ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 7 25

உண்மையில் பாக்யா அதை விளையாட்டுக்குத்தான் சொன்னாள். ஆனால் முத்துவுக்கு அது பேருவகையைக் கொடுத்து விட்டது. அதைக் காட்டிக் கொள்ளாமல் மெதுவாகச் சொன்னாள்.
” இப்ப எங்கப்பனை எப்படி சமாளிக்கறது.. ?”

” சொல்லிட்டு வா. ?”

” அவ்வளவுதான். அப்பறம் எங்கப்பன் மப்புக்கு இன்னிக்கு நான்தான் ஊறுகா…”

” அப்பறம் என்ன பண்ண போறே..?”

” டிவி பாக்க போறேனு சொல்லிட்டு வரேன். ஞாயித்துக் கெழமைதான.. எங்கப்பன் உன்கூடன்னா விட்றுவான். ஆனா நாம சினிமாக்கு போனோம்னு தெரியக் கூடாது..”

” சரி.. வா.. ”

முத்து வீட்டில் இருந்து அம்மா வீட்டுக்குப் போனாள். அவளது அப்பாவைக் காணவில்லை. அம்மா மட்டும்தான் இருந்தாள்.

” அப்பன் எங்க.. ?”

” யாரையாவது புடிச்சு கழுத்தை அறுத்துட்டு இருப்பான்..”

” சினிமாக்கு வரியா..?”

” உன் புருஷனும் வரானா..?”

” ம்ம்..”

” போய்ட்டு வாங்க..!”

” அப்பனுக்கு பயந்துதான் அவனை கூட்டிட்டு போறேன்..” என்று சிரித்தாள் ” சரி.. நான் போய் பொறப்படறேன்.. ”

” அங்க போய் சண்டை கிண்டை போட்டுட்டு இருக்காத..” என்றாள் அம்மா.

பாக்யா புடவை கட்டிக் கொண்டிருக்கும்போது பரத் குளித்து விட்டு வந்தான்.
”பல்லி என்ன சொன்னா.. ?”

” வராளாம். ஆனா.. சினிமாக்குத்தான் போறோம்னு அவங்ஙப்பனுக்கு தெரியக் கூடாது. சாந்தி வீட்ல டிவி பாக்க போற மாதிரி.. !!”

பரத் புறப்பட்டு இவர்களை வரச் சொல்லி விட்டு நேராக தியேட்டருக்குப் போய் விட்டான். பாக்யாவும் முத்துவும் வீட்டில் இருந்து கிளம்பி சாந்தி வீட்டுக்குச் சென்றனர். அங்கிருந்து மூவரும் தியேட்டர் போக.. பரத் டிக்கெட் எடுத்து வைத்திருந்தான்..!!

தியேட்டரில் எந்த சங்கடமும் இல்லை. ஜாலியாக அரட்டை அடித்தபடி படம் பார்த்தனர். பரத்.. முத்துவை வம்புக்கு இழுத்துக் கொண்டே இருந்தான். கதாநாயகி வரும் சீனில் எல்லாம் முத்துவைச் சொல்லி கிண்டல் செய்தான்..!!

படம் முடிந்து வெளியே வந்தபோது எல்லோரையும் விட மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது முத்துதான். அவளது காதலனைப் போலவே பரத்தை எண்ணினாள் முத்து ….. !!

காலையிலேயே பாக்யாவைப் பார்க்க வந்திருந்தாள் சாந்தினி. தலைக்கு குளித்து லூஸ் ஹேர் விட்டுப் பிண்ணியிருந்தாள். புடவை கட்டாமல் சுடிதார் போட்டிருந்தாள்.. !!

” என்னது.. காலைலயே.. கலக்கற மாதிரி இருக்கு. ?” பாக்யா லேசான வியப்புடன் கேட்டாள்.

” ஆமா.. ” என்று சிரித்தாள் சாந்தி.

”என்ன விஷேசம்.. ?”

” எனக்கு இன்னிக்கு பர்ஸ்ட் நைட்டு.. ” என்று சிரித்தாள்.

” அட.. ச்சீ.. ” பாக்யாவும் சிரித்தாள்.” ம்ம்.. அப்பறம்.. ??”

” ஏன்டி..எனக்குலாம் பர்ஸ்ட் நைட் நடக்க கூடாதா.. ??”

” ஓ.. ! தாராளமா..!” என்று சிரித்துவிட்டுச் சொன்னாள் ”ஆனா நீதான் இன்னும் ஏஜ் அட்டன் பண்ணவே இல்லையே.. ? அப்பறம் எப்படி பர்ஸ் ட் நைட் கொணடாடுவ.. ?”

” அதெல்லாம் கொண்டாடிக்குவோம்.. ! நீ கொண்டாடினியா.. நைட்டு.. ?”

” அதெல்லாம் நாலஞ்சு நாளு ஆகிப் போச்சு..”

” சரி.. நான் வேலைக்கு கேக்க போலாம்னு இருக்கேன். வரியா..??”

” எங்க போறே.. ?”

அருகில் இருக்கும் ஒரு கம்பெனியில் ஆள் எடுப்பதாகச் சொன்னாள். ஊர்வரை கம்பெனி வேன் வருகிறது என்றாள். பாக்யாவையும் அழைத்தாள். ஆனால் தன் கணவனிடம் கேட்காமல் வேலைக்கு வர முடியாது என்று விட்டாள் பாக்யா..!!

” நீ வந்தா நல்லாருக்குன்டி. உன் புருஷன் கிட்ட பேசி எப்படியாவது வரப் பாரு.. ” என்றாள் சாந்தி.

” என் புருஷன் மட்டும் எனக்கு எதிரி இல்ல.. எங்கப்பனும்தான். என் புருஷன் கூட காசு வரும்னு சரின்றுவான்.. ஆனா எங்கப்பன் விடறதுதான் கஷ்டம்.. !!”

” சரி மொதல்ல நான் போறேன். அப்பறம் நீயும் வந்துரு ” என்று விட்டுப் போனாள்.

அதேபோல சாந்தி வேலைக்கும் சேர்ந்து விட்டாள். அதனால் அவர்கள் சந்தித்துக் கொள்வது விடுமுறை நாளில் மட்டும்தான் எனறானது. மற்ற நேரம் எல்லாம்.. வழக்கம் போல.. முத்து.. சுமதிதான். !!

அன்று விடுமுறை. பாக்யாவைப் பார்க்க.. அவள் வீட்டுக்குச் சென்றாள் சாந்தினி. பரத் மட்டும்தான் வீட்டில் இருந்தான்.

” பாக்யா இல்லையா பரத்.. ?”

ஒரு போனை வைத்து நோண்டிக் கொண்டிருந்தவன் சாந்தினியைப் பார்த்ததும் சட்டென எழுந்து உட்கார்ந்தான்.
” துணி தொவைக்க.. கொளத்துக்கு போயிருக்கா..”

” எப்ப போனா. ??”

” அவ போயி.. ரொம்ப நேரம் ஆச்சு.”

” முத்துவும் போயிருக்காளா. ?”

” ஆமா.. ! முத்து.. அவங்கம்மா எல்லாரும் போயிருக்காங்க..”

” பாக்கலாம்னு வந்தேன்..”

” வந்துருவானு நெனைக்கறேன்..”

” இதுக்கிதுக்கு நடந்து வந்ததுக்கே தாகமா இருக்கு..” என்றாள்.

” தண்ணி தரேன்.. உள்ள வாங்க..”

சாந்தினி உள்ளே போனாள். பரத் தண்ணீர் எடுத்துக் கொடுத்தான். அவள் அன்னாந்து குடிக்கும்போது அவள் மார்பைப் பார்த்தான்.

” அப்பறம் வேலை எல்லாம் எப்படி இருக்கு.. ?” அவள் தண்ணீர் குடித்த பின் கேட்டான் பரத்.

” ஜாலிதான் ” சிரித்தாள் சாந்தி ”பாக்யாவையும் வேலைக்கு அனப்பலாமில்ல.. பரத்.. ?”

” உங்க கூடவா.. ?”