ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 7 25

” ம்..ம்ம். !!” பேந்தப் பேந்த விழித்தபடி தலையை ஆட்டினாள்.

காளீஸ் மெதுவாக வந்து முத்துவின் கையைப் பிடித்தாள்.
”கொஞ்சம் சாப்பிட்டு போடி ”

” இ.. இல்லக்கா…”அவளுக்கு குரல் நடுங்கியது.

” சரி.. நீ இங்க பாத்தது.. நடந்தது எதையும் போயி.. அவன் பொண்டாட்டி கிட்ட சொல்லிராத. சரியா.. ? உனக்கு காசு பணத்துல இருந்து என்ன உதவி வேணும்னாலும் சங்கடப் படாம என்கிட்ட வந்து கேளு.. நீ எனக்கு கூடப் பொறந்த தங்கச்சி மாதிரி.. ” என்று மேலும் கொஞ்சிப் பேசி.. முத்தம் கொடுத்து.. ஐஸ் வைத்து.. அதன் பின் பரத்துடன் அனுப்பி வைத்தாள்.. !!

மந்திரித்து விட்ட கோழி மாதிரி பரத்தின் பின்னால் நடந்து கொண்டிருந்தாள் முத்து. ஊர் எல்லையைத் தாண்டி இருட்டில் கலக்கும் முன்பே.. நின்று முத்துவின் கையைப் பிடித்தான் பரத்..!

” பல்லி.. உன்னை கெஞ்சி கேடடுக்கறேன். இதை மட்டும் அவகிட்ட சொல்லவே சொல்லிராதடி ”

” சே.. சொல்ல மாட்டேன்.” முனகினாள். ”ஆனா.. யார் யாரோ சொன்னப்பல்லாம் நான் நம்பவே இல்லடா. இப்ப நானே என் கண்ணால பாத்துட்டேன். எனக்கு நெஞ்சே அடச்சு போச்சு..”

பரத் சிரித்தான்.
”சரக்கடிச்சதும் அவளுக்கு செம மூடாகிருச்சுடி. செஞ்சுட்டு போன்னு ஒத்த கால்ல நின்னா.. அதான்…”

” ஆனா.. நீ பின்னால இருந்துல்ல செஞ்சுட்டு இருந்த..?”

” ம்..”

” அந்த மாதிரி எல்லாம் கூட செய்ய முடியுமா..?”

” ஓ.. செய்யலாம்..! ஏன்டி.. உனக்கெல்லாம் அந்த ஆசை வராதா..?”

” வராம என்ன..?” முனகினாள் ”ஆனா எனனையெல்லாம் யாருக்கு புடிக்கும். ?”

” ஏ.. செய்யறதுக்கு புடிக்கனும்னு இலலைடி.”

” அப்போ நீ செய்வியா.. ?”

” நானே உன்னை இப்ப கேக்கலாம்னு நெனச்சேன். அதுக்கு மொத நீயே கேட்டுட்ட..! சரி.. செய்யலாமா.. ?”

” ம்ம்..”

அவள் கையை தூக்கி பிடித்து முத்தம் கொடுத்தான். பின் மெல்லக் கேட்டான்.
” இதுக்கு முன்ன ஓத்துருக்கியாடி ?”

” சீ.. இல்லடா ”

” அப்போ நான்தான் உன்னை கன்னி கழிக்க போறேன்..”

” உனக்கு ராசி..”

மெதுவாக இருட்டில் கலந்தனர். வெளிச்ச எல்லையைத் தாண்டியதும் முத்துவை பின்னாலிருந்து இறுக்கமாக கட்டிப்பிடித்தான் பரத். அவளுக்கு இதுதான் ஒரு ஆணின் கை அணைப்பது முதல் முறை. உடம்பை குறுக்கினாள். அவள் இதயம் அதிர்ந்தது.!

இருட்டுக்குள் வைத்து அவள் முலைகளை பிடித்து கசக்கினான். அவளுக்கு வலித்தது.

” வலிக்குதுடா ” முனகினாள் முத்து.

” உனக்கு கூட மொலை நல்லாருக்குடீ..”

அவன் இறுக்கமாகக் கட்டிப்பிடித்து கசக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் முத்துவின் உடம்பு பலமிழந்து துவளத் தொடங்கியது.

”எனக்கு நிக்க முடியலடா பரத்து” என்றாள்.

அவளை விட்டான். அவள் இடுப்பில் கை போட்டு அணைத்தான்.
” வா..! உன்ன படுக்க வச்சே செய்யறேன்.” என்று கன்னத்திவ் முத்தம் கொடுத்தான்.

அவளைப் பொருத்தவரை தன் வாழ் நாளில் இன்றுதான் மிகவும் அதிர்ஷ்டமான நாள் என நினைத்தாள் முத்து..!!

ரோட்டை விட்டு விலகி இருட்டுக்குள் செல்லும் ஒரு காட்டுப் பாதைக்குள் அழைத்துப் போனான் பரத். ! நல்ல வேளையாக லேசான நிலா வெளிச்சம் இருந்தது.. !!

முத்து இன்று பாவாடை தாவணி கட்டியிருந்தாள். அவனே ஒரு இடத்தை தேர்வு செய்தான். முத்துவின் தாவணியை வாங்கி கீழே விரித்து அவளை அதன் மேல் படுக்கச் சொன்னான். மிகுந்த ஆசையுடன் படுத்தாள் முத்து..!!

பரத் தன் பேண்ட்டைக் கழற்றி ஓரமாக வைத்தான். அவன் உடம்பை பார்க்கும் அளவுக்கு வெளிச்சம் இல்லை. ஆனால் லேசான வெளிச்ச்தில் அவன் செய்வதை கவனிக்க முடிந்தது..!!

அவள் மேல் படுத்த போது பரத் அம்மணமாக இருந்தான். அவளது பாவாடையை இடுப்புக்கு மேல் தூக்கி விட்டு அவள் மேல் படுத்தான். அவளுக்கு அவனது உடல் அழுந்துவது சுகமாக இருந்தது. அவன் கைகள் அவளது முலைகளை ஜாக்கெட்டுடன் பிடித்து பிசைந்தது. அவள் நெளிந்தாள். அவள் ஜாக்கெட் கொக்கிகளை பிரித்து சின்னதாக இருந்த முலைகளை பாய்ந்து பாய்ந்து கவ்வினான். சப்பினான். கடித்தான்..! முத்து அதற்கே சொர்க்கத்தில் மிதப்பதைப் போல உணர்ந்தாள்.. !!

” உள்ள விட்டு ஓக்கட்டாடி ?”

” ம்ம்.. !!”

அவன் உறுப்பை அவளது புழைக்குள் திணித்தபோது.. உயிரே போவதைப் போல வலித்தது முத்துவுக்கு. பல்லை இறுக்கக் கடித்துக் கொண்டாள். தன் ஏக்கம் எல்லாம் தீர்க்கும் அந்த சுகத்தில் உயிரே போவதானாலும் போகட்டும் என நினைத்தாள்..!! போதையில் இருந்த அவனும்.. முரட்டுத்தனமாகவே முத்துவைக் கன்னி கழித்தான் …… !!!

ஞாயிற்றுக் கிழமை. பாக்யாவின் வீட்டுக்குப் போனாள் முத்து. பாக்யா.. தொடைகள் தெரிய நைட்டியை தூக்கி இடுப்பில் சொருகிக் கொண்டு.. துணி துவைத்துக் கொண்டிருந்தாள். முடியை அள்ளிக் கொண்டை போட்டிருந்தாள். ஆனாலும் முன் நெற்றியில் கலைந்த முடிகள் தாராளமாகத் தொங்கிக் கொண்டிருந்தது.. !!

” என்ன வீட்லயே தொவைக்கற போலருக்கு..? கொளத்துக்கு போகலியா..?” முத்து கேட்டாள்.

” அளவான துணிதான். அதான்.. வீட்லயே தொவைச்சிட்டேன் ”

” பரத் இல்லையா ?”

” ஏன்டி.. ? என்ன தர்ற அவனுக்கு.. ?”

” உன் புருஷனுக்கு நான் என்ன தர்றது.. ?”

” அப்பறம். ? அவனை இவ்வளவு கரிசனையா கேக்குற. ?”

” சும்மா கேட்டேன்பா..” என்று சிரித்தாள்.

பரத் கொடுத்திருந்த சுகம் முத்துவை பேரானந்த எல்லையில் தள்ளியிருந்தது. அதனால் அவன் தனக்கும் ஒரு காதலன் என்பதாக நினைக்க ஆரம்பித்திருந்தாள் முத்து.. ! அவளைப் பொருத்தவரை பரத் கொடுத்தது சாதாரன சுகம் இல்லை. பேரின்பச் சுகம்.. !!