அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 1 338

புருஷன்

எனக்கு இப்போது நிம்மதியாக இருந்தது. நான் தான் பவானியை தவறாக நினைத்துவிட்டேன். அவள் இப்போது ஓய்வு நேரம் கிடைத்த போது அதை முழுதும் என்னிடம் பேசிக்கொண்டே செலவளித்தாள். அந்த கேடுகெட்டவன் விக்ரம் அவள் கண்டுகொள்ளவே இல்லை. எதோ அவன் வழிய வந்து பேசியதற்கு இவள் பதிலுக்கு பேசி இருக்காள். அதற்குள் என்னென்னமோ விபரீதம் நடந்து விடும் என்று என் அதிக பதற்றம் கொண்ட கற்பனையில் நினைத்துக் கொண்டேன்.

சந்தேக படுற புத்தி எப்போதும் பிரச்சனையில் முடியும் என்று சொல்வார்கள். நான் கொஞ்சம் அதிகமாகவே சந்தேக பட்டுவிட்டேன். உன்னுடன் வாழ்கை பார்கிர்ந்து கொண்டு உனக்கு ஒரு குழந்தையும் பெற்றெடுத்து கொடுத்த மனைவியை இப்படி சந்தேகப்படலாமா. கணவன் மனைவி இடையே நம்பிக்கை இருப்பது அவசியம். அது ஒரு உறுதியான மணவாழ்க்கைக்கு முக்கியம். என் மனைவி அவ்வளவு எளிதில் இன்னொருவனுக்கு முந்தானை விரிக்க கொட்டியவளா என்ன. நான் என் மனைவியை சந்தேக பட்டதுக்கு இப்போது சிறிது வெட்கப்பட்டேன். வேறு ஒரு ஆணுக்கு, அதுவும் அவளைவிட இளைத்தவனுக்கு தன்னை இழந்துவிடுவாள் என்று நான் நினைத்தது என் முட்டாள்தனம்.

விக்ரமும் இப்போது என் மனைவி மேல் எதுவும் இண்டரஸ்ட் இருப்பது போல் தெரியவில்லை. என் மனைவி ஒன்னும் அவன் ஆசைகளுக்கு மசய மாட்டாள் என்பது அவனுக்கு புரிந்து விட்டதோ? எத்தனை கேள்விகள் தான் என் மனதில். அவனுக்கு இப்போது வேறு ஒரு பெண்ணுடன் ஆர்வமாக பேசிக்கொண்டு இருக்கான். அந்த குட்டி வேற செம்ம அழகு. அவளும் விக்ரம் பேசுவத்தை ரசித்துக்கொண்டு இருந்தாள். அவள் தான் விக்ரம் வயசுக்கு ஏற்புடையவாள். வெகு நேரத்துக்கு பிறகு இப்போது தான் நான் சற்று நிம்மதியாக இருந்தேன். அப்படியே சிறிது நேரம் உறங்கிவிட்டேன். ஒரு இரண்டு மணி நேரம் கழித்து எல்லோரும் மறுபடியும் அவர்கள் கல்யாண பணிகளை செய்ய துவங்கினார்கள்.

அப்போது பெண்ணின் சித்தப்பா என்னிடம், “தம்பி என்னுடன் டவுன் வரைக்கும் வர முடியுமா? கொஞ்சம் வேலை இருக்கு. ஒரு மணி நேரத்துக்குள் வந்துவிடலாம்.”

என் மனைவி என்னிடம்,” போய்ட்டுவாங்க எனக்கும் இங்கே நிறைய வேலை இருக்கு. நான் அதை கவனிக்கிறேன்.”

சரி என்று நான் அவருடன் கிளம்பினேன்.

அவன்

நான் சுமித்தவுடன் பேசிக்கொண்டு இருந்தாலும் ஓரக்கண்ணால் பவானியை கவனிப்பதாக இருந்தேன். நான் இங்கே சுமித்தவுடன் சிரித்து சிரித்து பேச அவள் வெளியே காண்பிக்காமல் இருக்க நினைத்தாலும் அவள் முகத்தில் பொறாமை கோடுகள் வந்து மறைவதை நான் கவனிக்க தவறவில்லை. நான் இங்கே சுமித்தவுடன் சிரித்து சிரித்து பேச அவள் வெளியே காண்பிக்காமல் இருக்க நினைத்தாலும் அவள் முகத்தில் பொறாமை கோடுகள் வந்து மறைவதை நான் கவனிக்க தவறவில்லை. அடுத்தது அவளை எப்படியாவது தழுவ வேண்டும். என் கணக்கு சரியென்றால் அவள் முதலில் கொஞ்சம் பிகு பண்ணுவாள் அனால் பிறகு இணங்கிடுவாள். அஃப்டெர் ஆல் அவள் கல்யாணம் ஆனவள், உடனே விட்டுக்கொடுக்க முடியாது.

சுமித்த இன்னும் ஆர்வமாக என்னுடன் பேசிக்கொண்டு இருந்தாள். சும்மா சொல்ல கூடாது, இவள் ரொம்ப அழகு அனால் இவளை பிறகு மடக்கி போடலாம். செக்ஸ் பொறுத்தவரை பவனி கூட செய்யும் போது தான் அது பிரமாதமாக இருக்கும். சுமித்த அதை தயங்கி தயங்கி செய்வாள் அனால் உடல் சுகத்துக்கு வந்த பவனி அந்த இனிய உடல் கூடலில் சம பாங்கோடு ஈடுபடுவாள். அவள் உடலுக்கு உரிமை இல்லாதவனுடன் திருட்டு தனமாக இன்பம் தேடையில் அது திருப்த்திகரமாக இருக்க வேண்டும் என்ற குறிகோலோடு சுவைநயத்துடன் ஈடுபடுவாள். அனால் நான் ஒரு பெரிய அபாய நேர்வு செய்யப்போறேன். என் கணக்கா தப்பாக இருந்தால் இது பெரும் விபரீதத்தில் முடியும். எவ்வளுவு மோசமான விழுவுகள் வருக்குமோ என்று கணிக்கிட முடியாது. முதல் முறையாக இப்படி ஒரு தைரியமான ரிஸ்க் எடுக்க போறேன். ஆங்கிலத்தில் சொல்வார்களே ‘நோ ரிஸ்க் நோ கேயின்’.

அங்கே அவர்கள் பேசியதில் இருந்து தெரிந்தது அவள் புருஷன் இன்னும் ஒரு மணி நேரம் இங்கே இருக்க மாட்டான். அதற்குள் நான் எடுக்கும் முதல் ஸ்டேப் வெற்றிகரமாக முடிக்க வேண்டும். அப்படி செய்துவிட்டால் அவளை அதற்கு பிறகு தைரியமாக வாய்ப்பு கிடைக்கும் போது தொடலாம். அவளே தனியாக நங்கள் சந்திக்க கூடிய நிலைமை உருவாக்குவாள். அவள் நேரடியாக அப்படி செய்வதாக காட்டிக்கொள்ள மாட்டாள். அந்த சூழ்நிலை தற்செயலாக உண்டானது போல் இருக்கும். பெண்கள் முடிவெடுத்து விட்டால் ஆண்களை விட இன்னும் நேரற்றதாகவாக பிளான் பண்ண முடியும்.

நேரம் பாட்டுக்கு போய்க்கொண்டு இருந்தது அனால் பவனி மற்ற பெண்களோடு வேளையில் ஈடுபட்டு கொண்டு இருந்தாள். எங்கேயும் அவள் தனியாக போகவில்லை. என் திட்டத்தை செயல் படைத்து முடியவில்லை என்ற அவஸ்த்தை எனக்கு இங்கே. மறுபடியும் அவள் மகன் தான் என்னக்கு உதவினான். விளையாண்டு கொண்டு இருக்கும் போது விழுந்து அவன் சட்டையை அழுக்காகின படி வந்தான். அவனை திட்டிக்கொண்டே அவன் உடலை கழுவி சுத்தம் செய்து புது ஆடைகள் அவனுக்கு அணிந்து அவனை அனுப்பினாள் பவனி. அழுக்கான ஆடைகளை துவைத்து காய போடா மொட்டை மாடிக்கு போனாள். தனியாக போனாள். யாரும் கவனிக்காதபடி நான் அவளை பின் தொடர்ந்தேன்.

அங்கே அவளை தவிர வேற யாரும் இல்லை. என் இதயம் வேகமாக துடிதுடித்தது. நான் செயல்பட நேரம் வந்துவிட்டது. அங்கே அவள் துணியை காய போடும் முன் பிழிந்துகொண்டு இருந்தாள். நான் அவள் அருக சென்று ‘ஹை’ என்றேன். என்னை திரும்பி பார்த்தவள் முகத்தை திருப்பிக்கொண்டாள். நான் இன்னும் நெருங்கி நின்றேன்.

“சார் ரொம்ப பிசியாக அந்த சுமத்தா கூட இருந்திங்க போல.”

அவளுக்கு இன்னும் பொறாமை தணியவில்லை. நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.

4 Comments

  1. Super super ienimal intha mathiri story niraiya yaluthunga

  2. Super story

  3. Sema feeling

  4. புதிய மொந்தையில், பழைய கள்ளு..

Comments are closed.