பெல்லாம் குடிச்சுட்டு உன்னை தொந்தரவு பண்ணதுதான்; அதில்லாம நீங்க ரெண்டு பேரும் வேற எதுக்காகவும் சண்டைப் போட்டுக்கிட்டதா எனக்கு ஞாபகமில்லை; அப்படி இருக்கும் போது எனக்காக நீ அவரை அடிச்சு வெரட்டிட்டு; உன் உடம்பையும், மனசையும் இப்படி எரிச்சிக்கிட்டு இருந்திருக்கியேம்மா; அதை நெனைச்சேன் என்னால தாங்க முடியலைம்மா;” சுகன்யா த

Updated: March 26, 2021 — 9:17 am