கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 29 9

“அத்தை நான் செத்துப்போயிடறேன்.. எனக்கு சோறும் வேணாம்… ஒரு மண்ணும் வேணாம்.. எனக்கு ஒரு துளி விஷம் குடுங்க… என் அம்மாகிட்ட அடிப்பட்ட அவமானத்தை என்னால தாங்கமுடியலே..” அழுது புலம்பினாள் ராணி.

“ஆமாண்டி… அறிவு கெட்டவளே… உனக்கு வெஷம் குடுக்கறதுக்குத்தான்… உன்னை இப்படி வளத்து விட்டு இருக்கோமா?

“அத்தே…”

“நீ நல்லா வாழவேண்டியப் பொண்ணு… பொன்னாட்டம் இருக்கற உன் உடம்பை ஏன் இப்படி புண்ணாக்கிக்கிட்டே?”

“அம்மாதானே வீண் பேச்சு பேசினாங்க. என்னையே ஏன் குத்தம் சொல்றீங்க?”

“உன் அம்மாதானேடீ.. உன் மேல அவளுக்கு இல்லாத அக்கறையா? படிச்சப் பொண்ணு நீ … அம்மாவை வாடீ…போடீன்னு பேசலாமா? இது தப்புல்லையா?”

“அத்தே… நான் எந்தத் தப்பும் பண்ணிடலே அத்தே.. ஒரே ஒரு தரம் அவன் கூட சினிமாவுக்கு போனேன். அவ்வளவுதான்.. அம்மா என்னை அசிங்க அசிங்கமா, சொல்லவே வாய் கூசுற கேள்வியைக் கேட்டாங்க தெரியுமா?” பரிவுடன் பேசிய பாக்கியத்திடம் தன் மனதைத் திறக்க ஆரம்பித்தாள் ராணி.

“பெத்தவ மனசு பித்தும்ம்மா.. நீ நல்லா வாழணுங்கற ஆசை உன் அம்மாவுக்கு இருக்காதா?”

“அதுக்காக…
“நீ அவனுக்கு அவுத்து காமிச்சியான்னு என்னை கேக்கலாமா?” அதான் எனக்கு கோவம் வந்திடிச்சி.. ராணி கவிழ்ந்து படுத்துக்கொண்டு முனகினாள்.

“கண்ணு… டூர் போன எடத்துல நீங்க ரெண்டு பேரும் தனியா இருந்தீங்கன்னு எவளோ ஒருத்தி அம்மா கிட்ட சொல்லிச் சிரிச்சா அவங்க மனசு நோகாதாம்ம்மா.. என் அண்ணி எவ்வள ஆசையா, எப்படீல்லாம் உன்னை, தூங்காம கொள்ளாம, தோள்லேயும், மார்லேயும் போட்டு வளத்தான்னு எனக்குத்தானே தெரியும்..?

“அத்தே… சத்தியமா சொல்றேன்… நானும் அவரும் அன்னைக்கு தனியா உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோமே தவிர வேற எந்த தப்பும் பண்ணிடலை அத்தே…”

பாக்கியம் தன் மருமகளின் தலை முடியை பாசத்துடன் கோதிக்கொண்டிருக்க, ராணி தன் காதல் கதையை, அத்தை மடி மெத்தையடி என அவள் மடியில் படுத்துக்கொண்டு, மொத்தமாக புட்டுபுட்டு வைத்துவிட்டாள். ம்ம்ம்… தப்பா ஓண்ணும் நடந்துடலே.. மனதில் திருப்தியடைந்தாள் பாக்கியம்.

“சரிடா கண்ணு… இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல… அந்த பையன் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வரமாட்டான்… என் அண்ணன் இந்த சம்பந்தத்துக்கு ஒத்துக்கவே மாட்டான். உன் அப்பன் ஒரு மொரட்டு மடையன். அந்தப் பையனை நீ மறந்துடறதுதான் உனக்கும் நல்லது.. அவனுக்கும் நல்லது…”

“என்னால அது மட்டும் முடியாது அத்தே…”முரண்டினாள் ராணி.

“சரிம்ம்மா… நீ நிம்மதியா தூங்கு…அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்..” பாக்கியம் கொட்டாவி விட ஆரம்பித்தாள்.
ராணி வீட்டை விட்டு எங்கும் தனியாகப் போக அனுமதி மறுக்கப்பட்டது. அவள் அவசியமாக போக வேண்டி இடங்களுக்கு மட்டும், அவள் தம்பியும் உடன் அனுப்பப்பட்டான்.

காவலுக்கு கட்டுப்படுமா காதல்? காவலை உடைக்க காதல் வசப்பட்ட ஒரு பெண்ணுக்கு யாராவது சொல்லித் தரவேண்டுமா? கல்லூரியில் பரிட்சை எழுதிய கடைசீ நாளன்று ராணியும் தன் காவலை சாதுரியமாக உடைத்தாள். ரயில்வே ஸ்டேஷன் மதகுக்கீழ் ஞானசம்பந்தன் தோளில் சாய்ந்து அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கதறினாள். அவன் பதிலேதும் பேசாமல், முகத்தில் சலனமில்லாமல் கல்லாக நின்றிருந்தான்.

“ஐ லவ் யூ ஞானம்… உன்னை விட்டுட்டு என்னால இருக்கமுடியாதுடா” ராணி புலம்பினாள்.

“என்னால மட்டும் முடியும்ன்னு நீ நெனக்கிறியா? ஆனா..!!” துணிந்து முடிவெடுக்கவேண்டியவன் தன் குரலை இழுத்தான்.

“ஞானம்…ஆனா… ஆவன்னா நீ எனக்குச் சொல்லி கொடுக்க வேண்டிய அவசியமில்லே?”

“ராணீ… கிண்டல் பண்ற நேரமா இது? என் நிலைமையைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணும்மா…!!”

“ஞானம் … நான் உங்கூட வந்துடறேன்.. உங்கம்மா சொல் பேச்சு கேட்டு நடந்துக்கறேன். உன் நிலையை புரிஞ்சுக்கிட்டுத்தான் நானும் இதைச் சொல்றேன். உன்னால எங்க வீட்டுக்குள்ள மொறையா பொண்ணு கேட்டு வரமுடியாது…” ராணி அவனிடம் வாதாடினாள். அவன் மவுனமாய் நின்றான்.

அவன் எதிர்பார்க்காத நேரத்தில் ராணி, அவனைத் தன் மார்போடு கட்டி அணைத்துக்கொண்டாள். அவன் வலுவான பரந்த மார்பில் தன் மென்மையை புதைத்தாள். உரசினாள். இழைத்தாள். அவனை துடிக்கவைத்தாள். இவனை என் கட்டுக்குள்ள இன்னைக்கு எப்படியாவது கொண்டு வந்தே தீரணும். இந்த வாய்ப்பை விட்டுட்டா எனக்கு வேற சான்ஸ் கிடைக்கறது கஷ்டம்… பேதையின் மனம் பித்தாகியது. பெண்மை செய்வதறியாமல் திகைத்து தன் இயற்கை அழகால் ஆண்மையை கட்டிப் போட நினைத்தது.

“எங்க போறது நான் உன்னை கூட்டிக்கிட்டு?” அவள் குலுங்கும் மென்மையில் நொடி நேரம் மனதை இழந்தவனின் கேள்வி அவளுக்கு வினோதமாகப் பட்டது.

Updated: April 17, 2021 — 3:56 am