செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 2 220

“என்னங்க…?”

“அந்த விசயம்”

“எந்த விசயம்?”

“அதான் அர்ச்சனா மேட்டர்?”

“….”

“மீனு குட்டி”

“ஏங்க …நல்லா யோசிச்சு சொல்லுங்க.நம்ம படுக்கையை பங்கு போட்டு, வடை பாயாசத் தோட விருந்து வைக்க புதுசா ஒருத்தி உங்களுக்கு கிடைக்கப் போறா,… நீங்களும் அந்த விருந்தை ருசிச்சு, ரசிச்சு சாப்பிடப் போறீங்க.அதுலே எனக்கு சந்தோஷம்தான். ஆனா, நான் அதுக்காக சோரம் போகணுமா? இப்ப அவ மேலே இருக்கிற ஆசையிலே, இல்லை காம வெறியிலே, உங்க ஆசைக்காக என்னை உங்க கை விட்டு போக வச்சிட்டீங்கன்னா, அப்புறம், உங்க கட்டுப்பாட்டிலே நான் இருக்கிறது கஷ்டம்தான். பல பேர் ஆசையை நான் நிறை வேத்த வேண்டி வரும்.அதை உங்களாலே தாங்கிக்க முடியுமா? ஏதோ அவுத்தோம், செஞ்சோம்னு இல்லாமே ஆர அமர யோசிச்சு உங்க முடிவைச் சொல்லுங்க.”

“இது, ஏற்கெனவே யோசிச்சதுதானே மீனா.அப்படி எல்லாம் கண்டவன் கிட்டே உன்னை கொடுத்துட மாட்டேன். அர்ச்சனாவுக்காக….அவ புருஷனுக்கு மட்டும்தான். உனக்கு இதிலே விருப்பம் இல்லைன்னா விட்டுடலாம்”

“எது எப்படி நடக்கப் போகுதோ. அந்த ஆண்டவன் விட்ட வழி. அர்ச்சனா உங்க கூட படுக்க OKooooசரின்னு
சொல்லிட்டா. இதுக்கப்புறம் நீங்க என்ன சொல்றீங்களோ அதை செய்றேன்.வர்ற லாபத்தையும், நஷ்டத்தையும்…இன்பத்தையும், துன்பத்தையும் நீங்கதான் ஏத்துக்கனும். என்ன சொல்றீங்க?”

“ இது போதும் மீனா. உனக்கு ஏதும் அவமானமோ, கஷ்டமோ வராது. போதுமா” என்று சந்தோஷத்தில் சொல்லி, அர்ச்சனாவை அவருக்காக ஏற்பாடு செய்த என்னைக் கட்டிப் பிடித்து முத்த மழை பொழிந்து கொஞ்சினீங்க.

“அப்புறம் இன்னொரு விஷயங்க. உங்க முதலிரவை எப்போ வச்சிகுறீங்க? எங்கே வச்சுக்கிறீங்க? அர்ச்சனா கேட்டு சொல்ல சொன்னா. மொதல்லே ஆசையா நீங்க அர்ச்சனாவை கேட்டதனால உங்களுக்குதான் ஃபர்ஸ்ட் சான்ஸாம். நல்லா யோசிச்சு சொல்லுங்க. காலைலே அவளுக்கு போன்லே சொல்லிட்றேன்.

நம்ம ரெண்டு பேருக்கும் தூக்கம் வரவில்லை. ஆனால் அவரவர் சிந்தனைகளில் அமைதியாக மூழ்கி இருந்தோம்.

1 Comment

Comments are closed.