எதிர்பாரா விதமாக கிடைத்த ஓய்வு – Part 4 78

அருகே சென்று அப்படியே அவளை அணைத்தபடி இருந்தேன்.

“அப்பா ஈரோடு போலாம்னு சொல்றாரு”

“யாரு இருக்கா அங்கே”

“அங்கேயே குடிபோலாமா அப்படி”

“அப்ப இவன் காலேஜ்”

“ஆர்ட்ஸ் தானே, அங்கேயே அட்மிஷன் போட்டுக்கலாம், அவரு கம்பனி ல ஈரோடு பிராஞ்ச் ல வேலை இருக்காம், இங்க இருந்தா அம்மா நெனப்பு இருக்கு, அங்க போனால் கொஞ்சம் நல்லா இருக்கும்னு ஃபீல் பண்றார்

“நான் அவரிட்ட பேசுறேன்”

என்றபடி முத்தம் இட்டேன், அன்றைய உறவில் முழுக்க அன்பும் காதலும் இருக்க அவளுக்கு துளியும் வலிக்காமல் பார்த்து செய்தேன்.

ஆர்த்தி அவளை இரவு அம்மாவுக்கு துணையாக வரச் சொன்னேன். அம்மாவிடமும் “நைட்டு ஆர்த்திய வர சொல்லி இருக்கேன், உன் கூட படுக்க”

“என்னது” என்றாள் ஆச்சர்யம், அதிர்ச்சி கலந்து.

” உன் கூட படுக்க ஆர்த்தி வரா”

சற்றே யோசனையாக கேட்டாள்.
“நீ அவல லவ் கிவ் பன்றியா என்ன??”

“தெரியல, அவ என்னை லவ் பண்றா, அக்காவுக்கும் இதில இஷ்டம்” என்றேன்.

“நல்லா யோசிச்சு சொல்லு, பொண்ணு வெவரம் கம்மி, ரொம்ப சின்னவ, அவங்க குடும்பமும் நம்ம விட ரொம்ப கீழே”

“பார்க்கலாம், எனக்கு லவ் லாம் இல்லம்மா, ஆனா இவ ரொம்ப நல்லவ, அப்பாவி எனக்கு செட் ஆகும்னு தோணுது”

“அக்காவுக்கு எப்படி தெரியும்?”

“அக்கா தான் நாலஞ்சு வருசமா இவ என்னை லவ் பண்ண காரணம் போல. ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ்”
அம்மா ஏதும் பதில் சொல்ல வில்லை.

இரவு ஆர்த்தி வந்ததும் அம்மா அன்போடு “வாடி” என அழைத்து லேசாக அணைத்தபடி கன்னத்தில் முத்தம் இட்டாள்.

நான் சட்டென இருவரையும் சேர்த்து அணைத்து இருவர் கன்னத்திலும் முத்தம் இட்டேன். இருவருமே ஒரு வித பரவசம், கூச்சம் இவற்றால் உடல் நடுங்கினர் லேசாக. குட் நைட் என சொல்லி விலகினேன்.

அடுத்த நாள் மாலை சுந்தர், சுரேஷ் இருவரும் வந்து இருந்தனர்.

“தம்பி சார், நான் ஈரோடு டிரான்ஸ்ஃபர் கேட்டு இருக்கேன் சார், அவ செத்த பின்னே ரொம்ப கஷ்டமா இருக்கு சார் இங்கே”

“பாவி எப்பவும் பணம் பணம்னு அலைவா, அன்னைக்கு கூட பாருங்க ஷேர் ஆட்டோ காசை மிச்சம் பண்ண யார் கார்லயோ லிஃப்ட் கேட்டு போயி இப்படி அநியாயமா….” என்று அழுதார்.

எனக்கு மிக பாவமாக இருந்தது, இவ்வளவு அப்பாவியாக இருக்கிற ஒரு மனிதனை எப்படி எல்லாம் ஏமாற்றி திருந்து இருக்கிறாள் அவள்.

“சார், அது தான் உங்க கிட்ட வீடு காலி பண்றதை முன்னேயே சொல்லலாம்னு”

“அவ ஆர்த்தி” என அம்மா குறுக்கிட்டு கேட்டாள்.

“படிப்பு ஆச்சு, இனி வேலைக்கு தான் பார்க்கணும், தம்பி சார் கிட்டயும் சொல்லி இருக்கும்மா”

“அவ இங்கேயே இருக்கட்டும்” என்றாள் அம்மா.

“அம்மா” என்றார் சுந்தர் குழப்பமாக.