எனக்கு பகீர் என்று ஆனது. அவள் கேலியாக சொன்னாலும் குற்றம் செய்யும் நான் இப்படி ரிஆக்ட் பண்ணுறதில் ஆச்சிரியம் இல்லை.
“போடி, உதை படப்போற, உனக்கு கொழுப்பு ஜாஸ்தி.” “தூசி பட்ட போது கையில் துடிச்சேன். அப்போ ஸ்மாட்ஜ் ஆகி இருக்கும்,” என்று சமாளித்தேன்.
அவளுக்கு எப்படி தெரியும் ஒரு ஆணின் பெரிய தண்டு உதட்டில் உரசும் போது இந்த கறை பட்டது என்று. அதற்க்கு பிறகு மேலும் ஒன்றும் நடக்கவில்லை. அடிக்கடி நானும் விக்ரமும் ரக்ஷியமாக பார்வை பரிமாறி கொண்டோம். எங்கள் பார்வையில் எங்கள் ஏக்கம் தெரிந்தது. ஒரு பெணின் மேல் அதிகம் மோகம் கொண்ட ஒரு ஆண் மட்டுமே அவ்வளவு ஆசையோடு ஒரு பெண்ணை பார்க்க முடியும். அந்த பார்வை என்னை சிலிர்க்க வைத்தது. அடுத்த நாள் கல்யாணம், களைத்து போன எல்லோரும் சீக்கிரம் உறங்க போனார்கள் குறிப்பாக பெண்கள். எனக்கு, என் கணவர் மற்றம் என் மகனுக்கு ஹாலை ஒட்டியிருக்கும் ஒரு சிறிய அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. மணி 10 தாண்டிவிட்டது, நான் என் பிள்ளையை தூங்க வைத்துக் கொண்டிருந்தேன். அவனும் உறங்கிவிட்டான். என் கணவர் இன்னும் தூங்க வரவில்லை.
அப்போது திறந்திருந்த ஜன்னலில் இருந்து ஒரு குரல் மெதுவாக, “பவனி… பவனி,” என்றழைத்தது.
நான் திடுக்கிட்டு பார்க்க அங்கே வெளியே இருட்டில் விக்ரம் நின்று கொண்டிருந்தான். நான் பதற்றத்துடன் திறந்து இருந்த கதவின் வழியாக ஹாலை நோட்டைவிட்டேன். யாரும் என் திசை பார்த்தபடி இல்லை.
நான் வேகமாக ஜன்னல் ஓரம் சென்றேன். “என்ன விக்ரம் இங்கே பண்ணுற? யாரவது பார்த்திட போறாங்க, சீக்கிரம் போ.”
“பயப்படாதே யாரும் இங்கே கவனிக்கல, ஸ்வீட் ஹார்ட் நான் பிளான் செய்த மாதிரி எல்லாம் ஒர்க் அவுட் ஆகுது. இன்றைக்கு நம் முதல் ராத்திரி நிச்சயமாக நடக்கும், ஜஸ்ட் வெயிட்.”
அப்படி சொன்னவன் விறுவிறுவென்று அங்கே இருந்து கிளம்பினான். நான் குழப்பத்தில் இருந்தேன். என்ன பிளான்? இது எப்படி சாத்தியம்? அனால் உறுதியாக நம்பினேன், அவன் திட்டமிட்டால் அதை நிச்சயமாக வெற்றிகரமாக செயல்படுத்துவான். என் இதயத்தியில் அச்சம் மற்றும் ஆர்வம் என்று எதிர் எதிர் உணர்ச்சிகள் மோதிக்கொண்டனர். அவன் சொன்னமாதிரி வெயிட் பண்ணி பார்ப்போம்.
Super super ienimal intha mathiri story niraiya yaluthunga
Super story
Sema feeling
புதிய மொந்தையில், பழைய கள்ளு..