செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 2 220

“ நான் மனசிலே ஒன்னு நெனச்சிருக்கேன். சரியான முடிவு எடுக்க முடியலை. அதான் அந்த ஆண்டவன் மேலே பாரத்தைப் போட்டு, இந்த முடிவுக்கு வந்திருக்கேன்.

என் வலது கையில் ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் நீட்டி அவரிடம் காண்பிக்க…

என் நடு விரலை தொட்டு, உங்க முடிவையும், ஆண்டவனோட முடிவையும் சேர்த்து சொன்னீங்க.

“இப்ப சொல்டி மீனா? நீ என்ன சாய்ஸ் வச்சிருந்தே? நான் சரியா அதைத் தொட்டேனா?”

“என் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி இங்கே எங்க நடக்குது. எல்லாம் உங்க விருப்ப்ப்படிதானே நடக்குது. இந்த விஷயத்துலே அந்த கடவுளும் எனக்கு ஒத்துழைக்கலை”

“புரியும் படியா சொல்லேன்.”

“ அர்ச்சனா கேட்டதுக்கு சம்மதம்ன்னு சொல்லாமுன்னு முடிவு பண்ணிட்டேன்.இப்ப உங்களுக்கு சந்தோஷமா இருக்குமே?”

“சே…சே… அப்படி எல்லாம் இல்லைடி. இப்ப கூட, உனக்கு விருப்பம் இல்லைன்னா வேண்டாமுன்னு சொல்லிடு. நான் ஒன்னும் கோவிச்சுக்க மாட்டேன்.”ன்னு, அவர் வாயாலே சொன்னாலும், அவர் மன்சு சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பதை அவர் முகம் காட்டிகொடுத்தது.

“ஏங்க… இந்த விஷயத்திலே நாம என்ன முடிவு எடுதிருக்கிறோம்ங்கிறதை அர்ச்சனா சாயந்திரம் வந்து சொல்லச் சொன்னா. நீங்களும் கூட வாங்களேன். எனக்கு ஒரே நெர்வஸா இருக்கு.”
“அவ புருஷனும் அவங்க வீட்டுலே இருந்தா நான் உன் கூட வர்ரேன். அர்ச்சனா மட்டும் தனியா இருந்தா எனக்கு வர கூச்சமா இருக்குடி. பொம்பளைங்க அந்தரங்க விஷயத்தை பத்தி பேச ஆரம்பிச்சுட்டிங்க. நீங்க பேசிக்கிட்டு இருக்கிறப்போ நான் அங்க இருந்தா நல்லா இருக்காது. உங்களுக்கும் ஃப்ரியா பேச கூச்சமா இருக்கும். அதனாலே நீ மட்டும் போய்ட்டு வா. எதாவது பிரச்சினைன்னா எனக்கு போன் பண்ணு. அஞ்சு நிமிஷத்துலே அங்கே வந்துடறேன்

1 Comment

Comments are closed.