இடை அழகி மேடம் சங்கீதா 14 83

அவன் கூட டெய்லி ஃபோன்ல தான் பேசிட்டு இருக்கேன்.. அவன்கிட்ட பேசும்போது டைம் போறதே தெரியல.. ஸ்வீட் பாய்..” – என்று கார்த்திக் பற்றி பேசும்போது படுக்கையில் சாய்ந்திருந்தவள் சற்று உற்சாகமாய் நிமிர்ந்துகொண்டு பேசினாள்…. “ஹ்ம்ம்.. டெய்லி ஃபோன்ல அரட்டை நடக்குதோ… நடத்துங்க நடத்துங்க.. இரு உங்கொக்கா கிட்ட குடுக்குறேன் பேசு..” – என்று அவன் நண்பனையும் சஞ்சனாவையும் நக்கலடித்துவிட்டு சங்கீதாவிடம் ஃபோன் குடுக்கும்போது வேறு ஒரு நம்பரில் இருந்து கால் வருவதை பார்த்து அட்டென்ட் செய்தான் ராகவ்.. Raghav: hello John: Hey how you doing?.. john here.. did you get to see my mms video clip in your mobile yesterday night? (தமிழில்: எப்படி இருக்க?.. ஜான் பேசுறேன்.. நேத்து ராத்திரி நான் அனுப்பின எம்.எம்.எஸ். வீடியோ கிளிப் உன் செல் ஃபோன்ல பார்த்தியா?) Raghav: yeah.. I saw it.. hey john, so did you guys know where sampath is right now? (தமிழில்: பார்த்தேன்.. இப்போ சம்பத் எங்க இருக்கான்னு சொல்ல முடியுமா?) John: yeah.. he is just outside of Buckingham Palace. karen is here with me, we just need a plan to execute.. (தமிழில்: பக்கிங்ஹம் அரண்மனைக்கு வெளியிலதான் இருக்கான்.. என் கூட கேரன் இருக்கா…. அவன பிடிக்குறதுக்கு எதாவது ஒரு திட்டம் வேணும்..) Raghav: okay cool.. let me come there.. கால் கட் செய்தவுடன் அவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்தது.. இறங்கியவுடன் சங்கீதாவிடம் “கொஞ்சம் இங்கயே இரு.. நான் இதோ இப்போ வந்துடுறேன்..” என்று சொல்லிவிட்டு பக்கிங்ஹம் அரண்மனையை நோக்கி விரைந்தான் ராகவ்..

ராகவ் முன்பே ஒருமுறை சொன்ன காஸ்ட்யூம் டீடைல்ஸ் படி கேரன் அந்த இடத்தில் முக்கல்வாசி கால் வழுவழுப்பாக தெரியும்விதம் மிகவும் குட்டையாக ஒரு ஸ்கர்ட் மற்றும், மேலே மார்பகங்கள் விம்மியபடி அழுத்தமாக தெரியும்விதம் ஒரு டி-ஷர்ட் அணிந்து நடந்து செல்லும் டூரிஸ்டுகளில் இளைஞர்களின் பார்வையை ஈர்த்துக்கொண்டிருந்தாள்.. அவள் இடுப்பில் தொப்புள் வளையம் குத்தி, மார்பிடுக்கில் பச்சை குத்தியுள்ள பட்டாம்பூச்சி இவள் சுவாசிக்கும்போது அதுவும் அங்கே சுவாசித்துக்கொண்டிருந்தது. ராகவ் அவர்கள் இருக்குமிடத்துக்கு அருகில் வந்து ஒரு மறைவான இடத்திலிருந்து அவர்கள் செல்லுக்கு அழைத்து அவன் இருக்குமிடத்துக்கு வரவழைத்தான்.. அங்கே கேரன் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கினான்.. இப்போது மூவரும் பிரிந்து கூட்டத்துடன் கூடமாக வெவ்வேறு இடங்களை நோக்கி நகர்ந்தார்கள். அரண்மனையின் முன் இருக்கும் பார்க்கில் சம்பத் ஒரு ஓரமாக அவன் சூட்கேசுடன் தலையில் தொப்பியும், கண்ணுக்கு கூலர்ஸ்சும் அணிந்து அமர்ந்திருக்க, அவன் அருகில் நன்கு நெருங்கி சென்று அமர்ந்தாள் கேரன்… அவளது காலழகும், மார்பழகும் எப்பேர்பட்ட ஆணின் பார்வையையும் சுண்டி இழுக்கும். அதற்க்கு சம்பத் ஒன்றும் விதிவிளக்கல்ல..!!

2 Comments

  1. Next post please. Very superb…

  2. Next please 15

Comments are closed.