கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 26 10

“ம்ம்ம்…பொறுடிச் செல்லம்… இப்பத்தானே சாப்பிட்டோம்; வயிறு திம்முன்னு இருக்கு; உடனே ஆட்டத்தை ஆரம்பிக்கணுமா?”

“நீதானே கூப்பிட்டே… ஆரம்பிச்சதை இப்ப என்னால நிறுத்த முடியாதுடீ” குமார் வெறியுடன் சிரித்து அவள் புட்டத்தில் ஓங்கி அடித்தார்.

“ஏய் … வலிக்குதுடா…செல்லம்!” சிணுங்கினாள் சுந்தரி

“என்ன வேணும்டா கண்ணு?” குமார் அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டு, காதில் கிசுகிசுத்தார்.

“ஓண்ணும் செய்யாம, கொஞ்ச நேரம் அப்படியே என்னை கட்டிப்புடிச்சுக்கிட்டு இரேன்.. பாக்கலாம்!!”

“சவாலா…?” அவர் புருவங்களை தூக்கினார்.

“இருந்து காட்டேன்…!” அவள் விழிகள் பளபளத்தன.

சுந்தரியின் கை விரல்கள் குமாரின் தலை கேசத்தை இதமாக கோதிக்கொண்டிருந்தது. அவள் தனது ஆசையை அவர் முகவாயில் முத்தமிட்டு வெளிப்படுத்தினாள், அவர் பிடியிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, கட்டிலில் ஒய்யாரமாக மல்லாந்து விழுந்து, தன் உடல் அழகை அவருக்கு ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படுத்தினாள்.

விடிவிளக்கின் மங்கிய பச்சை ஒளியில், தன் வாளிப்பான மார்புகள் குலுங்கி அசைய, ஒரு தேவதையைப் போல் கட்டிலில் கிடந்த சுந்தரியை, ஆசை பெருக்குடன் தழுவி, உச்சி முகர்ந்து, இதழ்களில் முத்தமிட்டு, மோகத்தின் மயக்கத்தில், மவுனமாக கிடந்தார் குமார். தன்னை முத்தமிட்டுக் கவ்விய உதடுகளை, அவள் திரும்ப தன் பற்களால் கடிக்க, குமாரின் உதடுகள் வலியில் துடித்தன. கட்டிப்புடிச்சிக்கிட்டு சும்மா இருக்கறதும் சுகமாத்தான் இருக்கு!! அவர் மனம் களிப்புற்றது.

சுந்தரியின் மென்மையான உடல் சூட்டை, அந்த சூடு தந்த இதமான சுகத்தை, குமாரும் நிதானமாக சுகிக்க விரும்பி, அவளைத் தன் வலுவான முரட்டுக் கைகளுக்குள் இறுக்கிக்கொண்டு அசைவில்லாமல் கண்களை மூடிக் கிடந்தார். இருவரும் மனதில் வெறி கொண்டு, கட்டிலில் பாம்புகளைப் போல் ஒருவரை ஒருவர் பிண்ணிக்கிடந்தார்கள்.

குமாரின் முரட்டு இதழ்கள், அவளது மென்மையான மார்பு திரட்சியில் பதிந்து கிடந்தன. சுந்தரி அவரின் இதமான அணைப்பை வெகுவாக விரும்பி, தனது வளையலணிந்த கைகளால் அவருடைய பரந்த முதுகை இறுக்கமாக பதிலுக்குத் தழுவிக்கொண்டாள். பரஸ்பரம் தங்கள் உடலின் கதகதப்பை, அந்த இளம் குளிரான முன்னிரவில், அவர்கள் இருவரும் தங்கள் உடல்களின் உஷ்ணத் தகிப்பை, விலா எலும்புகளில் உணர்ந்து அனுபவித்தார்கள்.

குமார் மெதுவாக தனது வலது காலை சுந்தரியின் இடுப்பில் போட்டு அவளைத் தன்னுடன் இழுத்தார். அவளுடைய இரு தொடைகளையும் தன் தொடைகளுக்குள் இழுத்துகொண்டு, அவள் புட்டப் பிளவை வருடிகொண்டே, அவளது முலைகளின் மீதிருந்த தனது இதழ்களை நகர்த்தி அவளுடைய கழுத்து வளைவில் முத்தமிட்டார்.

“வ்வ்வ்வ்வ்வூவூப்ப்ப்ஃப் … கொல்றியேடாப் பாவி…!!!” சுந்தரி பாம்பைப் போல தன் நாவை நீட்டி சீறினாள். தன் கணவனின் உதடுகளை தன் ஈர நாவால் வருடினாள். அவர் புருவங்கள், கன்னங்கள், முகவாய் என மாறி மாறி தன் உதடுகளைப் பதித்தாள். கணவனின் கைகள் அழுத்தமாக தன் பின்னெழில்களில் பரவி உண்டாக்கிய சுகத்தில் அவள் மனம் இதழ் விரித்த பூவாக வாசம் வீசிக்கொண்டிருந்தது.