கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 21 7

“அப்படியா …”

“கல்யாண விஷயம் கொஞ்சம் நேரானதும், சுகன்யா கிட்ட பேசலாம்ன்னு ரெண்டு நாளா வெய்ட் பண்ணிகிட்டிருந்தேன் சார்…”

“நல்லது தம்பி …”

“மத்தபடி என் சுகன்யா மேலே எனக்கென்ன கோபம் …சார்?”

“ம்ம்ம் … உன் சுகன்யா … ம்ம்ம்…”ரகுவின் குரலில் மீண்டும் சிறிய கேலி தொனிப்பதாக செல்வா நினைத்தான்.

“சாரி சார் … தப்பா எடுத்துக்காதீங்க சார் … கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்..”

“செல்வா … ரொம்ப சந்தோஷமான விஷயத்தை நீ சொல்லியிருக்கேப்பா! சுகா இதை கேக்கணுமின்னுத்தான் காத்துக்கிட்டு இருக்கா!

“சரிங்க சார் …”

“சுகா இன்னைக்கு அவங்க தாத்தா வீட்டுக்குப் போயிருக்கா; நான் அவ தாத்தா சிவதாணுவோட செல் நெம்பர் தரேன் …”

“குடுங்க சார் … ரொம்ப நன்றி சார் ..”

“தம்பி … இன்னும் நீங்க என்னை
“சார்’ …
“சார்’ ன்னு வேத்து மனுஷனாத்தான் நெனைக்கிறீங்களா?”

“இல்லே சார் … சாரி சார் … இல்லே மாமா … ரொம்ப தேங்க்ஸ் மாமா …” செல்வா ஒரு மன நிறைவும், உதட்டில் புன்னகையுமாக பேசினான்.
சினம் கொண்ட மனம், சீக்கிரத்தில் குளிர்ந்து தன் இயல்புக்கு வருவதில்லை. சம்பத்தின் மனம் சினத்துக்கும் அடுத்த கட்டமான வஞ்சினத்தின் வசத்திலிருந்தது. ஏண்டி சுகன்யா, நீ என் கையைத் தொட்டு குலுக்க முடியாத அளவுக்கு எந்த விதத்துல நான் மட்டமா போயிட்டேன்? நான் கொஞ்சம் கருப்பா இருக்கேன். என் கையை நீ தொட்டா என் கருப்பு உன் கையில ஒட்டிக்குமா? என் உடம்பு கருப்பு உன் கண்ணை உறுத்திடிச்சா? அது என் தப்பு இல்லடி.

சுகன்யா … நீ கொஞ்சம் செவப்புத் தோலோட பொறந்திருக்கே? ஒத்துக்கறேன். அதுல உன் ரோல் என்னா இருக்கு? என்னா … உனக்கு கொஞ்சம் மார் சதை புடைச்சுக்கிட்டு நிக்குது. உன் வயசுல யாருக்குத்தான் குத்திக்கிட்டு நிக்கல? உனக்கு தூக்கி கட்டாமேயே நிக்குது. நீ கண்ணுக்கு அழகா இருக்கே? சரி .. சந்தோஷம்! அதுக்காக இப்படி ஒரு அல்டாப்பா உனக்கு? எல்லாம் இருந்தும் என்னாடி பிரயோசனம்? உனக்கு மேனர்ஸ் இல்லையே?

உனக்கு இன்னும் புள்ளை பொறக்காததாலே வயிறும், சூத்தும் ஷேப்பா இருக்குது? நீ ஸ்கூட்டர் ஓட்டறே? ஒத்துக்கறேன். உனக்கு படிப்பு இருக்கு? அப்புறம் உன் கிட்ட பணமும் இருக்கு? ஒத்துக்கறேன். நீ உன் சொந்த கால்லே நிக்கறே? உன் கையாலே சம்பாதிக்கறே! ஒத்துக்கறேன். அவ்வளதானேடி?

இது எல்லாத்துலயும் எனக்கு என்னடி கொறைச்சல்? நான் உனக்கு எந்த விதத்துலேயும் தாழ்ந்து போயிடலை! நான் உனக்கு அத்தைப் புள்ளை! நீ எனக்கு மாமன் பொண்ணு! நான் உன் முறை மாப்பிள்ளை. ஒண்ணு விட்ட முறைதான். ஒத்துக்கறேன். உன் கையைப் புடிக்கற முதல் உரிமை எனக்குத்தாண்டி. இதுக்கு மேல என்னாடி வேணும்? இதுக்கு மேல நான் உன்னைத் தொடறதுக்கு எனக்கு என்ன உரிமை வேணும்? ஒரு உறவுக்காரன் முன்னாடி எப்படி நடக்கணும்ன்னு உனக்குத் தெரியலையே?

நீ நெனைக்கறப்ப, கிழிச்சி குப்பை கூடையில தூக்கி போடறதுக்கு நான் என்னா காலண்டர்ல, காத்துல ஆடிகிட்டு இருக்கற தேதி ஷீட்டா? அப்படித்தான் நீ என்னை கிள்ளு கீரையா நெனைச்சுக்கிட்டு ரூமுக்குள்ள போயிட்டியா? இந்த குருட்டு கெழவி என்னடான்னா, உறவுக்காரன் கிட்ட பழகறது எப்படீன்னு உனக்கு சொல்லிக் குடுக்காம, காப்பி குடிக்கிறியாடான்னு எனக்கு உபசாரம் பண்ணி என்னை வெறுப்பேத்தறா? என் ஆத்தாக்காரி திமிர் பிடிச்ச உன்னை தன் மருமகளா கொண்டாரணும்ன்னு துடிச்சிக்கிட்டு இருக்கா?

உன் மூஞ்சியில இன்னும் ஒரு இன்னொசென்ஸ் இருக்கு? உன் கிட்ட இருக்கறதுலேயே அதுதாண்டி எனக்கு ரொம்பப் பிடிக்குது! இன்னும் உன் மேல என்னை மாதிரியான சரியான ஆம்பளை கை படலைடி. எவனும் உன்னை அவுத்துப் போட்டு, இழுத்து இழுத்து ரெண்டு இடி சரியா உன்னை இடிக்கலைடி. அந்த திமிர்ல, உன் ஒடம்பு துள்ளுதா? ஆட்டி ஆட்டி நடந்து காட்டறே? ம்ம்ம் … தேவடியா முண்டை … அலட்சியமா என்னைப் பாத்து, உன் கயவாளித்தனம் எனக்குப் புரியுதுன்னு சொல்ற மாதிரி ஒரு நமுட்டு சிரிப்பு சிரிச்சிட்டு, அகம்பாவமா எழுந்து போய், கதவை மூடிக்கிட்டியே? ஒரு பொட்டை நாய்க்கு இவ்வளவு கொழுப்பா? அந்த கதவை உடைச்சுக்கிட்டு உள்ள வர எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்?

இது உனக்கும் பாட்டன் வூடு. எனக்கும் ஒரு விதத்துல பாட்டன் வூடு. கிழப்பய அசந்து போய் சோஃபாவில கிடக்கிறான். குடும்பத்துல மூத்தவனாச்சேன்னு மரியாதை குடுக்கறேன். இல்லேன்னா இப்பவே அவனை எழுப்பி ஒரு பஞ்சாயத்து வெச்சிடுவேன்? ம்ம்ம் … அவன் கையில என்னா இருக்கு? உன் ஆத்தாளையும், அப்பனையும் வூட்டை வுட்டு தொரத்திட்டமே; கடைசி காலத்துல் எவன் எனக்கு தண்ணி ஊத்துவான்னு கிறங்கி போய் கிடக்கிறான் அவன். செத்த பாம்பை அடிச்சு என்னா பிரயோசனம்?

இதுவரைக்கும் என்னை வேணாங்கற பொண்ணுங்க கிட்ட நான் எந்த அழிச்சாட்டியமும் பண்ணதில்லே. சாரின்னு எவளாவது சொன்னா, நானும் ஜெண்டில் மேனா கூலா போயிகிட்டே இருந்திருக்கேன். ஆனா நீ, கெழவி கூட இருக்காங்கற தைரியத்துல என்னை எட்டி உதைச்சுட்டே இல்லே? இதை என்னால பொறுத்துக்க முடியாதுடி? நான் பொறுத்துக்க மாட்டேன்? என்னை நீ தேவையில்லாம சீண்டிப் பாத்துட்டே? அதுக்குண்டானதை நீ அனுபவிச்சித்தான் ஆகணும்.