அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 1 338

அவள் பையன் அவளை ஓடி வந்து கட்டிப்பித்துக் கொண்டான். “ப்ளீஸ் மா, எனக்கு பசிக்குது, கொஞ்சம் பிஸ்கெட்டும் கொடு.”

“பிரேக்பாஸ்ட் சாப்பிட சொன்ன ஒழுங்கா சாப்பிடல, இப்போ என்னை தொந்தரவு பண்ணு,” என்று அவள் தன் மகனை திட்டினாலும் அவள் குரலில் அவள் மகன் மேல் உள்ளே அவள் பாசம் தெரிந்தது.

ஹோ ஹோ, அவள் பெயர் பவானியா. அவள் மகனுக்கு நாலு வயது போல் இருக்கும். அவளிடம் நெருங்குவதற்கு இவன் தான் பயன்படுவான். அடுத்த ஸ்டேப் என்ன செய்யணும் என்று புரிந்துவிட்டது.

என் மனைவி இனிமேல் கவனமாக இருப்பாள் என்று நிம்மதியுடன் இருந்தேன். அந்த நிம்மதி ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடிக்கில. என் பையன் அந்த ராஸ்கல் கையை பிடித்துக்கொண்டு வீட்டு உள்ளே வந்தான். அவன் இன்னொரு கையில் ஒரு ஐஸ் கிரீம் கோன் இருந்தது.
அவனை நேராக என் மனைவிடம் இழுத்து சென்றான்.

“அம்மா இங்கே பாருங்க இந்த மாமா எனக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தார்.”

“அவினாஷ், இன்னும் கொஞ்ச நேரத்தில் லஞ்ச் சாப்பிடணும். இப்போ போய் ஐஸ் கிரீம் சாப்பிடுறியே?” என் மகனை என் மனைவி திட்டினாள்.

“என்னங்க நீங்க, ஏன் இவனுக்கு இப்போ இதை வாங்கி கொடுத்திங்க,” அவனையும் கோபித்துக் கொண்டாள்.

“சாரிங்க, பசங்க ஆசைபட்டாங்க, எல்லோருக்கும் ஒரு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தேன். அவினாஷ், நீ அப்புறம் லஞ்ச் வேண்டாம் என்று ஆடும் பிடிக்க கூடாது. ஒழுங்கா சாப்பிடணும் சரியா?”

ஐஸ் கிரீம் கிடைத்த குஷியில், “ஒகே மாமா, ஐ ப்ரோமிஸ்.”

அவன் அம்மாவை பார்த்து, “நான் ஒழுங்கா சாப்பிடுவேன் சரியா மா,” என்றான்.

நான் மெல்ல அவர்கள் இருக்கும் இடத்துக்கு தற்செயலா போவது போல் நடந்து சென்றேன். அதற்குள் என் மகனின் நண்பர்கள் அழைக்க அவர்களுடன் விளையாட ஓடிவிட்டான். இப்போது என் மனைவியும் அவனும் பேசிக்கொண்டு இருந்தார்கள். நான் அவர்களை நெருங்கும் போது என் மகனுக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்ததற்கு அவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டு இருந்தாள்.

என்னை பார்த்து அவனிடம் சொன்னாள், ” இதோ என் புருஷன் வந்துட்டார். இது என் கணவர் மோகன், இவர்????….” அவன் பெயர் தெரியாமல் இழுத்தாள்.

“ஹலோ சார், என் பெயர் விக்ரம், நான் பொண்ணு அண்ணன்னோட நண்பன்.” கை குலுக்கு அவன் கையை நீட்டினான்.

அவன் கிரிப் ரொம்ப ஸ்ட்ரோங்காக இருந்தது. அவன் பலத்தை நிரூபிக்க அவன் அப்படி செய்வதுபோல் தோன்றியது. அவன் ஆண்மைத்துவம் என் ஆண்மைக்கு அறைகூவல் விடுவதுபோல் இருந்தது. இதை அவன் அறியாமல் இயற்கையான செயலாக கூட இருக்கலாம். இல்லை நான் தான் ரொம்ப ஓவராக இப்படி கற்பனை பண்ணுறேனா? எனக்கு சற்று குழப்பமாக இருந்தது.

“ஏன் டா ஐயோக்கிய நாய்யே, என்ன திமிர் இருந்த என் மனைவியை விழுங்குற மாதிரி பார்ப்ப.” இப்படி கேட்க வேண்டும் என்று மனதில் நினைத்தாலும், “அப்படியா தம்பி, சரி. நீங்க வேலை செய்யுறீங்களா இல்லை இன்னும் படிக்கிறிங்களா? ” என்று கேட்டான்.

“வேலை செய்யுறேன் சார், பெங்களூரில் ஒரு பெரிய IT கம்பெனியில்.”

இதை கேட்க நிம்மதியாக இருந்தது. இவண் நாளைக்கு பிறகு எங்கே கோயம்பத்தூர் பக்கம் வர போறான். இந்த ரெண்டு நாள் மட்டும் ஜாக்கிரதையாக இவனை கண்காணிக்கணம்.

“ரொம்ப சந்தோசம் தம்பி, நல்லபடியா உங்கள் நண்பன் தங்கை கல்யாணம் சிறப்பாக பிரச்சனை இல்லாமல் முடிச்சுக்கொடுத்துட்டு போங்க.”

மறைமுகமாக ‘பிரச்சனை இல்லாமல்’ என்று அவனை எச்சரித்தேன். அவனது முகத்தில் தோன்றிய பரந்த புன்னகை என் மறைமுக அச்சுறுத்தல் பற்றி அவனுக்கு கவலை இல்லை என்று சுட்டிக்காட்டியாது.

அவள்

4 Comments

  1. Super super ienimal intha mathiri story niraiya yaluthunga

  2. Super story

  3. Sema feeling

  4. புதிய மொந்தையில், பழைய கள்ளு..

Comments are closed.