ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 7 25

” அதுசரி.. உனக்கு என்ன பயம்..? உனனை பாத்து பேய் பிசாசுல்ல பயந்துக்கும் ” என்று பாக்யாவின் அம்மா கிண்டல் செய்தாள்.

”போக்கா. நான் வந்துருவேன். இல்லேன்னா என் தம்பி அங்க இருப்பான். அவன் கூட வந்துருவேன்.. ” எனறு விட்டுப் போனாள்.. !!

எட்டு மணிக்கு அம்மா வீட்டில் சாப்பிட்டாள் பாக்யா. அவள் வீட்டில் செய்தது அப்படியே இருந்தது. மன நிறைவும் உடல் சோர்வும் காரணமாக சாப்பிட்ட உடனே அவளுக்கு தூக்கம் கண்ணைக் கட்டியது.

” எனக்கு தூக்கம் வருதுமா. நான் போய் தூங்கறேன்.” என்று விட்டு எழுந்து தன் வீட்டில் போய் படுக்கையை விரித்துப் படுத்தவள் சில நாடிகளிலேயே தூங்கியும் போனாள்.. !!

பாக்யா தூங்கிய நேரத்தில்.. காளீஸ் வீட்டுக்குப் போனான் பரத். முத்து.. காளீஸ் வீட்டில்தான் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்..!

” ஏய்.. பல்லி.. நீ என்னடி பண்ற இங்க..?” என்று வியந்தாவனாகக் கேட்டான்.

” டி வி பாக்கறேன் ” என்றாள். அவள் டிவி பார்க்க வந்தது என்னவோ சாந்தினி வீட்டுக்குத்தான். ஆனால் அவள் வீட்டில் யாரும் இல்லை என்பதால் வீட்டுக்கு திரும்பிப் போக விருப்பம் இல்லாமல் காளீஸ் வீட்டுக்குப் போய் விட்டாள்.

பாக்யாவுக்குத்தான் காளீஸ் என்றால் வெறுப்பு. மற்றபடி முத்துவுக்கு எந்த தனிப் பட்ட கோபமோ சங்கடமோ இல்லை. காளீஸ்வரியும் முத்துவுடன் நன்றாகத்தான் பேசினாள். முத்துவுக்கு காபி வைத்துக் கொடுத்தாள்.. !!

” தனியாவா வந்த. ?”பரத் கேட்டான். அவனுக்கு முத்துவைப் பார்த்து மிகப்பெரிய கவலை வந்திருந்தது. இவள் போய் பாக்யாவிடம் போட்டுக் கொடுத்து விடுவாளே என்பதுதான் அந்தக் கவலை !

” அப்பறம் தொணைக்கு யாரு என் புருஷனா வருவான் ” என்று கிண்டலடித்தாள் முத்து.

” ஆமா.. நீ இருக்கற லட்சணத்துக்கு உனக்கு புருஷன் ஒண்ணுதான் கேடு..”

” பரத்து.. என் வாய புடுங்காத..”

” உன் வாயல்லாம் எவன்டி புடுங்குவான்.? பல்லத்தான் புடுங்கனும்.. அப்பவும் உன் வாய் நல்லாருக்காது..! சரி.. சரி.. அவ வரலியா.?”

” எவ.. ?”

” என் பொண்டாட்டி..?”

” அவ இங்க வருவாளா..?”

” இங்க வர மாட்டா..! அவ பிரெண்டு இருக்காளே சாந்தி.. அவளை பாக்கவும் வரலியா ?”

”இல்ல. வரல.! அவங்கம்மா அப்பா எல்லாம் வந்துட்டாங்க. அவங்க பாட்டிய பத்தி பேசிட்டு அங்கயே இருந்துட்டா..”

” போறப்ப.. தனியாவா போவ.. ?”

” இப்பதான் நீ வந்துட்டியே..?”

” சரி.. சரி.. நான் இங்க வந்ததை நீ அவகிட்ட ஏதாவது ஓதிராத. அப்பறம் அவ்வளவுதான். நீ பத்து மணிவரை இங்க டிவி பாத்தேன்னு உங்கப்பன்கிட்ட ஒண்ணுக்கு ரெண்டா ஓதி விட்றுவேன்.. பாத்துக்கோ.!!”

காளீஸ் ”ஆமாடி. இதெல்லாம் சொல்லிராத”

” ச்ச.. உசுரே போனாலும் நான் சொல்ல மாட்டேன்க்கா..” என்றாள்.

” சொல்லிட்ட.. அப்பறம் இருக்குடி உனக்கு.. ” பரத்.

அப்படியே உட்கார்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தான். ஒரு அரை மணி நேரம் ஆகியிருக்கும். காளீஸின் புருஷன் வந்தான். சரக்கு வாங்கி வந்திருந்தான். சமயலைறைக்குள் போன காளீஸ் ”பரத்து ” என்று அழைத்தாள்.

” வரேன் ” என்றவன் முத்துவிடம் கேட்டான் ”ஏய் சரக்கடிக்கறியா பல்லி..?”

” சீ.. போடா..!”

” சொல்லிராதடி ” என எழுந்து சமயலறைக்குப் போனான்.

மூன்று டம்ளர்களில் சரக்கு இருந்தது. முட்டை பொரியல் செய்து வைத்திருந்தாள் காளீஸ்வரி.! பரத் ஒன்றை எடுத்துக் கொள்ள.. காளீஸும் அவள் புருஷனும் ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொண்டார்கள்..!! மூவரும் ஒன்றாக சரக்கடிப்பது அடிக்கடி நடக்கும் ஒன்றுதான்..!!

முத்துவுக்கு நேரம் ஆகியிருந்தது. காளீஸின் கணவன் வெளியே சென்றிருந்தான். முத்து கிளம்பலாம் என நினைத்து எழுந்து சமயலறைக்குப் போனாள். உள்ளே நடந்து கொண்டிருந்த காட்சியைப் பார்த்தவள மிரண்டு போனாள்.

சமையல் மேடை மீது கை ஊன்றி குனிந்து நின்று கொண்டிருந்தாள் காளீஸ். ! அவள் புடவையை தூக்கி விட்டு அவளை பின்னாலிருந்து ஓத்துக் கொண்டிருந்தான் பரத்.. !!

சமயலறை வாயிலைப் பார்த்தவாறு குனிந்து நின்றிருந்த காளீஸ்.. முத்துவைப் பார்த்ததும் சட்டென பரத்தை விட்டு விலகினாள். ஒரே நொடியில் புடவையை இறக்கிக் கொண்டு சிரித்தாள்..!

” என்ன முத்து.. தண்ணி ஏதாவது வேணுமா. ?”

முத்து வாயடைத்துப் போயிருந்தாள். இப்படி ஒரு காட்சியை பார்ப்பாள் என்று அவள் வாழ் நாளில் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.. ! பரத் அவசரமாக பேண்ட்டை இழுத்து மாட்டிக் கொண்டான்.!

” போலாமா பல்லி.. ?”