கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 29 6

“நான் எந்தக் கொட்டாயுக்கும் போவலை… பொறாமை புடிச்சதுங்க புழுங்கி சாவுதுங்க..”

“கோயில் கொளத்தங்கரை மண்டபத்தாண்டை உன்னையும், அவனையும் ஜோடியா பாத்ததா உன் சித்தி புஷ்பா சொல்றாளே? அவளுக்கு உன் மேல என்னாடீ பொறாமை?” தாய் பெண்ணை நெருங்கி அவள் குமட்டில் குத்தினாள்.

“வலிக்குதுடீ… ஏண்டி இப்ப குத்தினே நீ” ரத்தத்தின் துடிப்பில் திமிராக எகிறியது குட்டி. தலையில் ஓங்கிக் குட்ட வந்த தாயின் கையை, எச்சில் கையால் வலுவாக தடுத்துப் பிடித்து, வகை தொகையில்லாமல்
“வாடீ போடீ” என்று பெற்றவளை மரியாதையில்லாமல் எகத்தாளமாகப் பேசிப் பார்த்தது.

“அந்த பையன் நம்ம ஜாதியில்லையாமே? உன் அப்பனுக்கு தெரிஞ்சா அவனையும் வெட்டுவான்… உன்னையும் என்னையும் சேர்த்து, நடுக்கூடத்துல கம்பத்துல கட்டி, மண்ணெண்ணையை ஊத்தி கொளுத்திடுவான். உன் கட்டைத் துளுத்துப் போச்ச்சா? படிக்கற வயசுல படுக்கை கேக்குதா உனக்கு… தொடைக்கு நடுவுல அரிப்பெடுக்குதா?”

“இதப்பாரு… எங்கிட்ட அசிங்கமா பேசாதே..நீ … என் அம்மாவாச்சேன்னு பாக்கறேன்.?” பதிலுக்கு சீறினாள் பெண்.

“இருட்டுல உன் தோள்ல கையை போட்டானாமே அந்த நாயி… அவன் கையை வெட்டாம விடப்போறதில்லே.. பட்டப்பகல்லே, சினிமாக் கொட்டாயில, நீ பண்ண அசிங்கத்துக்கு உன்னை என்னா பண்றதுடீ?” பெத்தவள் பெண்ணின் தலைமுடியை கொத்தாக பிடித்து ஆட்டி அவள் தலையை சுவற்றில் வேகமாக மோதினாள்.

“அம்மா … என்ன அடிக்கற வேலை வெச்சுக்காதே..அப்பறம் நடக்கறதே வேற..!!” ராணி கடைசி ஆயுதமாக தாயை மிரட்டிப் பார்த்தாள்.

“இந்த வயசுல உடம்புல, அப்பப்ப கொஞ்சம் மார்ல நமநமன்னு இருக்கும், காம்புல குறுகுறுன்னு தெனவு எடுக்கத்தான் செய்யும்.. வலுவான ஆம்பளையைப் பாத்தா அடி வயித்துல பூச்சி பறக்கும்… பொட்டச்சி பொறுமையா இருக்கணும்… மனசுக்குள்ள பொங்கற ஆசையை அடக்கி வெச்சுக்கணுண்டி.. இல்லன்னா நாறிப் போயிடுவே!!”

“சொல்லிக்கிட்டே இருக்கேன்… நீ அசிங்கமா பேசிகிட்டே போறே நீ” சோற்றுத் தட்டில் கையை உதறிவிட்டு ராணி பொய்யாக அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினாள்.

“ராணீ, என் கண்ணு.. நான் சொல்றதைக் கேளும்மா… அந்த பையனை மறந்துடு… நம்ம வூட்டு மானத்தை வாங்கிடாதே? ஜாதி ஜனத்துக்கு முன்னாடி எங்களை தலை குனிய வெச்சிடாதே! நல்லவனா, நம்ம ஜாதிக்காரனா, வாட்டம் சாட்டமா, உனக்கேத்தவனா, நான் பாத்து கட்டி வெக்கறேன்.. அதுவரைக்கும் பொறுமையா இரு..” தாய், தன் பெண் மிஞ்சுவது தெரிந்து கொஞ்சினாள். கொஞ்சலாக பேசிக்கொண்டே அவள் தொடையை பாவாடையோடு சேர்த்து அழுத்தி கிள்ளினாள்.

“அம்மா… எனக்கு அவனை ரொம்ப புடிச்சிருக்கும்மா.. அவன் நம்ம ஜாதியில்லன்னா என்னம்மா..? நான் அவனை ஆசைப்பட்டுட்டேம்மா” தாய் கொஞ்சியதும், பெண் மனதிலிருந்த ஆசையை மெல்ல கக்கியது.

“ஆசைப்பட்டவ என் கிட்டல்லா சொல்லியிருக்கணும்… ஊரு என்னா? ஜாதி என்னா? அவங்க பெருமை என்னா? சிறுமை என்னான்னு விசாரிச்சிருப்பேன்ல்லா… அதை விட்டுட்டு அசிங்கம் பண்ணலாமா?”

“அப்படி என்ன அசிங்கம் பண்ணிட்டேன் நான்.. திருப்பி திருப்பி நீ ஏன் என்னை அசிங்கமா பேசறே?”

“அசிங்கமா நான் பேசறனா…! ஏண்டீ… நீ காலேஜ் டூர் போன எடத்துல, ராத்திரி பண்ணண்டு மணி வரைக்கும் நீயும், அவனும் ரெண்டுபேருமா எங்கடீ இருந்தீங்க? உன் கூட வந்தவளுங்க சொல்லி சொல்லி சிரிக்கறாளுங்களே? கோவிலுக்குப் போன எடத்துல தலை குனிஞ்சு நின்னேண்டீ நான் இன்னைக்கு? உன்னைப் பெத்த வயித்தில பெரண்டையைத்தான் வெச்சி கட்டிக்கணும் நான்..!!?

“எந்த பொறுக்கி முண்டை சொன்னா… உங்கிட்ட?” தாய்க்கு எல்லாம் தெரிந்திருக்கிறது, இனி பொய்யாக நடிப்பதில் பலனில்லை என்று புரிந்ததும், ராணி வேர்த்து விறுவிறுத்துப் பேசினாள்.

“ஏண்டி…ராணீ.. நீ அவனுக்கு மொத்தமா உன்னை அவுத்துக் காட்டிடலையே?” கேட்ட ராஜாத்தி, பெண்ணின் வாய் ஓங்குவது கண்டு, பொறுக்கமுடியாமல் பளீரென பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். ராணியின் கன்னம் சிவந்து, நாலு விரல்களின் பதிவு பளிச்செனத் தெரிந்தது.

“என்னை நீ அடிச்சுக் கொல்லுடீ… எனக்கு கவலையில்லே… ஆனா உன் காது குளிர நல்லாக் கேட்டுக்க… டூர் போன அன்னைக்கு நானும் அவனும் அவுத்துப் போட்டுட்டு ஒண்ணாப் படுத்துக்கிட்டோம். என்னான்னா பண்ணோம்ன்னு கேக்க ஆசையா உனக்கு? உனக்கு தெரியாத ஒண்ணையும் நாங்க புதுசாப் பண்ணிடலே…” தாயின் ஆதங்கம் பெண்ணுக்குப் புரியவில்லை. இளம் ரத்தம், என்னப் பேசுகிறோம் என்ற அர்த்தம் புரியாமல் பதிலுக்கு கூவியது.

“மானம் கெட்டவளே… உனக்கு என்னாத் திமிர் இருந்தா, பெத்தவ கிட்டவே நீ இப்படி பேசிப்பாப்பே? உன் வாயைக் கிழிக்கறேன்… புலியாக உறுமியவள் பாய்ந்து பெண்ணின் கன்னங்களை பிடித்து திருகி கிள்ளிய ராஜாத்தி, தரையில் மல்லாந்து கிடந்த ராணியை இடுப்பில் எட்டி எட்டி உதைத்தாள்.

Updated: April 17, 2021 — 3:56 am