அதிர்ஷ்டகாரண் – Part 2 145

சட்டென்று சகுந்தலா அவள் ரூமுக்குள் ஓடி போய் கதவினை மூடிக்கொள்ள, நான் வேக வேகமாக கைலியும் பனியனும் போட்டுக்கொண்டு கதவை திறந்தால்…. டியூசன் முடிந்து சுரேஷ் நின்று கொண்டிருந்தான்.

என் தூக்க கண்களைப் பார்த்து, “சாரி அண்ணா, தூக்கத்தை கெடுத்துட்டேனா?” என்று கேட்டபடியே உள்ளே வந்தான்.

நானும், “ம்” என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு என் ரூமுக்குள் புகுந்து கொண்டேன்.

சிறிது நேரம் கழித்து சகுந்தலா அவள் ரூமிலிருந்து அப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்தது போல் வெளிவந்து சுரேசிடம் கேசுவலாக பேசிக்கொண்டிருந்தது கேட்டது.

“சுந்தர் சாப்பிட வர்ரீயா?”ன்னு சகுந்தலா குரல் கொடுக்க, டைனிங் டேபிளில் இருந்த சுரேஷுடன் சாப்பிட உக்கார்ந்தேன்.

சுந்தர், தனது டியூசனில் நடந்த ஜோக்குகளை சொல்லிக்கொண்டிருந்தான்.

என் மனம் முழுதும் சகுந்தலாவுடன் இன்று போட்ட ஆட்டம்தான் நிறைந்திருந்தது. என்ன சுகம்… என்ன சுகம் … இறைவன் கலவியில் இவ்வளவு சுகத்தை படைத்திருக்கிறானே…அவனுக்கு நன்றி … எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் சலிக்காத ஒரே சங்கதி இந்த ஆண் பெண் உடலுறவு மட்டும்தான். சகுந்தலா போல நன்றாக ஈடு கொடுக்கக்கூடிய அழகு தேவதை மட்டும் பார்ட்னராக அமைந்துவிட்டால் அதை விட இன்பம் தரக்கூடிய தேவலோகம் வேறு எதுவும் இல்லை.

நான் எதுவும் பேசாமல் சாப்பிடுவதைப் பார்த்து “என்ன அண்ணா? இன்னிக்கு ரொம்ப அமைதியா இருக்க?ன்னு கேட்டான்.

நான் பதிலேதும் சொல்லாமல் அவனைப் பார்த்து மெல்ல புன்னகை செய்தேன்…

சகுந்தலா உடனே சுரேஷிடம் ” பாவம் சுந்தர் ராத்திரியெல்லாம் ஹாஸ்பிடலில் தூங்காமல் முழுச்சுக்கிட்டு இருந்ததால் ரொம்ப டயர்டா இருக்கான்” என்றவள், என்னைப்பார்த்து, “சுந்தர், நீ வீட்டில் ரெஸ்ட் எடு, நானும் சுரேஷும் ஆட்டோ பிடித்து ஹாஸ்பிடல் போயிட்டு, சுரேஷை அப்பா வண்டியில அனுப்பி வைக்கிறேன்” என்று சொன்னாள்.