கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 26 10

“கரும்பு தின்ன கூலி கேக்கறவன் நான் இல்லே.”

“நடராஜன், என் மச்சினன் ரகு உங்க கிட்ட பேசியிருப்பார். வர வியாழக்கிழமையே நீங்க குடும்பத்தோட, உங்க உறவினர்களையும், நண்பர்களையும், அழைச்சுக்கிட்டு வந்துடுங்க; ராத்திரி அங்க தங்கறதுக்கான ஏற்பாடுகளை நான் பண்ணிடறேன்; வெள்ளிக்கிழமை காலையில வெத்திலைப் பாக்கு மாத்திக்கிடலாம். அப்புறம் எல்லோருக்கும் வசதியான ஒரு நாள்ல கல்யாணத்தை வெச்சுக்கலாம்… குமாரசுவாமி எழுந்து நடராஜனின் கைகளை பற்றிக்கொண்டார்.

“குமார் .. எங்க தரப்புல ஒரு பத்துப் பேரு வருவோம். ஒரு வேளை, அதிகபட்சம், ஒருத்தர் இல்லே ரெண்டு பேர் கூடலாம். அவ்வளவுதான்! நீங்க ரொம்ப தடபுடலா எதையும் செய்ய வேண்டாம். நம்ம ரெண்டு குடும்பமும் அன்னைக்கு ஒண்ணா உக்காந்து, சிம்பிளா டிஃபன் சாப்பிடலாம். அந்த அளவிற்கு ஏற்பாடு பண்ணுங்க அது போதும்…”

“ரொம்ப சந்தோஷம் நடராஜன்…”

“இன்னொரு சின்ன விஷயம்… என் மனைவி மல்லிகா சுகன்யாவுக்குன்னு ஒரு பட்டுப்புடவையும், ஒரு சின்ன செயினும் வாங்க இன்னைக்கு கடைக்கு என் பெண் மீனாவோட போயிருக்காங்க; இது எங்க குடும்ப வழக்கம்… சுகன்யா படிச்ச பொண்ணு; அவளுக்குன்னு சில கலர், டிசைன் அப்படீன்னு மனசுக்குள்ள நிறைய விருப்பங்கள் இருக்கும்; அதுல தப்பு இல்லே; இருந்தாலும் விசேஷத்து அன்னைக்கு, நாங்க அவளுக்குன்னு கொண்டு வருகிற புடவையையும், நகையையும், எங்க வீட்டுக்கு வரப்போற குழந்தை சந்தோஷமா கட்டிக்கணும், போட்டுக்கணும்ன்னு நாங்க பிரியப்படறோம். இதை நீங்க சுகன்யாகிட்ட என் வேண்டுகோளா சொல்லிடுங்க.” நடராஜன் மனதில் திருப்தியுடன் அவர் கைகளை குலுக்கினார்.

“நிச்சயமா நடராஜன் … சுகன்யா இனிமே உங்க வீட்டுப் பெண்… பெரியவங்க விருப்பத்தை சுகன்யா எப்பவும் மறுக்கமாட்டாள்ங்கற நம்பிக்கை எனக்கு பூரணமாக இருக்கு..” குமாரும் மன மகிழ்ச்சியுடன் நடராஜனின் கைகளை பற்றிக் கொண்டார்.

குமாரசுவாமி படுக்கையறைக்குள் நுழைந்த போது, சுந்தரி புடவையிலிருந்து, குட்டையான ஒரு இரவு உடையில் மாறி இருந்தாள். அது நைட்டியாகவும் இல்லை, கவுனாகவும் இல்லை; இரண்டும் கெட்டானாக இருந்தது. அந்த உடை அவள் உடல் அழகை அதிகமாக்கியது. சுந்தரி சேரில் உட்க்கார்ந்து, ஒரு காலைத் தரையில் ஊன்றி, மறு காலை கட்டிலின் மேல் நீட்டிக்கொண்டிருந்தாள்.

சுந்தரியின் கழுத்தில் தாலி கொடியுடன், புதிதாக ஒரு தங்கச்செயினும், அவ்விரண்டும், ஒன்றாக முறுக்கிக்கொண்டு, இனம் காண முடியாத அவள் அணிந்திருந்த அந்த இரவு உடுப்பின் புடைப்புகளுக்கு நடுவில் ஓடியிருந்தது. முழங்கால் வரை மட்டுமே அளவில் நீண்டிருந்த, அந்த குட்டையான உடை, அபாயகரமாக விலகி, அவள் பாதி தொடையையும், தொடை நடுவிலிருந்த அவள் அந்தரங்கத்தையும், சந்தேகத்துக்கு இடமில்லாமல், வெளிச்சம் போட்டுக் கொண்டிருந்தது.

குமார் அறைக்குள் நுழைந்ததும், சுந்தரி சட்டென, கட்டிலில் நீட்டியிருந்த தன் இடது காலை அவசர அவசரமாக தரையில் இறக்கினாள். அந்த ஒரு நொடிக்கும் குறைவான சமயத்தில், நான்கு நாள் முடியுடனிருந்த அவளுடைய முக்கோண மேடும், சற்றே பிரிந்திருந்த அந்தரங்கப் பிளவும், அவர் கண்களில் தென்பட்டு, மனதில் அடங்காத ஆசைத் தீயை உடனடியாக கிளறிவிட்டுவிட்டது.