இடை அழகி மேடம் சங்கீதா 7 90

but எனக்கு இது கொஞ்சம் பயமா இருக்குடா… ( பேசும்போது இறுக்கமான பாவாடையின் நாடாவை தளர்த்தினாள், அப்போது இடுப்பை இறுக்கமாக பிடித்திருந்த நாடாவின் பகுதியில் லேசாக நமுச்ச்சல் எடுக்க அதை தன் அழகிய விரல்களால் லேசாக சொரிந்து கொண்டாள்.) பொதுவாக நாம் ஏதேனும் ஒரு விஷயத்தில் மூழ்கி இருக்கும்போது நமக்கு அருகில் இருக்கும் பொருள்களையோ அல்லது நம் மீதிருக்கும் துணியையோ நமது விரல்கள் ஏதாவது செய்துகொண்டே இருக்கும். அதுபோலதான் சங்கீதாவின் கைகளும் தன்னைத்தானே தீண்டிக்கொண்டிருந்ததது. நாளைக்கு function வெச்சிக்குட்டு இன்னிக்கி ராத்திரி சொல்லுறியே டா? – (பேசும்போது, பாவாடை நாடாவை தளர்தியப்பின் தொப்புளில் இருக்கும் நூல் உருண்டைகள் மற்றும் தூசியையும் தனது nail polish வைத்த விரல் நகங்களால் துழாவி எடுத்து தரையில் போட்டாள்.)

அதனால என்ன? ஒரே நாள்ல நீங்க தயார் ஆயிடுவீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு… If you could have told it in advance நான் parlour க்காவது போய் வந்திருப்பேன் டா.. no problem… அதெல்லாம் சஞ்சனா பார்த்துக்குவா.. by the way IOFI இருக்கும்போது parlour எதுக்கு? ஹாஹாஹ்.. கைல வெண்ணையை வெச்சிக்குட்டு நெய்க்கு அலையனுமா? சரி.. உன்னை நம்புறேன்… ஆனா எனக்கு நீ எல்லா help ம் செய்யனும். எத்தினி மணிக்கு வரணும் நான் IOFI க்கு? நானே காலைல உங்க வீட்டுக்கு கார் அனுப்புறேன். ஒஹ்ஹ்.. that should be comfortable & good…. ஹாஹாஹ் (சில வினாடிகளுக்கு பிறகு திடீரென ஒரு நிமிடம் லேசாக சிரித்தாள் சங்கீதா.) என்ன ஆச்சு? எதுக்கு சிரிக்கிறீங்க? – என்று ராகவ் ஒன்றும் புரியாமல் கேட்க ஒன்னும் இல்லை அந்த டிரைவர் தாத்தாவையும் சஞ்சனாவையும் யோசிச்சேன் சிரிப்பு வந்துச்சி… நாளைக்கும் அந்த தாத்தா தான் வருவாரா? ஹாஹாஹ் ஆமாம்.. ஏன் கேட்க்குறீங்க? இல்லை… வயசானாலும் கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி தான் அவரு… அவருக்கு ஏத்த ஆள் சஞ்சனாதான், ஹஹா.. – husky voice ல் சிரித்தாள் சங்கீதா. சஞ்சனா னு சொல்லும்போதுதான் நியாபகம் வந்தது சங்கீதாவுக்கு.. ஏய்ய் ராகவ், உண்மையா ஒரு விஷயம் சொல்லன்னும்டா… சொல்லுங்க சங்கீதா.. you are a gem of a person da – மெதுவான குரலில் பேசினாலும் அடித்தொண்டையில் இருந்து குரல் வந்தது சந்கீதவுக்கு. (பேசும்போது ரம்யா வாங்கிக் குடுத்த Calvin Klein ஜட்டியை கையில் வைத்து ப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அதை ப் போட்டு ப் பார்க்கலாம் என்று தோன்ற மெதுவாக எழுந்து நின்றாள், ஏற்கனவே நாடா அவிழ்க்கப்பட்டு இருந்ததால், அவளுடைய பாவாடை பாவமாக யாருடைய பிடிப்பும் இல்லாமல் தொப் என்று தரையில் விழுந்தது. விழுந்த கணமே எதிரில் கண்ணாடியில் சங்கீதாவின் வாளிப்பான இரு பெரும் தொடைகளும் தங்க நிறத்தினால் தெரிந்தது..

2 Comments

  1. No next part update New story update please

Comments are closed.