செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 2 220

காலையில் கொஞ்சம் லேட்டாகத்தான் எழ முடிந்தது.உங்களைப் பாத்தேன். நல்லா அசந்து தூங்கிக்கிட்டு இருந்தீங்க. குளிச்சு முடிச்சு, கடவுளை கும்பிட்டுட்டு, ஈர துண்டால் கூந்தலுக்கு கொண்டை இட்டு, வாசலில் கோலம் போட்டு, காபி போட்டு உங்களை எழுப்பினேன். என்னோட கையை பிடிச்சு இழுத்து உங்க மேலே போட்டுகிட்டு கொஞ்சோ, கொஞ்சுன்னு கொஞ்சினீங்க.

“சரி…சரி… கொஞ்சினது போதும். நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலையே?”

“ நான் என்னடி சொல்றது. எனக்கு எங்கேன்னாலும் சரிதான். ஆனா நீயும் கூடவே இருக்கனும்.”

“ நல்லா இருக்கே உங்க ஞாயம்!. ஏங்க!… இது உங்களுக்கே நல்லா இருக்கா?. கட்டின பொண்டாட்டியை பக்கத்துலே வச்சுகிட்டு, இன்னொருத்தி கூட நீங்க ஜல்சா செய்யிறதை வேடிக்கை பாக்கிற அளவுக்கு நான் ஒன்னும் தேவடியா இல்லே!. உணர்ச்சி இல்லாத ஜடமும் இல்லே!!. மானம், மரியாதையோட வாழுற குடும்ப பொண்ணு. நீங்க வேண்ணா எக்கேடோ கெட்டுப் போங்க!!!.”

“ அப்ப… நீ எக்சேஞ்சுக்கு ஒத்துக்கலையா?”

“என்ன பண்ணித் தொலைக்கிறது. எக்சேஞ்ச் அக்ரீமென்ட்படி அப்பதானே அவ உங்களுக்கு கிடைப்பா. அவ புருஷனுக்கு கண்ணை மூடிகிட்டு என்னை தாரை வார்க்கிறேன். அப்படி நானும் அவ வீட்டுக்காரனும் அப்படி இப்படி இருக்கிறதை நீங்க பாக்கவும் நான் விரும்பலே.”

“சரி, வர்ற வெள்ளிக் கிழமை சுப முகூர்த்த நாள். அன்னைக்கு அவளை நம்ம வீட்டுக்கு வரச் சொல்லிடு. இதை விட ஷேஃப்டியான இடம் வேற எதுவும் இல்லை.”

“அப்ப…. நான் எங்கே போறதாம்.?”

“ நீ எங்கேயும் போக வேணாம்டி. நம்ம வீட்டு இன்னொரு பெட் ரூமிலே படுத்துக்க.”

“சரி… என்னை எதுவும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது.”

“சரி”

விஷயத்தை அர்ச்சனாவிடம் சொல்ல, அவளும் சரின்னுட்டாள்.

அந்த வெள்ளிக் கிழமையும் வந்தது.

“ஏங்க… அர்ச்சனா நைட் 8 மணிக்கு நம்ம வீட்டுக்கு வந்துடுவா. நைட் டிஃபன் நம்ம வீட்டுலதான். ஏதாவது ஸ்பெஷலா செய்யவா?”

“அவளுக்கு பிடிச்சது என்னன்னு கேட்டு செஞ்சிடேன்.”

1 Comment

Comments are closed.