ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 7 25

எத்தனை நேரம் என்று தெரியவில்லை. ராசு முகம் உயர்த்தினான். அவள் மன்மத மேட்டில் இருந்த முகத்தை தொப்புள் மீது புதைத்துக் கொண்டான். அவன் நாக்கு அவளது தொப்புளையும் சுழன்று சுழன்று நக்கி ஈரம் செய்தது. அவளது இன்பக் கிளர்ச்சிக்கும்.. காம சுகத்துக்கும் அளவே இல்லை.. !! தன் கணவனிடம் வாழ் நாள் முழுவதிலும் இப்படி ஒரு சுகத்தை அனுபவித்திரவே முடியாது என்று உறுதியாக நம்பினாள்.. !!

ராசு அப்படியே அவள் மேல் ஏறிப் படுத்தான். அவன் கால்களால் அவளது கால்களை பிரித்து பிணைத்தான். அவள் தொடைகளுக்கு இடையில் அவன் இடுப்பை கிடத்தி.. அவள் தொடைகளை அவன் தொடைகளால் விரிய வைத்தான். அவன் உறுப்பை அவள் மன்மதப் பிளவின் வாயில் வைத்து அழுத்தினான். அவள் இடுப்பை உயர்த்தி அதை முழுசாக உள் வாங்கினாள்.. !!

அவள் உதடுகளைக் கவ்வினான் ராசு. அவளது யோனி வாசம் அவன் வாயில் நிறைந்திருந்தது. அந்த வாசத்தை சுவாசிக்கப் பிடிக்காமல் கண்களை இறுக மூடிக்கொண்டு.. மூச்சை தம் கட்டி இழுத்து பிடித்துக் கொண்டாள்.. !!

ராசு மெதுவாக இயங்க ஆரம்பித்தான். அவனிடமிருந்து உதடுகளைப் பிடுங்கிக் கொண்டாள். அவனைத் தழுவியபடி.. அமைதியாகக் கிடந்தாள். !! ராசு மெல்ல மெல்ல வேகம் எடுத்தான். அவன் அடித்த அடியில் அவள் உடம்பு அதிர்ந்து குலுங்கியது. ஆனால் சுகமாக இருந்தது.. !!

பேசிக் கொள்ளாத மௌனமான உடலுறவு. ஆனால் இந்த ஜென்மத்துக்கு இது போதும் என்று அவள் நினைக்கும் அளவுக்கு ஆழமான உடலுறவு.. !!

அவள் பெண்மையை நிறைத்து களைத்து.. அவள் மேல் சரிந்தான் ராசு. அவள் முகம் எங்கும் முத்தம் கொடுத்தான்.. !! அவன் உடலின் பாரம் அவளை மூச்சுத் திணற வைத்தது. அவனைத் தள்ளி.. கீழே படுக்க வைத்தாள். உடனே நைட்டியை கீழே இழுத்து விட்டுக் கொண்டு.. அவன் பக்கம் சரிந்து.. அவன் மார்பில் கை போட்டுக் கொண்டு மெல்ல முனகினாள்.

” எனக்கு தூக்கம் வருது பையா.. நான் தூங்கறேன்.. !!”

ராசு ஊருக்குப் போய் விட்டான். அவனால் முடிந்தவரை பாக்யாவைப் புரட்டிப் புரட்டி எடுத்து விட்டான். இன்றுதான் அவள் முதல் முறையாக.. கணக்கு வழக்கே இல்லாமல்.. திருமணமாகி ஹனிமூன் கொண்டாடுவதைப் போல.. திகட்டத் திகட்ட.. உடலுறவில் ஈடு பட்டிருந்தாள்.. !!

ராசு எத்தனை முறை அவளைப் புணர்ந்தான் என்பது கூட அவளுக்கு சரிவரத் தெரியவில்லை. அவள் அசதியில் கணகளை மூடிய கொஞ்ச நேரத்தில் மீண்டும் அவன் சேட்டை ஆரம்பித்து விட்டான். மதிய உணவுக்கு முன்பு மட்டும் நான்கைந்து முறை அவளை புணர்ந்திருப்பான். அப்பறம் உணவுக்குப் பின்னும் அவளைப் புணர்ந்தான்.. !!

ஆனால் அவன் அனுபவித்த ஒவ்வொரு முறையும் அவளும் உச்சம் தொட்டு இன்பம் கண்டாள். அவள் உடல் துவண்டு போனது. ஆனால் மனசு மட்டும் நிறைவாக இருந்தது.. !! நல்லவேளையாக இன்று அவளின் இன்பத்தைக் கெடுக்கும் விதமாக சாந்தினி அவளைத் தேடி வந்து விடவில்லை. ராசுவுக்கு சாந்தனியை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று உள்ளூர ஒரு பெரும் ஆசை இருந்தது. ஆனால் அவள் வந்திருந்தால் இன்று இவ்வளவு ஆழமான ஒரு அனுபவத்தைப் பெற்றிருக்க.முடியாது என்று மன நிம்மதியும் அடைந்தாள்.. !!

மாலையில் அவளது பெற்றோர் வந்து விட்டனர். வந்த உடனே அம்மா கேட்டாள்.
” என் தம்பி எப்படீ போனான் ?”

” மத்யானம்..! இப்ப பாட்டிக்கு எப்படி இருக்கு ?”

” அப்படியேதான். டெய்லி ஆஸ்பத்ரி போகனும்.”

” எதனாலம்மா இப்படி ஆச்சு..?”

” யாருக்கு சாமி தெரியும். ஆளாளுக்கு ஒன்னை சொல்றாங்க. செய்வினை வெச்சிட்டாங்க.. அது.. இதுனு.. எதை நம்பறது.. ? நான் மறுபடி நாளைக்கு போயிருவேன். அப்பனுக்கு மட்டும் ஒரு ரெண்டு நாளைக்கு சோறு ஆக்கி போட்டுறு..!!”

” ம்.. ம்ம்..! நானும் வரதா ?”

” இல்ல. நீ வேண்டாம். நீ இருந்துக்கோ.. !!”

அம்மா காபி வைத்தாள். அவளுடன் உட்கார்ந்து பாட்டியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தபோது முத்துவும் வந்து இணைந்து கொண்டாள். அவளும் பாட்டியைப் பற்றி விசாரித்தாள். அவளது அப்பா ஊருக்குப் போயிருப்பதாகச் சொன்னாள். திரும்ப வர இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்றவள்.. இருட்டும் நேரத்தில் பாக்யாவிடம் கேட்டாள்.

” சாந்தி வீட்டுக்கு வரியாப்பா..?”

” நான் வரல.. ஏன் ?”

” நான் டிவி பாக்க போலாம்னு இருக்கேன். எங்கம்மா கிட்ட கேட்டேன். போன்னு சொல்லிருச்சு. அதான்.. நீ வந்தின்னா..”

” போடி.. நான் எங்கயும் வர மூடுல இல்ல. நீ வேணா போ..”

” சரி. நான் போறேன் ” என்று கிளம்பி விட்டாள்.

” தனியாவா போறே ?”

” ஆமா. ஏன்..?”

” வரப்ப எப்படி வருவ..?”

” தனியாத்தான். எனக்கு என்ன பயம்.. ?”