கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 10 8

அவள் உடலின் பிரத்யேக வாசம் அவன் உணர்வுகளை சுண்டி எழுப்ப, செல்வா தன் உடல் சிலிர்க்க, அவனுடைய வலது கையை அவள் இடுப்பில் செலுத்தி அவளை தன்புறம் இழுத்து அவள் இதழ்களை, முரட்டுத்தனமாக கவ்வி உறிஞ்சினான். அவள் இடுப்பிலிருந்த அவன் கை சட்டென கீழிறங்கி அவள் பின்னெழில்களில் படர்ந்து நின்றது. அவன் கை அவளை ஆசையுடன் தொட்டதும் சுகன்யாவின் புட்ட சதைகள் சட்டென இறுகியதை செல்வாவின் கை உணர்ந்தது. நிமிடத்திற்குப் பின் சுகன்யா, தன் மூச்சிறைக்க, அவனை விலக்கினாள். அவள் அழகிய வடிவான மார்புகள் மேலும் கீழுமாக விம்மித் தனிந்தன. சுகன்யா தன் துப்பட்டாவை சரி செய்தது கொண்டாள். தன் உதடுகளைத் தன் புறங்க்கையால் துடைத்துக்கொண்டாள். அவள் முகம் சிவந்திருந்தது. அவனை விழுங்கிவிடுவது போல பார்த்தாள். விருட்டென எழுந்து அறைக் கதவை திறந்து, உள்ளிருந்தபடியே தன் தலையை வெளியில் நீட்டி வலதும் இடமுமாகப் பார்த்தாள். கதவை மூடிக்கொண்டு, தன் உதடுகளை, தன் நாவால் தடவிக்கொண்டாள். கதவருகிலேயே நின்று கொண்டிருந்தாள்.
“பொறுக்கி … ராஸ்கல், உடம்பு வலிக்குதுன்னு பொய் சொல்றே? உடம்பு வலிக்கறவன் என்னை இப்படி வலுவா கட்டிப்புடிச்சு வெறியா முத்தம் குடுக்கிறே? எனக்கு மூச்சுத் திணறிப்போச்சு; இப்ப திருப்தி தானே உனக்கு?”
“சுகு, இன்னும் ஒரே ஒரு முத்தா குடுடி; இந்த முத்தம் நான் தானே குடுத்தேன் உனக்கு. பெனல்டி நீதானே குடுக்கறதா பேச்சு?”
“அதெல்லாம் கிடையாது … நீ தப்பாட்டாம் ஆடறே … முத்தம் முத்தம் தான். நீ குடுத்தா என்ன? நான் குடுத்தா என்ன? நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்”
“பீளீஸ் டீ சுகு.”
“வேண்டாம்டா செல்வா … சொன்னா கேளுப்பா … யாராவது வந்துடப் போறாங்க … சீனு வர நேரமாச்சு; எனக்கு பயமா இருக்குப்பா” மனது அவனை மீண்டும் மீண்டும் முத்தமிட துடித்தப் போதிலும், சுகன்யா தன் தலையை வேகமாக ஆட்டி மறுத்தாள்.
“இப்ப நீ வந்து குடுக்கிறியா? இல்ல நான் கட்டிலை விட்டு இறங்கி வரவா? அவன் எழுவது போல் பாசாங்கு செய்தான்.
“ப்ளீஸ் வேணாம்பா … உன் கால் வீக்கமா இருக்கு … வேண்டாம் நீ இறங்காதே?” அவள் அவன் கட்டிலை நோக்கி வேகமாக நடந்தாள்.
“என் மேல உனக்கு இவ்வளவு அக்கறைன்னா … நீயே ஒண்ணு குடுத்துடு”
“ஒண்ணு தான் குடுப்பேன். திருப்பி திருப்பி நீ கேக்கக் கூடாது. பிராமிஸ்?
“ஓ.கே. ஓ.கே இந்த டீலிங் எனக்கு ஓ.கே” அவன் தன் உதடுகளை எச்சில் படுத்திக்கொண்டான். சுகன்யா அவனை மெதுவாக நெருங்கினாள். நின்றவாறே, அவன் முகத்தை தன் இரு கைகளாலும் பிடித்து தன் மார்பில் அழுத்திக்கொண்டாள். அவன் முடியை கோதினாள்.
“ஐ ல்வ் யூ செல்வா” அவள் கிசுகிசுக்க, செல்வாவின் கை அவள் இடுப்பில் படர்ந்தது. தன் உதடுகளால் அவள் குர்த்தாவில் அடைபட்டிருந்த செழிப்பான இரு முலைகளிலும் மாறி மாறி மென்மையாக முத்தமிட்ட செல்வா, தன் முகத்தை அவள் மார்பில் சாய்த்துக்கொண்டான். நீண்ட பெரு மூச்சுவிட்டான்.
“தேங்க்ஸ்டி செல்லம், ஐ ல்வ் யூ சுகன்யா” அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தவாறு முணுமுணுத்தான்.
“செல்வா … உன் தலை வலி இப்ப எப்படிடா இருக்கு”
“நேத்தைக்கு இப்ப குறைஞ்சிருக்கு சுகு …” சுகன்யா, தன் உள்ளத்தில் பொங்கும் பாசத்துடன் அவன் முகத்தை நிமிர்த்தினாள்; அவன் தலையை வருடினாள். தன் தலையைத் தாழ்த்தி, அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அவன் விழிகள் மூடிக்கொள்ள, அவன் கண்களில் முத்தமிட்டாள். அவன் துடிக்கும் உதடுகளில் தன் ஈர உதடுகளைப் பொருத்தி அழுத்தமாக ஓசையில்லாமல் முத்தமிட்டாள். இருவரும் தங்கள் உதடுகளை சற்று நேரம் அசைக்காமல், பரஸ்பரம் உதடுகள் தரும் சூட்டை அனுபவித்துக் கொண்டிருக்க, சுகன்யா முதலில் தன் உணர்வுக்கு திரும்பியவள், விருட்டென அவனிடமிருந்து நகர்ந்து தன் உடையை சரி செய்து கொண்டு ஸ்டுலை கட்டிலை விட்டு நகர்த்தி போட்டு அமர்ந்து கொண்டாள்.
“போதுமா ..”
“நீ இந்த கேள்வியை கேக்காம இருந்தா நல்லாயிருக்கும் … நீ இப்படி கேட்டு கேட்டு என்னை ஏன் உசுப்பேத்தற” அவன் முகம் மலர்ந்து சிரித்தான்.