இந்த வீட்டின் உரிமையாளர் 3 100

அவன் தொடை மேல் இருந்த கையை பிடித்து அவன் பக்கம் இழுக்க அவன் அருகே உட்கார்ந்தேன். நித்து உனக்கு என்ன நாப்பதா ஐம்பதா உன் ஆசைகளை கட்டு படுத்த மருத்து போக செய்ய நீயா நவீனை ஒதுக்கவில்லை ஒதுக்கி விட்டு வேறு சுகம் தேடவில்லை அவன் குடித்து விட்டு உன்னை ஒதுக்கினால் உடனே நீ எல்லாவற்றையும் மறந்து போகனுமா என்ன அந்த காலத்தில் தான் பழைய பஞ்சாங்கங்கள் கணவன் என்ன செய்தாலும் அவனுக்கு எப்போ தேவை படுகிறதோ அப்போ அவனுடன் படுத்து அடுத்த பத்தாவது மாதம் ஒரு குழந்தையை பெற்றுக்கனும் இப்படியே கணவனுக்கு மோகம் வரும் போது தான் பெண்ணும் மோகம் கொள்ளனும்னு அந்த காலத்து ஆண்கள் ஒரு தேவையில்லாத கட்டுப்பாட்டை விதித்து பெண்களை அடிமைகளாக்கி கொண்டார்கள். இப்போ நீங்க எல்லாமே படித்தவர்கள் உங்களுக்குனு தேவைகள் இருக்கிறது உனக்கு ஒரு பொருள் பிடித்தால் நவீன் வாங்கி குடுத்தாதான் வங்கி கொள்வேணு நினைப்பியா உன் கிட்டே இருக்கிற உன் பணத்தில் வாங்கி கொள்ளுவியா இல்லையா அது போல உன் உடம்புக்கு உள்ளத்திற்கு ஒரு தேவை அதை நிவர்த்தி செய்ய கூடிய அளவிற்கு உனக்கு அழகு இளமை இருக்கு அப்புறம் என்ன தயக்கம் என்று ரோஷன் சொல்ல அவன் வார்த்தைகள் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மதிமயங்க வைத்தது
ரோஷன் என்னை படுக்கை அறைக்கு இழுத்து செல்ல ஹாலில் இன்ஸ்பெக்டர் என்ன மிஸ்டர் நான் இங்கே இருக்கும் போதே அவங்களை படுக்கை அறைக்கு கூட்டி போகிறாய் அப்போ நவீன் சார் குடுத்த புகார் உண்மை தானா ரெண்டு பேருக்கும் கள்ள தொடர்பு இருக்கா என்று கேட்க எனக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அப்போ நவீன் புகார் செய்ததே எனக்கும் ரோஷனுக்கும் தொடர்பு என்ற நிலையில் தானா வெளியே இன்ஸ்பெக்டர் பேசி கொண்டிருந்தார். மேடம் இந்த புகார் மேலே நடவடிக்கை எடுத்தால் உங்களை கைது செய்ய வேண்டி இருக்கும் கூடவே உங்க கூட இருக்காரே அவர் உள்ளே போவது நிச்சயம் இங்கே நான் ரோஷனிடம் ஹே என்ன அவர் என்னமோ சொல்லி கிட்டே இருக்கார் நீ தான் நேற்றே பணம் குடுத்து சமாளித்து விட்டேன்னு சொன்னே என்ன ச எய்ய போறே என்றதும் ரோஷன் நித்து அந்த ஆள் சும்மா மிரட்டி பார்க்கிறான் ரெண்டு மேஜர் ஆணும் பெண்ணும் தனக்கு விருப்பட்ட போது உறவு கொள்வது தப்பில்லை என்று சுப்ரீம் கோர்ட்டே சொல்லி இருக்கு நீ பயப்படாதே அது மட்டும் இல்லை கண்டிப்பா நவீனுக்கு நம்மக்கு இடையே இருக்கும் உறவு பற்றி தெரியவே தெரியாது என்றதும் நான் ஹே என்ன நம்ம ரெண்டு பேருக்கும் என்னமோ ரொம்ப நாளா தொடர்பு இருப்பது போல பேசறே அதெல்லாம் கிடையாது நீ போய் அவரை வெளியே அனுப்பிற வழியை பாரு என்றேன்.

ரோஷன் வெளியே சென்று இன்ஸ்பெக்டரை அழைத்து கொண்டு வீட்டிற்கு வெளியே சென்றான். இருந்தாலும் எனக்கு உள்ளுக்குள் பயம் போகவில்லை. படுக்கை அறையிலேயே இருந்தேன். சிறிது நேரம் பொறுத்து வாசல் கதவை மூடி விட்டு ரோஷன் நான் இருந்த அறைக்குள் வர ஆர்வத்தில் அவன் தோள்கள் மீது கையை வைத்து என்ன சொன்னார் ரோஷன் என்று கேட்க நானே அவன் தோள் மேலே கைகளை வைத்து இருக்க அவன் விடுவானா என் இடுப்பை வளைத்து இழுத்து கொண்டு என்ன நித்து தைரியமா இரு உனக்காக நான் இருக்கும் போது நீ ஏன் தேவையில்லாமல் பயப்படுகிறாய் ஆனால் அவன் ஒரு வழி சொன்னான் அதற்கு நீ ஒத்துகொள்வியானு தெரியல நான் சொல்லு என்ன சொன்னார் என்றேன். நவீன் கிட்டே பேசி அவன் கைப்பட புகாரை திரும்ப பெற்று கொள்கிறேன் என்று எழுதி குடுத்தால் சரியாகி விடும்னு சொன்னான்.

1 Comment

  1. Next part mng lanthu waiting

Comments are closed.