அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 1 338

‘அஹ்ஹ்.. அம்மா..’

என் கணவர் எங்களை பக்கத்தில் நின்று பார்க்க விக்ரம் என்னை வேகமாக ஓத்தான்.

சில வினாடிகள் தான்… நான் ஆஅஹ்ஹ்ஹ…என்று உச்சம் அடைந்தேன்.

என் கண்களை திறக்கும் போது நான் தனியாக அந்த பாத்ரூமில் இருந்தேன். என் விரல்கள் என் கூதி உள்ளே இன்னும் இருந்தது. தாராளமாக என் ரதிநீர் அதில் ஒட்டிக்கொண்டு இருந்தது. என் கால்களுக்கு நடுக்கம் இன்னும் அடங்கவில்லை. என் இச்சையை தணிக்க சுய இன்பம் செய்து விக்ரம் நினைவை மறைக்க வேண்டும் என்று நினைத்த எனக்கு, அந்த பாத்ரூமில் இருந்து போகும் போது விக்ரம் நினைப்பு என் மனதை ஆட்க்கொண்டு இருந்தது.

புருஷன்

அவன் முகத்தில் என்ன திமிரு தெரிந்தது, எதோ சாதிச்சிட்ட மாதிரி. அதுவும் என்னை பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டு போனான். இவ என்ன என்றால் பேசும் போது தடுமாறினாள், என் முகத்தை பார்க்கவே தவிர்த்தாள். எதோ ஒரு தவறான செயல் நடந்து இருக்கு. அதை என்னிடம் இருந்து மறைக்கிறாள். எப்படி சொல்லுவது, சொன்னால் பிரச்சனை வரும் அல்லது தன் மனதுக்கு பங்கம் வரும் என்பதால் மறைக்கிறாளா அல்லது அவன் செயலை விரும்பி வரவேற்று அனால் எனக்கு தெரியக்கூடாது என்று மறைக்கிறாளா? குழப்ப மனநிலையில் இருந்தேன்.
இங்கே வரும் போது, உறவுக்காரர் பெண்ணின் திருமணத்தில், உறவினர்கள், பழைய நண்பர்கள் எல்லோரும் சந்தித்து ஜாலியாக இருக்கலாம் என்று வந்தேன். அனால் இங்கே வந்து இப்படி அவதிப்படுவேன் என்று ஒரு துளியும் எதிர்பார்க்கவில்லை.

எல்லாம் ஒரு அயோக்கியனால வந்த விளைவு. என் நிம்மதியே அவன் ஒருவன் கெடுத்துவிட்டான். என் மனைவியின் நடத்தையை சந்தேகப்படும் படி ஆகிவிட்டான். நான் இப்போது அவனை இன்னும் கலோசாக கண்காணிக்க துவங்கினேன். அடுத்த ஒரு மணி நேரம் அவன் என் மனைவியை எந்த தொந்த்ரோவும் செய்யவில்லை. அவன் நண்பர்களுடன் பின் தோட்டத்தில் பீர் அடித்துக்கொண்டு இருந்தான். அந்த நேரம் எனக்கு பிரீயாக இருந்தது அப்போதைக்கு பார்த்து இவன் ஒழுங்காக இருந்தான். என்ன கொடும்மை, எப்போதைக்கு எனக்கு வேலை இருக்குதோ அப்போது தான் இவன் பிரீயாக என் மனைவி பின்னாலே சுத்துறான்.

பீர் அடித்த அவர்கள் பின் தோட்டத்து சுவரிலேயே ஒன்னுக்கு போனார்கள். அவனும் அப்படி செய்தான். அப்போதைக்கு தான் அவன் சாமானை நான் பார்க்க நேர்ந்தது. அடேங்கப்பா, இதுவா எனக்கு போட்டியாக வந்தது. சாதாரண நிலையிலேயே இவ்வளவு பெருசா இருக்கு. என்னது போல் சாதாரண அளவு இருப்பதே ஒரு பொண்ணுக்கு இன்பம் கொடுப்பதற்கு போதுமானது, சைஸ் மட்டும் இல்லை செக்ஸ் அணுகுமுறை அதைவிட முக்கியம் என்று தெரிந்தாலும். அதை பார்க்கும் போது என்னுள் ஒரு சிறு தாழ்வு மனப்பான்மை துளிர்விட்டது.

எனக்கு மட்டும் சொந்தமான என் மனைவியின் யோனியை அந்த பெரிய ரோட் ஊடுருவிச் செல்ல துடிப்பதை நினைத்து எனக்கு அச்சம் பெருகியது. அவன் வெற்றி கொண்டு என் மனைவியை புணரும் போது, அவன் பெரிய ஆண்மை அவளுக்கு என்னைவிட அதிகம் இன்பம் கொடுத்துவிட்டால், அதைவிட அவமானம் எனக்கு என்ன இருக்க முடியும்.
இப்போது என் மனதில் இன்னொரு எண்ணம் உருவானது. சப்போஸ் அவன் நோக்கத்தை அவன் அடைந்துவிட்டால், என் மனைவியின் கற்பை அவன் சூறையாடிவிட்டால், என் முடிவு என்னவாக இருக்கும். என்ன அப்ஷன்ஸ் எனக்கு இருக்கு?

விக்ரமுடன் அல்லது பவானியுடன் அல்லது இரண்டு பேருடன் அவர்கள் செய்கைக்கு சண்டை போடலாம். அப்படி செய்தால்?? நாம் மூவருக்கு மட்டும் தெரிந்த விஷயம் எல்லோரிடமும் அம்பலம் ஆகிவிடும். என் உறவனீர்கள் மற்றம் நண்பர்களிடம் எனக்கு இருந்த மானம் மரியாதை எல்லாம் காற்றோடு பறந்துவிடும். ஐயோ என் மகன் வேற இங்கே இருக்கிறான், இது அவனை எப்படி மோசமாக பாதிக்கும்!! அவன் நலனை கருத்தில் கொண்டாச்சும் பவனி தப்பு செய்யாமல் இருக்கணும். ஆனால் எவர் ஒருவர் பாலியல் இச்சையில் மூழ்கி இருப்பாரோ, அவரின் பகுத்தறிவு உணர்வு மிகவும் அடங்கி போய் இருக்கும். பாலியல் ஆசைகளுக்கு அந்த வலிமை உள்ளது.

நிச்சயமாக குடும்பம் சிதறி போய்விடும். வேறு வழி இல்லாமல் டிவோர்ஸ் மட்டுமே தீரவாகும். சமரசத்துக்கு வாய்ப்பே இல்லை. இது எல்லோருக்கும் தெரிந்த பிறகு நான் அவளை மன்னித்து ஏற்றோக்கொண்டால் என் உறவினர்கள் என் முகத்தில் காரி உமிழ்வார்கள். அதுவும் டிவோர்ஸ் அனால் சிறு வயதில் உள்ள என் மகனை அவன் தாயுடன் வளர வேண்டும் என்று கோர்ட் தீர்ப்பளிப்பார்கள். என் மகன் எனக்கு உயிர், அவனை எப்படி பிரிந்து வாழ்வேன்.
அப்படியென்றால் நான் என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமா? அதிலும் எப்படி? எனக்கு தெரிந்தும் கண்டு கொல்லாமல் இருப்பதாக காட்டிக்கொள்ளலாமா அல்லது எனக்கு தெரியாதது போல் இருந்திடலாமா? தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறேன் என்பதில் ஒரு அபாயம் இருக்கு. இது அவர்களுக்கு ரொம்ப துணிவு கொடுத்திடம். நினைத்த நேரம் எல்லாம் ஒன்று சேர்வார்கள். தெரியாது என்றபோது பயந்து பயந்து இந்த உறவு நடக்கும். அதுவும் விரைவில் இந்த உறவு முறிந்து போவதர்கு வாய்ப்பு அதிகம். ஆனாலும் என்னக்கு மட்டும் சொந்தமான என் மனைவியின் உடலையும், அழகையும் இன்னொருவன் அபகரிக்கிறான் என்று நினைக்கும் போது வேதனையும் அவமானமாகவும் இருந்தது.

அட ச்சே என்ன இது நான் இப்படி யோசிக்கிறேன். என் மனைவி சோரம் போனவள் போல அல்லவே யோசிக்கிறேன். இதுவரை அது எதுவும் நடக்கவில்லை. என் மனைவியின் கற்பை பாதுகாப்பது அவளோட பொறுப்பு மட்டும் இல்லை, அவள் புருஷன் ஆனா எனக்கும் அந்த பொறுப்பு இருக்குது. நான் இனிமேல் தான் மிகவும் கவனமாக இருக்கணும். விக்ரம் என் மனைவியை கற்பிழக்கச் செய்யாதபடி நான் பார்த்துக்கணும். எனக்கு இதைவிட வேறு வழி இல்லை.

4 Comments

  1. Super super ienimal intha mathiri story niraiya yaluthunga

  2. Super story

  3. Sema feeling

  4. புதிய மொந்தையில், பழைய கள்ளு..

Comments are closed.