இடை அழகி மேடம் சங்கீதா 14 83

ஹ்ம்ம் அப்படி என்ன பண்ணி இருக்க?… நான் சொல்லுறதை செய்… பாத்ரூம் லைட் ஆஃப் பண்ணிடு… இருட்டுல இருந்து நடந்து வா.. நானும் இங்க கொஞ்சம் இருட்டாக்கி வெச்சி இருக்கேன்.. நீ முதல்ல நான் செஞ்சி வெச்சி இருக்குற அலங்காரம் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு சொல்லு அப்புறம் நான் எப்போ கண்ணை திறக்கலாமோ அப்போ ஒரு சிக்னல் குடு நான் கண்ணை திறந்துடுறேன்…. என்று அவன் சொன்னதும் லைட் ஆஃப் செய்துவிட்டு “ஜல் ஜல்” என்று கொலுசு சத்தமும்.. க்ளிங்.. க்ளிங்.. என்று கண்ணாடி வளையல்கள் உரசும் சத்தத்துடனும் மெதுவாக குனிந்த தலையை நிமிர்த்தியபடி வெளியே வந்து அறை முழுதும் பார்த்தாள் சரா..“வாவ்..” என்று சொன்னவள் மேலும் ஒன்றும் பேசாமல் அப்படியே பார்த்தபடி நின்றாள்.. நான்கு மூலைகளிலும் இருள் சூழ்ந்திருக்க ஒவ்வொரு இரண்டடிக்கும் இடையில் லாவண்டர் நறுமணம் கொண்ட சென்ட்டட் மெழுகு வத்திகள் கீழிருந்து மேற்புறம் வெளிச்சம் குடுத்து எரிந்து கொண்டிருந்தன.. அறை முழுதும் நிரம்பி இருந்த வாசம், மற்றும் மெழுகு வத்தியில் இருந்து வரும் வெளிச்சத்தின் மத்தியில் எதிரில் உள்ள ஒரு ஓவல் கண்ணாடியின் முன் தனது உருவம் முழுவதும் தெரியும் வண்ணம் நின்றபடி அதே கண்ணாடியின் பின்பத்தில் கலைந்த தலைமுடிகளுடன் அமர்ந்திருக்கும் ராகவின் முகத்தையும், அவனது திரண்ட தோள்களையும், பறந்து விரிந்த திடமான மார்பையும் கண்டு சில நொடிகள் தன்னையும் மறந்து .ராகவின் ஆண்மையில் ஈர்க்கப்படிருந்தாள் சங்கீதா….

என்னடி?… பார்த்துட்டு ஒன்னும் சொல்லாம நிக்குற?…. – கண்களை மூடியபடியே அவளின் கொலுசு சத்தத்தை கேட்டு பேசினான் ராகவ்.. “பேச முடியாதபடி பண்ணி வெச்சி இருக்க.. இப்போ மெதுவா கண்ண தொறந்து என்ன பார்க்குறதுக்கு பதிலா உன் முன்னாடி இருக்குற கண்ணாடிய பாரு..” என்றாள் சரா.. ஒரு நொடி கண்ணைத்திறந்து கண்ணாடியைப் பார்த்தான் ராகவ்.. தலையில் நெத்திச்சுட்டி, கண்களுக்கு அழகிய மை, அம்பைப் போன்ற புருவங்கள், புருவத்தின் மேலே இரு ஓரங்களிலும் சிறிய கருப்பு புள்ளிகள்.. மூக்கில் சிறியதாய் மின்னும் வைர மூக்குத்தி, காதுகளில் சிறியதாய் தொங்கும் முத்தால் செய்த கம்பல்கள், கழுத்தில் இரண்டு பட்டைகளை கொண்ட முத்து மாலை தொப்புளுக்கு இரண்டு இன்ச் மேலே வறை தொங்கி இருந்தது, மார்பினில் ஒரு வெள்ளை நிற துணியால் “அரண்மனையில் இளவரசிகள்” அணிந்திருக்கும் விதத்தில் முன் புறம் மார்பை மூடி, பின்புற முதுகில் முடிச்சி போடப்பட்டிருந்தது.. நல்ல வளைவுகளைக்கொண்ட பெரிய மார்பகங்கள் அதிக அழுத்தம் பெற்றதால் அந்த துணியின் உள்ளே அதிகமாய் இருக்க இடமின்றி விம்மிக்கொண்டு திம்மென்று அந்த துணியின் மேற்ப்புறம் நின்றது… இடுப்பில் உள்ள துணி தொப்புளுக்குக் கீழ் கிட்டத்தட்ட ஒரு மூன்று இன்ச் அளவுக்கு நன்றாகவே இறக்கிக் கட்டப்பட்டு இருந்தது.. சங்கீதாவின் உயரத்துக்கு அவளது மார்புக்கு கீழ் பகுதியில் இருந்து இடுப்பில் உள்ள துணி வரையிலான இடைவெளி மிக நீளமாக இருந்தது. இடுப்பின் அருகே இரு முனைகளில் இருந்தும் துணிகள் சற்றே இறங்கியவண்ணம் “டீப் v” வடிவில் இருந்தது. தொப்புளின் கீழிருந்து ஒரு நீளமான துணி இரு பக்கமும் நன்கு திரண்ட அதே சமயம் ஒரு பெண்னின் உடல் இலக்கணத்துக்கு ஏற்ப சரியான வளைவு நெளிவுகளை கொண்ட வெண்மையான அவளது தொடைகளை மூடி இருந்த துணிகளுக்கு இடையில் இருந்து பின்புறம் சென்று அவளது முதுகுக்குக்கீழ் பகுதியில் மறைந்தது. தொடைகள் முழுவதுமாக மறைக்கப்படாமல் பாதியாய் மூடி இருந்தது. பாதி தொடையில் இருந்து பாதம் வறை துணிகள் ஏதும் அவளது முழங்காலின் அழகை மறைக்காமல் அப்படியே ராகவ் கண்களுக்கு விருந்தளித்தன…. கால் நகங்களில் நெயில் பாலிஷும் அழகான ஜல் ஜல் சத்தம் குடுக்கும் கொலுசும், அவளது பாதங்களை இன்னும் அழகாக்கியது.. கைகளில் கண்ணாடி வளையல்கள், விரல் நகங்களில் அழகிய நெயில் பாலிஷ், தோள்களுக்கு சற்று இறக்கத்தில் வம்கி, வளைவான இடுப்பை சுத்தி தொப்புள் அருகே சிறிய முத்தை கொண்ட இடுப்பு செயினும், தோள்கள் அருகே கை இடுக்குகளின் ஓரத்தில் மிதமாக அக்குள் வியர்வை படர்ந்திருப்பதையும், தலையில் நெத்திச்சுட்டியின் மீதிருந்து “இருந்தும் இல்லாதது” போல இருக்கும் ஒரு மெல்லிய வென் துணியால் பின்புறம் முதுகை மறைத்தபடி, மார்பழகை காட்டிய வண்ணம் அந்த துணியின் இரு நுனிகளையும் தன் இரு கரங்களில் உள்ள அழகிய விரல்களால் பிடித்து சற்று லேசாய் சாய்ந்த வண்ணம் முகத்தை வைத்து ஓரப்பார்வையால் ராகவை ஏகத்துக்கும் அவள் கண்னங்கள் சிவக்கும் விதம் வெட்கத்தில் பார்ப்பதை கண்ணாடியில் ராகவ் பார்க்கும்போது உண்மையில் பேச்சு வராமல் இப்போது தன் கண்கள் காண்பது ஒரு கனவா இல்லை நிஜமா என்று சங்கீதாவின் அபரிமிதமான அழகில் அவனாலேயே நம்ப முடியாமல் உறைந்து நின்றான். அதை விடவும், மெழுகு வத்தியின் வெளிச்சத்தில், சங்கீதாவின் மார்பின் அடிப்பாகம் அவளது வயிற்றின் மீது இரண்டு “U” எழுத்து வடிவில் நிழலாய் விழுந்திருந்ததையும், இடுப்பில் தொப்புள் குழி அருகே அதே “u” என்ற எழுத்து சிறிய வடிவில் கீழ்நோக்கி விழுவதையும், இடுப்பின் ஒரு பக்கத்தில் உள்ள வளைவில் ஒரு சொட்டு வியர்வை துளி மெதுவாக கீழ்நோக்கி வளைவான பாதையில் ஊர்ந்து வந்து இடுப்பின் அருகே உள்ள துணியில் ஈர்க்கப்படுவதையும், அந்த ஒரு சொட்டு வியர்வை துளியில் மெழுகு வத்தியின் வெளிச்சம் படுகையில் அத்துளியின் ஓரம் வைரம் போல் மின்னுவதையும் கண்டு முகம் சிவக்க உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகரித்து அவன் காதல் மனைவி சராவின் மீது காம தாகம் அதிகம் ஆனது ராகவுக்கு. ஸ்தம்பித்து நின்றவன், அவளையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு வார்த்தைகள் எதுவும் பேசாமல் மெதுவாக அவளது பின்புறம் வந்து நின்று, இரு புறமும் தன் கரங்களால் தலையில் இருந்து வரும் துணியின் நுனிகளைப் பிடித்திருந்த சராவின் கரங்களைப் பிடித்து இறக்கி, முன்பக்கம் அவளது இடுப்பை சுத்தி கட்டி அணைத்தபடி அவளது கழுத்தில் ப்ச் ப்ச் ப்ச்… என்று முத்தமிட்டான்.. “ஸ்ஸ்ஸ்ஹ்ஹ்ஹா….” என்று முனகி நெளியும்போது அவள் கை வளையல்கள் தரும் ஓசை ராகவை கிறங்கடித்தது.. இனி இந்த உடல் சுகத்தை அனுபவிக்க தடுப்பதற்கோ தடை போடவோ காரணம் ஏதும் இல்லை என்பதை நினைக்கும்போதே சங்கீதாவின் ஆழ்மனது சந்தோஷத்தின் உச்சத்துக்கு சென்றது.. சராவை அணைத்தபடியே அவளது இடுப்பு முழுவதும் தடவி அவள் தொப்புளை வருடிக்கொண்டே அருகில் உள்ள மியூசிக் சிஸ்டமில் ப்ளே அழுத்தினான் ராகவ்.. சில நொடிகளில் நறுமுகையே பாடல் அறை முழுதும் எக்கோவுடன் ஒலித்தது… அப்போது மெழுகு வத்தியின் வெளிச்சத்தில் எதிரில் உள்ள கண்ணாடியில் இருவரும் ஒருவருக்கொருவர் அவர்களுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டே சுகமாக இருவருடைய உடலும் உரச மெதுவாய் ஆடத் தொடங்கினார்கள்..

2 Comments

  1. Next post please. Very superb…

  2. Next please 15

Comments are closed.