அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 1 338

அவள்

நான் அந்த வார்த்தைகளை சொன்னவுடனே என் நாக்கை கடித்துக் கொண்டேன். நான் ஏன் அப்படி சேவித்தேன், அவன் இன்னொரு பெண்ணிடம் பேசிக்கொண்டு இருப்பது என்னை பாதிச்சிவிட்டது என்று காட்டிக்கொண்டு விட்டேனே. அந்த சங்கடத்தில் துணியை காய போட்டு வேகமாக நடக்க போனேன். நான் துணியை பிழிந்து ஈரமான தரை என் காலை சறுக்கி விட்டது. ‘ஐயோ’ என்று விழு போன என்னை விக்ரம் உடனே தாங்கி பிடித்துக்கொண்டான்.

அவன் ஒரு கை என் வயிற்றை தாங்கி பிடித்திருந்தது. அவள் விரல் நுனி சரியாக என் தொப்புளில் இருந்தது. அவன் இன்னொரு கை என் நெஞ்சை தாங்கி பிடித்தது, என் இடது மார்பு அவன் உள்ளங்கையில் அழுத்தியபடி இருந்தது. என் பயம் தனியா அவன் என்னை எப்படி பிடித்திருந்தான் என்று உணர்ந்தேன். என் உடல் சிலிர்ந்தது, என் இதய துடிப்பு படபடர்ந்தது. ஜிவ்வென்ற ஒரு உணரஞ்சி என் உடலில் பாய்ந்துச்செல்ல நான் அப்படியே உறைந்து போய் இருந்தேன். அந்த இனிமையான உணர்ச்சிகளை அனுபவித்த நான் என் சுயநினைவுக்கு வர பல வினாடிகள் ஆனது.

“ஹேய் விக்ரம் என்ன செய்யிர? என்னை விடு.”

என்னை நிமிர்த்தி நிக்க செய்த அவன் என்னை விடுவிப்பான் என்று நினைத்தேன். அனால் அவன் என்னை பின்னாலிருந்து இறுக்க தழுவிக்கொண்டான். எனக்கு திடுக்கிட்டது.

“விக்ரம், நீ என்ன பண்ணற? என்னைவிட்டு.”

அவன் என் வார்த்தைகளை சட்டபன்னாமல் என் கழுத்தில் முத்தமழை பொழிந்தான். அவன் செய்கை என் உணர்ச்சிகளை தூண்டினாலும் நான் என் நிலைமையை இன்னும் மரக்கல.

“என்னை விடு விக்ரம் இல்லனா நான் கத்தி ஊரை கூப்பிடுவேன்.”

இப்போது அவன் பேச துவங்கினான். “என்னால முடியில பவனி, உன்னை பார்த்ததில் இருந்து உன் நினைவாகவே இருக்கு. உன் கூட பேசலாமா, உன்னை நெருங்கி நிற்கலாமா என்று உன்னை சுத்தி சுத்தி வந்தேன்.”

“நான் கல்யாணம் ஆணவ, நீ செய்யிறது தப்பு, என்னைவிட்டு.”

அவன் கை என் மார்பை இன்னும் பிசைந்துகொண்டு இருந்தது. “இந்த சில நிமிடங்கள் உன்னை அனைத்திருக்க நான் என்ன மோசமான விளைவுகளும் சந்திக்க தயாராக இருக்கேன்.”

“எனக்கு தெரியும் நீ கூச்சலிட்டு ஆட்களை கூப்பிட்டால், என்னக்கு செமத்தியாக உதய் அடி விழும், என்னை போலீசில் கூட ஒப்படைத்து விடுவார்கள். அனால் உன் உடல் இந்த கொஞ்ச நேரம் தழுவியதாக்கு நான் அதை கூட சந்திக்க தயார்.” “உன் மேல எனக்கு அவ்வளவு பைத்தியம். எந்த பெண்ணும் இப்படி பாதித்ததில்லை.”

அவன் ஆசை வார்த்தைகள் என் இதயத்தை கரைய செய்தது, அவன் தழுவல் என் உடலை கிறங்க செய்தது.

“இது தப்புடா வேணாம், உனக்கு அந்த சுமித்த போன்ற பெண்கள் தான் சுட் பண்ணுவாங்க.” இப்போது என் வார்த்தைகள் மென்மையாக இருந்தது.

அவன் என் கழுத்தை, காது மடலை முத்தமிட துவங்கினான். என் கண்கள் லேசாக மயங்க துவங்கியது.

“அந்த சுமித்த விடம் பேசியதே யாரும் சந்தேகப்படமால் உன்னை ரசிக்க தான். என் வாய் மட்டும் தான் அவளிடம் பேசியது அனால் என் கண்கள் உன்னை ரகசியமா ரசித்துக்கொண்டே இருந்தது.”

“அந்த சுமித்த விடம் பேசியதே யாரும் சந்தேகப்படமால் உன்னை ரசிக்க தான். என் வாய் மட்டும் தான் அவளிடம் பேசியது அனால் என் கண்கள் உன்னை ரகசியமா ரசித்துக்கொண்டே இருந்தது.”

“வேணாம்டா இது அபாயம், யாரும் பார்த்தால் அசிங்கமாக ஆகிவிடும்.”

மற்றவர்கள் பார்ப்பதுதான் பிரச்சனை, அவன் என்னை தழுவுவது இல்லை, அவனுக்கு நான் இணங்கிவிட்டேன் என்று என் வார்த்தைகள் என் ஒப்புதலை உறுதி செய்தது. அவன் பேசி பேசி என்னை அடைய முயற்சித்திருந்தால், நான் அதை ரசித்திருப்பேன் அனால் எவ்வளவு டெம்ப்டேஷன் இருந்தாலும் நான் எப்படியாவது அவள் வலையில் விழாமல் என் கற்பை காப்பாத்தி இருப்பேன். அனால் நான் இருந்த மனநிலைக்கும் மற்றும் அவன் தூண்டி இருந்த உணர்ச்சிகளால் என் உடலில் அவன் விரல்கள் ஸ்பரிசம் என்னை தடுமாற செய்தது.

என் நெற்றி, கன்னம், கண்கள் என்று மாறி மாறி முத்தமழை பொழிந்து புலம்பினான், “பூடிபுள் ஏன்ஜெல், மை லவ்… என்னால் நம்ப முடியவில்லை….”

நான் மீண்டும் அவனை தள்ளிவிட்டு சொன்னேன், “வேணாம்டா, இது தப்பு என்னை விட்டிட்டு.”

“இந்த அழகு பொக்கிஷத்தை என்னிடம் இருந்து பிடிங்கனால் நான் எப்படி தாங்குவேன். உன் புருஷனை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கு. எப்படி பெருமை கொள்வார்கள், ஒரு அழகு தேவதை அவருக்கு மனைவியாக அமைந்து இருக்கு என்று.”

அவன் மீண்டும் என்னை இறுக்கமாக தழுவினான், நான் அவனை என்னுடலில் இருந்து தள்ள முயற்சித்தேன் அனால் அதில் வலுவு இல்லை.

“என்னை விடு விக்ரம், உனக்கு தையிரம் அதிகம்டா. இங்கே என் கணவரின் குடும்பத்தார்கள் இறுக்கர்கள், நான் கத்தி இருந்தால் உன்னை பிரிச்சி மேய்த்திருப்பார்கள்.”

“இந்த சில நிமிடம் சுகத்துக்கு நான் என்ன வலியும் தாங்க தயார்.”

“விடுடா பிலீஸ், இங்கே ஓப்பனாக நிக்கிறோம், யாரும் பார்த்திட போறாங்க.”

அவன் சிறிது யோசித்து என்னை விடுவித்தான். அவன் இனிய தழுவலில் இருந்து விடுதலை கிடைத்த எனக்கு நிம்மதி வராமல் எதோ ஒரு ஏமாற்ற உணர்ச்சி ஏற்பட்டது.

“நீ சொல்வது உண்மை பவனி, ” என்று கூறிய அவன் என் கையை பிடித்து தண்ணி டேங்க் கட்டி இருந்து சுவருக்கு சைடு பக்கம் இழுத்து சென்றான்.

“எங்கே என்னை இழுத்திட்டு போற, விடு,” என்று என் வாய் சொன்னாலும் அவன் இழுப்புக்கு அதிகம் எதிர்ப்பு இல்லாமல் அவனுடன் சென்றேன்.

4 Comments

  1. Super super ienimal intha mathiri story niraiya yaluthunga

  2. Super story

  3. Sema feeling

  4. புதிய மொந்தையில், பழைய கள்ளு..

Comments are closed.