கோவம் என் மேல.. கவலை உங்க மேல.. 81

இதெல்லாம் நான் நினைத்துக்கொண்டிருக்கும் போதே, ஹீட்டர் ல் தண்ணீர் சூடாகி சிகப்பு லைட் எரிய, ஹீட்டரை அணைத்து, குழாயினை திறந்துவிட்டேன். ஆவி பறக்க தண்ணீர் கொட்ட, நான் அணிந்திருந்த பட்டு ஜாக்கெட் ஐ கழட்டி சேலையோடு போட்டேன். அழகான பச்சை நிற எம்ப்ரோய்டரி செய்யப்பட ப்ரா அது, என் 34 அளவு மார்பை கவ்விப்பிடித்திருந்தது. வாஷ்பேசின் அருகே இருந்த இடுப்பளவு கண்ணாடியில் என்னை பார்த்தேன். ‘அழகி டி நீ..’ என்று மனதில் கர்வம் தோன்றி மறைந்தது. ஆனால் எந்த பெண்ணின் அழகுமே அவளைக்கொண்ட ஆண் ரசிக்கும் போது தானே முழுமை அடைகிறது. என்னவனிடமிருந்து, “நீ அழகாய் இருக்கிறாய்” என்ற ஒரு வார்த்தைக்காக மனம் ஏங்கியது.
கற்பனைகளில் இருந்து விடுபட்டவுடன், வாளியில் சுடு தண்ணீரும் பச்சைதண்ணீரும் கலந்து மிதமான சூட்டில் தயாராக இருந்த தண்ணீரை என் காலில் விட்டு பார்த்தேன். பச்சை நிற உள் பாவடையை கழட்டி சேலையுடன் வைத்தேன்.. தலைமுடியை கலைத்துவிட.. அது களைந்து என் ஜட்டியை தொட்டது. முடியை முன்னே போட, என் தொப்புளை மறைத்து, அடிவயிற்றில் உரசியது. பின் ஜட்டியை கழற்ற, நான் சுத்தமாக வைத்திருக்கும், என் அழகான முக்கோண பிரதேசம், வழுவழுவென காட்சி தந்தது. பச்சை தண்ணீரை என் மர்மதேசத்தில் ஊற்ற, ஜில் என்று இருந்தது. Dove சோப்பு போட்டு மென்மையாக கழுவிய பிறகு, இவ்வளவு நேரம் அவஸ்தை தந்த என் ப்ரா வை கழட்டினேன். மெதுவாக தோளில் இருந்து விடுதலையான ப்ரா வை கழட்டி சேலையுடன் வைத்துவிட்டு திரும்ப கண்ணாடியில் வந்து என் மார்பழகை பார்த்தேன். கச்சிதமான வடிவத்தில் கொஞ்சம் கனத்து, காம்புகள் இருபுறமும் நோக்க, நான் மென்மையாக தடவிப்பார்த்தேன். எனக்கே கொஞ்சம் ஆசை வந்தது என்மேல். ஒரு இருவது வயது பெண் தன்மேல் தானே கொள்ளும் காதல். ஆனால், இதுவும், அவள் கணவனோ காதலனோ ரசிதாலன்றி முழுமை பெறாது. மிதமான சுடுதண்ணீர் என் மேனியில் சிதற, வியர்வை மணம் அகன்று, ஒரு சுகந்த மணம் என் மேனியெங்கும் பரவியது. துண்டை வைத்து மேனிமுழுவதும் மென்மையான அழுத்தம் கொடுத்து சுத்தமாகியபோது, மார்பில் புரண்ட தாலி, நீ ராஜா வுக்கு சொந்தமான சொத்து காவ்யா என்று மனம் சொன்னது. என் மனம் குதுகலத்தில் துள்ள, ‘முன்பே வா என் அன்பே வா’ என்று மனம் முணுமுணுக்க துவங்கியது. இந்த உணர்வு எனக்கு பிடித்திருந்தது.
காலையில் அவன் அணிவித்த மெட்டி, என் வழு வழுப்பான கால்களை காதலால் கட்டி போட்டதாக உணர்ந்தேன். அம்மா எடுத்து வைத்திருந்த cotton nighty யை போட்டுக்கொண்டு மெத்தையில் படுத்தபோது, மணி 12.00. இந்த நாள் எனக்கு என்னென்ன சந்தோஷத்தை வைத்திருக்கிறது என்று ஆர்வத்துடன் கண்ணை மூடினேன். விடிந்து மீண்டும் என் கணவனுடன் காதலில் விழத் தயாராக….

ஒரு பெண் ஆளாவதில் இருந்து ஆரம்பமாகிறது அவளுக்கான எதிர்பார்ப்புகள். நான் ஆளாகி, திருமணமாகி, என் கணவருடன் காதலில் விழுந்த கதை இது. காலை 6 மணிக்கு அம்மா எழுப்பினாள்.
“காவ்யா எந்திரி டி, இன்னைக்கு மாப்பிளைக்கு coffee குடுக்கணும்”.
கண் எரிச்சல் ஆக இருந்தது. ‘5 நிமிஷம் மா’ என்று கேட்டபிறகும் விடாமல் எழுப்பினாள்.
பெட்ஷீட் ஐ நீக்கி விட்டு, முழங்கால் வரை ஏறியிருந்த nighty ஐ இறக்கி விட்டேன். புதிதாக போட்டிருந்த மெட்டி, விரலை கவ்வி பிடித்திருந்ததால் லேசாக வலித்தது.
“மெட்டி வலிக்குதும்மா”, அம்மாவிடம் கொஞ்சலாக சிணுங்கினேன். முறைத்தாள்.
“கல்யாணமான பொண்ணு இப்டி சொல்லலாமா, வென்னி வச்சிருக்கேன், சீக்கிரமா குளிச்சிட்டு coffee போட்டு குடு ”, என்றாள்.
“coffee ஆ, என்னடி கல்யாணி இது புதுபழக்கம்” என்று அம்மாவின் காதை திருக, அவள் அடிக்க கை ஓங்கினாள். நான் பயந்தது போல பாவனை கொடுத்து, bathroom க்குள் தஞ்சமானேன்.
வெளியில் இப்படி பேசினாலும். எனக்கு என்னவனை பார்க்கும் ஆசை நேற்றை விட இன்று மேலோங்கி இருந்தது. என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். கன்னம் பெருதுப்போனதோ இல்லை வெட்கத்தில் வீங்கித்தெரிகிறதோ என்று யோசித்தேன். எதுவானால் என்ன என்று. தண்ணீரில் கால்களை நனைத்தேன். மெட்டி போட்ட இடத்தில் மெதுவாக நீர் ஊற்ற, எனக்கானவன் எனக்கே போட்ட மெட்டி என்னை பார்த்து சிரித்தது. மார்புகளுக்கிடையில் உரசிய தாலியை எடுத்து nighty க்கு வெளியே போட்டேன். ஒரு பெருமிதம் தொற்றிக்கொண்டது.
அம்மா கதவை கொட்டினாள், “சீக்கிரம் வா காவ்யா, மாப்ளைக்கு coffee குடுத்திட்டு, கோயிலுக்கு போற விஷயத்த சொல்லு” என்றாள்.
“ஓ இன்னைக்கு outing ஆ, இன்னைக்கு மட்டும் பேசாம இருந்து பாரு!!”, என்று மனம் காதலால் உளரிகொட்டியது.
இன்று முழுவதும் என்னவனுடன் பழகலாம் என்றதுமே, nighty ஐ உருவி, bucket ல் போட்டேன். உள் பாவடையை நாடாவை பிடித்து இழுக்க அது வட்டமடித்து கீழே விழுந்தது. அதையும் bucket ல் போட்ட பின்னர், இரவு முழுவதும், என் முன்னழகை தாங்கி பிடித்த bra வை கழட்ட அது விடுதலையாகி முன் பக்கம் வர, கைகளால் அதையும் கழற்றி bucket ல் போட்டு ஜட்டி யையும் கழட்டி போட்டேன். நேற்று செய்த ஷேவிங் ல், மென்மையான முடிகள் முளைக்கும் சாத்தியக்கூறுகளோடு இருந்த என் பெண்மையை soap போட்டு கழுகினேன். சவரம் செய்யப்பட்ட அக்குளிலும், உடல் முழுவதும் soap ஆல் கழுகி, துண்டால் துடைத்தேன். ஏனோ விடைத்து நின்ற காம்புகள் அவஸ்தையை தந்தன. மார்புகளை புதிதாக கொண்டு வந்திருந்த bra வுக்குள் அடைத்து, புதிய ஜட்டி யும் பாவடையும் அணிந்து கொண்டேன். ரோஸ் நிற nighty ஐ போட்டுக்கொண்டு. வெளியே வந்தேன். தலைமுடியை சுற்றி துண்டை கட்டி இருந்தேன்.
வெளியே வந்து சமையலறை நோக்கி ஓடினேன், அடுப்பில் பால் வைத்திருந்தாள் அம்மா. அதில் coffee தூள் ஐ யும் சக்கரையும் போட்டு ருசித்து பார்த்தேன், சக்கரை கொஞ்சம் தூக்கலாக இருந்தது. ‘பரவாயில்லை’ என்று நினைத்துக்கொண்டுவெளியே வந்தால், கோலம் போட்டு முடித்த அம்மா வந்து,
“என்னடி இது” என்று கேட்க.
“அவருக்கு coffee” என்று வழிந்தேன்.
“அது தெரியுது, nighty அஹ கழட்டி போட்டு பட்டு சேலை எடுத்து வச்சிருக்கேன், அதை கட்டிட்டு போ ” என்றாள்.
ஹால்’ன் மேஜையில் coffee கப் ஐ வைத்துவிட்டு, அம்மாவின் அறைக்குள் ஓடி அவள் எடுத்து வைத்திருந்த மாம்பழநிறத்து பட்டு சேலையை அணிய ஆரம்பித்தேன். ‘பாவி, ஒரு coffee தர்ரதுக்கே இப்படி கஷ்டபடுத்துறியே, உன்னை என்ன பண்றேன் பாரு’ என்று மனதுக்குள் செல்லமாக கடிந்துகொண்டேன்.
‘தூங்கிக்கொண்டிருக்கும் அவன் கன்னத்தில், ஒரு துளி coffee ஐ வைப்பது’ என்று எண்ணி சேலை கட்ட ஆரம்பித்தேன்.
‘வயிறு மூடி சேலை கட்டலாமா? இல்லை தெரிய சேலை கட்டலாமா?’ என்று யோசித்தேன். பின்னர் ஒரு முடிவோடு ஒரு பென்சில் அளவு மட்டும் வயிறும் இடுப்பும் தெரியும் அளவுக்கு சேலையை கட்டி கண்ணாடியை பார்த்தேன். சேலைக்குள் மறைந்திருந்த தாலியை வெளியே போட, என்னுள் ஒரு பெருமிதம் ஒட்டிக்கொண்டது.