அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 1 338

இடம் ஒரு பெரிய பங்களா. நிறைய பேர்கள், ஒவ்வொருவரும் ரொம்ப பிசியாக தென்பட்டார்கள். அந்த வீட்டின் உரிமையாளரின் மகளுக்கு நாளைக்கு திருமணம். உறவினர்கள் மற்றும் நண்பர்களும் வீட்டில் நிரம்பி இருந்தார்கள். இவர்கள் இடையே சிலர் கொடுக்கப்பட்ட வேலையுடன் சேர்த்து அவர்கள் தனிப்பட்ட விஷயத்தையும் கவனித்து கொண்டார்கள். என்ன ‘அந்த’ விஷயம் என்றால், அலங்காரத்தோடு திரிந்து கொண்டிருந்த பெண்களை ‘சைட்’ அடிப்பது. பெண்கள் என்று குறிப்பிடும் போது அது இளம் சிட்டுகள் மற்றும் இல்லை, சில நடுத்தர வயதுடைய செழிப்பான ஆண்டிகளும் அதில் அடங்குவார்கள். இதை பெரும்பாலும் செய்வது வாலிப பசங்கள் என்றாலும் சில பெருசுகளும் இந்த விஷயத்தில் மறைமுகமாக ஈடுபட்டார்கள். ஆண்கள் மட்டும் இல்லை சில இளம் பெண்களும் சுற்றி திரிந்த வாலிபர்களை நோட்டம்விட்டார்கள்.

புருஷன்

எங்க அந்த பொருக்கி, ஹ்ம்ம்… தொ அங்கே இருக்கான். பொருக்கி ராஸ்கல் இன்னும் அதேயே தான் செய்யிறான். இவ்வளவு அழகான இளம் பெண்கள் இங்கே சுற்றி சுற்றி வர இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா. பெண்ணோட தோழிகள் மற்றும் உறவுக்கார இளம் பெண்கள் பலர் இருந்தார்கள். அதில் ஒரு சில மிகவும் அழகானவர்கள். அப்படி இருக்க அவர்களை விட்டுவிட்டு என் மனைவியை ரசிக்கிறான். அவனுக்கு 25 அல்லது 26 வயது தான் இருக்கும். அப்படி என்றால் என் மனைவி விட 2 அல்லது 3 வயது சிறியவன். சில இளம் ஆண்களுக்கு அவர்களை விட சற்று வயது கூடிய ஆண்டிகளை தான் பிடிக்கும் என்பதும் உண்மை. அப்படி பட்டவனில் இவனும் ஒருவனாக இருக்க வேண்டும். இதை பார்த்து என் மனைவி ஒரு வாலிபனை கவரக்கூடிய அளவுக்கு அழகாக இருக்கிறாள் என்று பெருமை படுவதா அல்லது கோப படுவதா என்று தெரியவில்லை. அவன் ரசனையில் குறை இல்லை. உண்மையில் அவள் ஒரு அழகி, அனால் கோபத்தோடு ஏன் எனக்கு ஒரு சிறிய அச்சம் வருது.

அதற்கு காரணம் அந்த வாலிபன். ஆளு கிட்டத்தட்ட ஆறு அடி உயரத்தில் வாட்டசாட்டமாக இருந்தான். அது மட்டும் இல்லாமல் பையன் பார்க்கறதுக்கு ஹேண்ட்சாம் ஆகா இருந்தான். ஒருவேளை அவன் முயற்சி எடுத்து என் மனைவியை ‘கரெக்ட்’ பண்ணிடுவானோ? சே சே இங்கே இருக்கும் கூட்டத்துக்கு அப்படி நடக்க வாய்ப்பில்லை. அதுவும் இந்த இரண்டு நாளில் கல்யாணம் எல்லாம் முடிந்த பின் அவனை மறுபடியும் சந்திக்க வாய்ப்பில்லை. அது மட்டும் இல்லாமல் எப்படி இந்த இரண்டு நாளைக்குள் என் மனைவி அவனுக்கு இணங்கிவிடுவாள் என்று அவளை பற்றி கேவலமாக நினைக்கலாம்.

அடப்பாவி அங்கே என் மனைவி குனிந்த அந்த பாத்திரம் எடுக்கும் போது பக்கவாட்டில் தெரியும் அவள் முலையை விழுங்குவது போல் பார்க்கிறான். இவ வேற யார் எப்படி பார்க்கிறார்கள் என்று கவனம் இல்லாமல் வேலை செய்யிறாள்.

மெதுவாக அவள் அருக நடந்து, “பவனி பார்த்து, உன் உடம்பு எக்ஸ்பொஸ் ஆகுது, ஆளுங்க பார்க்குறாங்க,” என்று சொல்லி நகர்ந்தேன்.

அவள்

என் புருஷன் அப்படி சொல்லிட்டு போன பிறகு நான் உடனடியாக என் முந்தாணியை எடுத்து என் உடலை மறைக்கும் படி காட்டினேன். தற்செயலாக யார் என்னை கவனிக்கிறார்கள் என்று சுற்று முற்று பார்த்தேன். எல்லோரும் அவர் அவர் வேளையில் மும்முரமாக இருந்தார்கள். இந்த மனுஷன் ஏன் அப்படி சொன்னார்??? என்று யோசிக்கும்போது தான் அவனை கவனித்தேன். அவன் அங்கே எந்த வேலையும் செய்யாமல் அவன் நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தான். அனால் அவன் கண்கள் மட்டும் அடிக்கடி என் திசையை நோக்கி பார்த்தது. சில நொடிகளுக்கு என் கண்கள் அவன் கண்களுடன் ‘லாக்’ ஆனது. அவன் அதிக துணிவுடன் கண்களை அகற்றாமல் இருந்தான். அவன் உதடுகளில் ஒரு சிறிய புன்னகை தவழியாது. அது அவன் நண்பர்கள் எதோ சொல்வதை கேட்டு அந்த முறுவல் வந்ததா அல்லது என்னை பார்த்து தான் புன்னகைக்கிறானோ என்று தெரியவில்லை. ஒருத்தர் புன்னகைக்கு என் இயற்கையுணர்வாணிப்படி பதிலுக்கு புன்னகைத்தேன். நான் அறிமுகம் இல்லாத ஒரு நபரிடம் புன்னகைகிறேன் என்பதை திடுக்கென உணர்ந்து என் முகத்தை திருப்பிக்கொண்டேன்.

4 Comments

  1. Super super ienimal intha mathiri story niraiya yaluthunga

  2. Super story

  3. Sema feeling

  4. புதிய மொந்தையில், பழைய கள்ளு..

Comments are closed.