அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 1 338

புருஷன்

நான் வெளியில் இருந்து உள்ளே வரும் போது நிறைய பேர்கள் ஹாலில் ஒரு ஓரமாக, கும்பலாக நின்று கொண்டு எதையோ பார்த்துக்கொண்டு இருந்தார்கள். தவிர்க்க முடியாத வேலையாக வெளியே போய் திரும்பி வந்த நான் பதற்றத்துடன் எங்கே பவனி மற்றும் விக்ரம் இருக்கிறார்கள் என்று என் கண்கள் தேடியது. நான் இங்கே இல்லை என்றால் அவன் ரொம்ப அட்வான்டெஜ் எடுத்துக்குவான் என்ற பயம். என் மனைவி மேல் எனக்கு நம்பிக்கை இல்லை என்ற அர்த்தம் இல்லை, ஆனாலும் இந்த விக்ரம் போன்ற பொம்பளை பொறுக்கிகளை தனியாக என் மனைவியுடன் பேச விடுவது நல்லதாகில்லை.

எங்கே பார்த்தாலும் அவர்கள் இருவரும் தென்படவில்லை. எனக்கு பகீரென்று பயம் ஆட்க்கொண்டது. அவன் என் மனைவியை எங்கேயோ தனியாக தள்ளிக்கொண்டு போய்விட்டானோ. அப்போது தான் என் மனைவி அந்த கும்பலாக நிற்கிறவர்கள் பின் பக்கமாக நின்று கொண்டிருந்ததை பார்த்து நிம்மதி அடைந்தேன். இந்த நிம்மதி ஒரு சில வினாடிகளுக்கு மட்டுமே. அவள் நேர் பின்னுக்கு விக்ரம் நிற்பதை கண்டு அதிர்ந்தேன். அவன் அவள் உடலில் நெருக்கமாக ஒட்டி நிற்பது போல் இருந்தது. இதை உறுதி செய்வதை போல் பவனி கண்கள் பதற்றத்துடன் இங்கும் அங்கும் அலைமோதுவதை கண்டேன். அவன் நிச்சயமாக எதோ செய்து கொண்டு இருக்கான். பவனி அதை ரசிக்கிறாளா அல்லது அதை தவிர்க்க முடியாமல் தவிக்கிறாளா என்று தெரியவில்லை.

என்ன நடக்குது என்று நான் அங்கே போக நினைக்கும் போது மணப்பெண்ணின் அப்பா அந்த கும்பலை கலைத்தார். நான் என்ன நடக்குது என்று பார்க்க முடியாம போனது. அனால் விக்ரம் முகத்தில் ஒரு கர்வமுள்ள வெற்றி புன்னகை தவழ்ந்தது. அவன் மெல்ல ஓரிரு முறை அவன் ஜீன்ஸ் பண்ட முன் தடவி கொண்டு நடந்தான். அந்த ஜீன்ஸ் மறைப்புக்கு மீறி அவன் ஆணுறுப்பு புடைப்பு தெரிந்தது. அது அவனது ஆண்மையின் மகத்தான தன்மையை நிரூபித்தது. ஏற்கனவே எனக்கு இருந்த அச்சத்தை இது மேலும் அதிகரித்தது. அந்த கூட்டம் இருக்கும் சாக்கில் அவன் என் மனைவியின் பின்புறம் அதை தேய்த்திருப்பான். ஏன் என் மனைவி அவனை தடுக்கவில்லை? அவள் தடுக்கும் நிலையில் இல்லையா அல்லது அவள் அவன் செய்கையை அனுபவித்தாளா?

அவன் என்னை பார்க்கும் போது “ஹலோ சார்,” என்று ஒரு புன்னகையை வீசிவிட்டு வெளியே போனான்.

நான் என் மனைவி அருகே சென்று, ” என்னமா என்ன நடக்குது? என்று கேட்டேன்.

“ஒன்னு இல்லைங்க, போனுக்கு சில நகைகள், சில புடவைகள் கொண்டு வந்தார்கள், அதை பார்த்து கொண்டிருந்தோம். அதில் எனக்கும் ஒரு புடவை இருக்கு, என்றாள்.

அனால் விக்ரம்மை பத்தி ஒரு புகாரும் இல்லை. ஏனோ அவள் கண்கள் என் கண்களை பார்க்க தவிர்த்தது.

4 Comments

  1. Super super ienimal intha mathiri story niraiya yaluthunga

  2. Super story

  3. Sema feeling

  4. புதிய மொந்தையில், பழைய கள்ளு..

Comments are closed.