இந்த வீட்டின் உரிமையாளர் 3 100

மேடம் இந்த புகார் மேலே நடவடிக்கை எடுத்தால் உங்களை கைது செய்ய வேண்டி இருக்கும் கூடவே உங்க கூட இருக்காரே அவர் உள்ளே போவது நிச்சயம் இங்கே நான் ரோஷனிடம் ஹே என்ன அவர் என்னமோ சொல்லி கிட்டே இருக்கார் நீ தான் நேற்றே பணம் குடுத்து சமாளித்து விட்டேன்னு சொன்னே என்ன ச எய்ய போறே என்றதும் ரோஷன் நித்து அந்த ஆள் சும்மா மிரட்டி பார்க்கிறான் ரெண்டு மேஜர் ஆணும் பெண்ணும் தனக்கு விருப்பட்ட போது உறவு கொள்வது தப்பில்லை என்று சுப்ரீம் கோர்ட்டே சொல்லி இருக்கு நீ பயப்படாதே அது மட்டும் இல்லை கண்டிப்பா நவீனுக்கு நம்மக்கு இடையே இருக்கும் உறவு பற்றி தெரியவே தெரியாது என்றதும் நான் ஹே என்ன நம்ம ரெண்டு பேருக்கும் என்னமோ ரொம்ப நாளா தொடர்பு இருப்பது போல பேசறே அதெல்லாம் கிடையாது நீ போய் அவரை வெளியே அனுப்பிற வழியை பாரு என்றேன்.
ரோஷன் வெளியே சென்று இன்ஸ்பெக்டரை அழைத்து கொண்டு வீட்டிற்கு வெளியே சென்றான். இருந்தாலும் எனக்கு உள்ளுக்குள் பயம் போகவில்லை. படுக்கை அறையிலேயே இருந்தேன். சிறிது நேரம் பொறுத்து வாசல் கதவை மூடி விட்டு ரோஷன் நான் இருந்த அறைக்குள் வர ஆர்வத்தில் அவன் தோள்கள் மீது கையை வைத்து என்ன சொன்னார் ரோஷன் என்று கேட்க நானே அவன் தோள் மேலே கைகளை வைத்து இருக்க அவன் விடுவானா என் இடுப்பை வளைத்து இழுத்து கொண்டு என்ன நித்து தைரியமா இரு உனக்காக நான் இருக்கும் போது நீ ஏன் தேவையில்லாமல் பயப்படுகிறாய் ஆனால் அவன் ஒரு வழி சொன்னான் அதற்கு நீ ஒத்துகொள்வியானு தெரியல நான் சொல்லு என்ன சொன்னார் என்றேன். நவீன் கிட்டே பேசி அவன் கைப்பட புகாரை திரும்ப பெற்று கொள்கிறேன் என்று எழுதி குடுத்தால் சரியாகி விடும்னு சொன்னான். ஆனா இப்போ நவீன் இருக்கிற நிலைமையில் நீ அவனோடு பேசி எப்படி அந்த லெட்டரை வாங்க போகிறாய் என்றதும் நான் இல்லை நான் கேட்டுக்கிட்டா நவீன் கண்டிப்பா எழுதி குடுப்பார் இப்போவே போகலாம் அவர் இருக்கிற ஹாஸ்பிடலுக்கு என்று சொன்னதும் ரோஷன் சொன்ன விஷயம் எனக்கு இன்னொரு அதிர்ச்சியை கொடுத்தது. நவீன் இருப்பது பெங்களூர் ஹாஸ்பிடல் இல்லை அவனை மூகாம்பிகை அருகே ஒரு மருத்தவமனையில் சேர்த்து இருப்பதாக சொன்ன போது ஆனால் எனக்கு நவீனை சந்தித்து பேச வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்ததால் நான் அவனிடம் சரி கிளம்பு போகலாம் என்றேன். ரோஷன் சரி ரெடியா இரு நான் என்னுடைய காரை கொண்டு வருகிறேன் மாலையில் கிளம்பினால் எப்படியும் அதிகாலை அந்த இடத்திற்கு சென்று விடலாம் ஆனால் எனக்கு இரவில் கார் ஓட்ட பயமா இருக்கு ரெண்டு நாளா தினமும் இரவில் கண் முழித்து இருப்பதால் யோசிக்கிறேன் சரி ஒரு டிரைவர் அழைத்து வருகிறேன் என்று சென்றான்.

சென்ற கொஞ்ச நேரத்திலேயே திரும்பி வர ரோஷன் என்ன இப்போவே கிளம்பலாமா என்றேன். இல்ல நித்து டிரைவர் இப்போ ஒரு வேலையாய் இருக்கிறான் அவனும் அந்த வழியில் மழை பெய்து கொண்டிருப்பதால் இரவு பயணம் நல்லதில்லை அதிகாலை கிளம்பலாம் என்று சொல்லுகிறான். காலை என்றால் நான் காரை ஓட்டுவேன் அது தான் சொல்ல வந்தேன்.

1 Comment

  1. Next part mng lanthu waiting

Comments are closed.