பாக்யா துவைத்த துணிகளை அலசிக் கொண்டிருந்த போது.. பரத் ஒரு சைக்கிளில் வந்தான். அவனுக்குப் பின்னால் மனோகரன் உட்கார்ந்து கொண்டிருந்தான். மனோகரன் சைக்கிளில் இருந்து இறங்கி.. பாக்யாவிடம் சொன்னான்.
” அந்தக்கா.. உன்னை வரச் சொல்லுச்சு..”
” எநதக்காடா. ?”
” அதான் உன்பிரெண்டு..! சாந்தி.. !!” அவன் பேச்சில் நெக்கல் இருந்தது. அனேகமாக பரத் அந்த மாதிரி சொல்லச் சொல்லியிருப்பான் என்று தோன்றியது. பரத்தும் நெக்கலாகச் சிரித்தான்.
” எதுக்குடா.. ?”
” எங்களுக்கு என்ன தெரியும்..? சொல்லிர சொல்லுச்சு.. அவ்வளவுதான்.. !!”
பரத்.. ” ஆய்.. பல்லி ”என்று முத்துவைப் பார்த்துச் சொல்லி விட்டு படக்கென கண்ணடித்தான்.
” எனக்கு கோபம் வந்துரும் பரத்து ” என்றாள் முத்து.
” அப்படியா.. வரட்டுமே ” என்று விட்டு வீட்டுக்குள் சென்றான். அவன் பின்னாலேயே மனோகரனும் சென்றான்.
பாக்யாவுக்கு சந்தேகம் வந்தது.
” என்னடி ரெண்டு பேரும் உள்ள போறானுக.?”
” அதானே.. ? மனோகரனும் நெடு நெடுனு உள்ள போறான் !”
” டவுட்டா இருக்கு. நீ போய் என்ன பண்றானுகனு பாரு.. ” பாக்யா சொல்ல.. முத்து மெதுவாக கதவருகே சென்றாள். அவள் உள்ளே போகும் முன் மனோகரன் வெளியே வந்து விட்டான். தொடர்ந்து பரத்தும் வந்தான். மனோகரன் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
” ஏன்டி ?” முத்துவைக் கேட்டான் பரத்.
” எதுக்கு வந்தான்.. அவன். ?”
”நீ அழகா இருக்க இல்ல.? அதான் உன்னை சைட்டடிக்க வந்தான்..” என்று சிரித்தான்.
” நாங்க ஒண்ணும் அந்த அளவுக்கு மோசம் இல்ல..”
” ஆஆ.. பெரிய அழகி.. பல்.. அழகி.. !! அழகி.. பல் அழகி..” என்று பாடினான்.
” அதவே சொல்லாதடா ”
” சரி.. சரி.. ! அழாத.. கண்ண தொடச்சுக்கோ..!”என்று பாக்யா பார்க்காதவாறு முத்துவின் மார்பை பிடித்து ஒரு அழுத்து அழுத்தினான். ”இன்னிக்கு உங்க வீட்ல என்ன மட்டனா.?”
” ப்ச்.. இல்ல..” வெட்கத்துடன் சிரித்தாள்.
” உங்கப்பா இல்லையா ?”
” காலைலயே சாராயம் குடிக்க போயாச்சு.. எங்கப்பனும் உங்க மாமனாரும்..”
” உன் தம்பி ?”
” வீட்டுக்குள்ள இருக்கான் ”
” என்ன பண்றான் ?”
” தூண்டி போடப் போறேனு சொல்லிட்டிருந்தான் ”
பரத் இங்கிருந்தே முத்துவின் தம்பியை பெயர் சொல்லி அழைத்தான். அவன் வீட்டில் இருந்து வெளியே வந்தான்.
” என்னண்ணா. ?”
” மீன் புடிக்க போறியாடா ?”
” ஆமாண்ணா..”
” இருடா நானும் வரேன்.” என்று விட்டு முத்து வீட்டுக்குப் போனான் பரத்.
பாக்யா துவைத்து முடித்து.. துணிகளை காயப் போட்டாள்.
” குளிக்கனும்..” முத்துவைப் பார்த்துக் கேட்டாள் ”சாந்தி வீட்டுக்கு வரியா ?”
” போறப்ப கூப்பிடு.. நானும் போய் குளிக்கறேன் ” என்று வேகமாகத் தன் வீட்டுக்குப் போனாள் முத்து.. !! அவளுக்கு பரத் தன் வீட்டில் இருக்கும் குஷி..!! வீட்டுக்குள் போய் பரத்துடன் வேண்டுமென்றே வம்பிழுக்கத் தொடங்கினாள்.. ! அவனும் கொஞ்ச நேரம் அவள் வாயைக் கிண்டி விட்டு மீன் பிடிக்க கிளம்பி விட்டான். !
பாக்யா குளித்த பின் நைட்டி போட்டுக் கொண்டாள். அவள் தலைவாரி ரெடியானபோது முத்துவும் தாவணி உடுத்திக் கொண்டு வந்தாள். அவர்கள் கிளம்பவிருந்த நேரம் பாக்யாவின் அம்மா கூப்பிட்டாள். பாக்யா அம்மா வீட்டுக்கு போனாள். அதே நேரம் மீன் பிடிக்கப் போன பரத் திரும்பி வந்து விட்டான்.
” ஏன் வந்துட்ட.?” முத்து கேட்டாள்.
” மீனே கடிக்கறதில்ல. செம போரு.. வெயில்ல போய் எவன் காஞ்சுட்டு உக்காந்திட்டிருக்கறது..? ஆமா தாவணி எல்லாம் கட்டிட்டு எவனை பாக்க கெளம்பிட்ட.. ?”
” சாந்தி வீட்டுக்கு” என்று விட்டு சன்னமாகக் கேட்டாள் ”நல்லாருக்கா ?”
” ம்ம்.. நல்லாத்தான் இருக்க. பள்ளத்துக்கு வரியா ?”
” எதுக்கு..?”
” கபடி ஆடலாம் ” சிரித்தான்.
” சீ போடா. உன் பொண்டாட்டி கூட போய் ஆடு ”
” அத நீ சொல்லனுமா ?”
அவளுக்குள் ஆசைத் தீ மூண்டது. பாக்யா வெளியே வராததைப் பார்த்து விட்டு மெதுவாகக் கேட்டாள்
” எப்ப.?”
” என்ன.?”
” பள்ளத்துக்கு வரது.. ?”
”வரியா.. ?”
”ம்ம் ”
” இப்பவே.. வா.! உடனே ஆடலாம்..!”
” ம்..” மெதுவாக தலையை ஆட்டினாள்.
” சீக்கிரம் வாடி ”என்று விட்டு அவன் பள்ளம் நோக்கிப் போனான்.
பாக்யா அம்மா வீட்டில் இருந்து வெளியே வரும்போது முத்து தன் வீட்டில் இருந்தாள்.
” ஏய்.. வாடி போலாம் ” பாக்யா அழைத்தாள்.
” நான் வரலப்பா ” என்றாள் முத்து.
” ஏன..?”
” எங்கப்பன் வந்தா.. வம்பாகிரும். நீ வேணா போய்ட்டு வா.. !”
” சரி.. ” என்று விட்டு தன் தோழியின் வீட்டுக்குக் கிளம்பி விட்டாள் பாக்யா.
முத்துவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இன்று இரண்டாவது முறையாக அவள் பரத்துடன் உடலுறவு கொள்ளப் போகிறாள். அந்த ஆசை.. ஏக்கம்.. தவிப்பு எல்லாம் அவள் உடம்பை சூடாக்கி விட்டது. பாக்யா சென்ற சிறிது நேரத்தில்.. பள்ளம் நோக்கிப் போனாள் முத்து.. !!