கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 29 6

“கத்திரிக்காயை நீள நீளமா வெட்டி, அவனுக்கு புடிச்ச மாதிரி தண்ணியே விடாம பக்குவமா எண்ணையை விட்டு வதக்கிடு…”

“ம்ம்ம்…”

“கூடவே, உப்பு ஒரைப்பா, தக்காளியை வதக்கி, கொத்துமல்லித்தழையை தூவி, புளியைக் கம்மியா கரைச்சு விட்டு, மிளகு ரசம் பண்ணிடு…”

“பண்ணிடறேன்… அப்புறம்..”

“ராத்திரிக்கு வாய்க்கு ருசியா அவனுக்கு சோத்தை ஆக்கிப் போடு… பக்கத்துல உக்காந்து அவன் வயிறுப் பாத்து பாத்து பரிமாறுடீ. அப்புறம் பாரு கதையை..!!

“அப்புறம் என்ன்னா கதை?

“ஆமாம்… நீ ஒண்ணும் தெரியாத பாப்பா… மூடுடீ உன் பெட் ரூம் கதவை டைட்டா… உனக்கு அதுக்கு மேல என்னப் பண்ணணும்ன்னு நான் சொல்லித்தரணுமா?”

ராணியின் மனசு அவளை கிண்டலடித்து உரக்க சிரித்தது. எழுந்துப் போய் வேலையைப் பாருடி.. முதலில் அவளை எள்ளி நகையாடிய அவள் உள்ளமே, நல்லசிவத்தைச் சமாதானப்படுத்த வழியும் சொல்லியது.

என் புருஷனுக்கு பணத்து மேல ஆசையில்லே. இருக்கற எடத்துல, வந்த ரிடையர்மெண்ட் பெனிஃபிட்ஸை போட்டு, கீழ ஒரு போர்ஷன், மேல ஒரு மாடி போர்ஷன்னு, அழகா ஃப்ளாட் கட்டுங்கன்னு சொல்றேன். அதுபாட்டுக்கு வாடகை வந்துகிட்டு இருக்கும். அதுல அவருக்கு ஆசையில்லே. மனை வாங்கிப்போடுங்க மாமாங்கறான் என் தம்பி. அதுல இன்ட்ரெஸ்ட் இல்லே. கோல்ட்ல இன்வெஸ்ட் பண்ணலாங்கறான் என் புள்ளை. புள்ளை சொல்றதை என்னைக்காவது கேட்டாத்தானே? அதுலயும் ஆசையில்லே.

ஆனா மனுஷனுக்கு இந்த சதை ஆசை மட்டும் போவலையே? என் மாரைப்பாத்துத்தான் மயங்கி நின்னேன்னு இன்னும் சொல்றானே? அப்படி என்னா இருக்கு இந்த சதையில?இந்த ஒரு ஆசைதான் என் புருஷனை இந்த பூமியில கட்டி போட்டு வெச்சிருக்காப்ல இருக்கு. இதுவும் இல்லைன்னா வாழறதுதான் எதுக்கு? ஆசையில்லாதவன் யாரு? ஒவ்வொருத்தனுக்கு ஒரு ஆசை.

என் புருஷனுக்கு என் ஒடம்பு மேல தீராத ஆசை. என் அருகாமை அவனுக்கு சொர்க்கம். என் நெருக்கம் அவனுக்கு அமிர்தம். இந்த ஒரு ஆசை இருந்துட்டு போவட்டுமே. கையில பணம் இருக்கு. உடம்புல தெம்பு இருக்குன்னு… ஊர் மேயப் போவாம… என் புருஷன் ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட என் காலைத்தானே சுத்தி சுத்தி வர்றான். என் கிட்டத்தானே தன் ஆசையை தீத்துக்க வர்றான். என் ஒடம்பும், மனசும் ஒத்துழைக்கறவரைக்கும் அவன் ஆசையை நான் சந்தோஷமாத் தீத்துட்டுப் போறேன்.

எனக்கு மட்டும் ஆசை விட்டாப் போச்சு? பின்னாடி நின்னு என் இடுப்பை வளைச்சு, என்னை அவன் இறுக்கிக் கட்டும் போது என் மூச்சே நின்னு போவுது. அப்படி ஒரு இறுக்கு இறுக்கறான். தன் மார் மேல என்னை அள்ளிப்போட்டு, ஆசையா என் கன்னத்தைக் கடிச்சா, என் ஒடம்புலயும் போதை ஏறி, துடிச்சுத்தானே போறேன். அதுக்கப்பறம் முழுசா ஒரு ஆட்டம் போட்டாத்தானே எனக்கும் தூக்கமே வருது!

ஹாங்… ஆமாம்… என் புருஷன் கோவத்துக்கு காரணம் என்னான்னு இப்பத்தான் புரியுது! நான் ஒரு புத்தி கெட்டவ… இதை மறந்தே போயிட்டேன். சம்பத் லீவுல வந்திருக்கானேன்னு, அவனைப் பாக்க வந்த என் தம்பி குடும்பம் நேத்துதானே ஊருக்கு திரும்பி போனாங்க. நாங்க ஒண்ணாப் படுத்து தூங்கி ஒரு வாரம் ஆச்சு.

என் புருஷன் செகண்ட் ஷோ பாத்து முழுசா ஒரு வாரம் ஆகிப்போச்சுல்லே. அதான் என் கொழந்தைக்கு கோவமா? குருட்டுப் பூனை விட்டத்துல தாவிப் பாக்குது.. வரட்டும் ராத்திரிக்கு வட்டியும் மொதலுமா குடுத்துடறேன். நாளை காத்தாலைக்கு எல்லாம் சரியாப் போயிடும். ஒரு நமுட்டு சிரிப்பு ராணியின் இதழ்கடையில் பூத்தது. இந்த நினைப்பிலேயே அவள் பெண்மை நசநசத்தது.

ஆனாலும் தன் கணவன் பட்டினியாக இருக்கிறான் என்பதால், அவள் மனதில் தோன்றிய அதீதவலி, ராணியை விடாமல் இம்சிக்க, மாடியிலிருந்து வேகமாக கீழே இறங்கி கிச்சனுக்குள் ஓடினாள். கிச்சனில் நல்லசிவத்துக்கென மதியம் அவள் தட்டில் எடுத்து வைத்திருந்த சோற்றில் எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்ததைக் கண்டதும், அவளையும் அறியாமல், அவள் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

ச்சே… என்ன இருந்து என்ன புண்ணியம்? பொறுமையில்லேன்னா வாழ்க்கையே நரகம்தான். இவ்வளவுக்கும் காரணம் என் அளவுக்கு அதிகமான புள்ளைப் பாசம்தானா? அவன் கையில தட்டைக் கொடுத்துட்டு, என் புருஷன் கையில இந்த தட்டைக் கொடுக்காம விட்டுட்டேனே? பாத்து பாத்து தோள்ல, மார்லேன்னு போட்டு வளத்தப் புள்ளை, கடைசீல சுகன்யாவை அவமானப்படுத்தறேன்னு, என்னையே அவமானப்படுத்திட்டானே? அவள் உள்ளம் வெம்பியது.

ராணி மனதில் எரிச்சலுடன் ஹாலுக்கு வந்து, கணவனின் செல் நம்பரை அழுத்தினாள். நல்லசிவத்தின் செல், ஹாலில் இருந்த மேஜை மீதே ஒலிக்க, மனதுக்குள் வெறுப்புடன், தன் கையிலிருந்த போனை விட்டெறிந்துவிட்டு வேகமாக திரும்பியவளின் கோபம் அன்றைய அவளுடைய மனக்குழப்பத்துக்கெல்லாம் காரணமான, சோஃபாவின் மீது அரை நிர்வாணமாகப் படுத்திருந்த தன் பிள்ளை மீது திரும்பியது.

Updated: April 17, 2021 — 3:56 am