இங்கிலீஸ் டீச்சர் – பாகம் 6 128

நான் நிமிர்ந்து நின்று மாலதி குழந்தையை கொஞ்சும் அழகை ரசித்துப் பார்த்தேன். என்னுடைய மொபைல் அலறியது. அட்டென்ட் பண்ணியபடி வெளியே ஜன்னலருகில் போய் நின்று பேசிக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் பேசி முடித்து விட்டு உள்ளே வந்தேன். மாலதியைக் காணவில்லை. படுத்திருந்த சுதா நான் வந்ததும் எழுந்து உட்காரப் போனாள்.
‘இல்லல்ல பரவால்ல. நீங்க படுத்துக்குங்க. மாலதி மிஸ் எங்க காணோம்?’
‘அவங்க மாடில டிரஸ் மாத்தப் போயிருக்காங்க. ரொம்ப நனஞ்சு போயிருக்குனு நான்தான் மாத்த சொன்னேன். நீங்க கூட கைலி மாத்துறீங்களா? நான் எடுத்து தரவா?’
‘இல்ல பரவால்ல சுதா. இருக்கட்டும். நீங்க படுத்துக்கங்க.’

‘ம்ம்ம்.’ (லேசாக சாய்ந்து படுத்துக் கொண்டாள்.)
அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் நான் அருகில் இருந்த பத்திரிகையை புரட்டத் தொடங்கினேன். அப்போது மாலதியின் ஹேன்ட் பேக்கிலிருந்து செல்போன் சிணுங்கியது. சுதா அதை எட்டி எடுத்துப் பார்த்தாள்.
‘அவங்க ஹஸ்பன்ட் பேசுறாங்க.’
‘ஓ..’
‘அவங்க கிட்ட போயி குடுத்துடுறீங்களா?’
‘வேணாம். இப்போ எப்படி? அவங்க கீழ வரட்டும்.’
(அவள் லேசான புன்முறுவலுடன்) ‘பராவல்ல. நீங்க போயி குடுங்க. என்னால மேல ஏற முடியாது. அதனாலதான் சொன்னேன். ஏதாவது முக்கியமான விசயமாயிருக்கப் போகுது.’
‘ம்ம்ம்.’

நான் லேசான சங்கடத்துடன் போனை வாங்கி எழுந்தேன். அதற்குள் ரிங் டோன் நின்று அமைதியானது. நான் மீண்டும் சேரில் உட்கார்ந்தேன். ஒரு நிமிடத்தில் மீண்டும் அடித்தது. நான் அதை எடுத்துக் கொண்டு படியேறினேன்.
மாடியிலிருந்த மாலதி ரிங் சத்தம் கேட்டு ‘போன்ல யாரு சிவா?’ என்று சத்தமாக கேட்டாள்.
‘உங்க சார்தான் மாலதி’ என்றபடி மாடிப் படியை கடந்து அந்த அறையில் நுழைந்தேன். அங்கே நின்றிருந்த மாலதியைக் கண்டதும் சில நொடிகள் என் கண்கள் இமைப்பதை மறந்தன.

மாலதி தான் அணிந்திருந்த சேலையை அவிழ்த்து பக்கத்திலிருந்த கட்டிலில் போட்டுவிட்டு தலையை விரித்து ஈரத்தை உலர்த்திக் கொண்டிருந்தாள். ஈரம் காயாத பாவாடை பிளவுசில் அவளின் செழிப்பான பட்டுடல் என்னைச் சுண்டியிழுத்தது.
நான் மேலே வருவேன் என்று எதிர்பார்க்காத மாலதி அருகில் கிடந்த நனைந்த சேலையை எடுத்து மார்பை மறைத்துக் கொண்டு வெட்கத்துடன் திரும்பினாள். அவளுடைய செல்போன் இன்னும் அலறிக் கொண்டுதான் இருந்தது. என் பக்கம் திரும்பாமலே கேட்டாள்.
‘என்ன சிவா?’‘இல்ல உங்களுக்கு போன்.. இந்தாங்க. அவளருகில் போய் நீட்டினேன்.’
அவள் அதை வாங்கி பேசினாள்.
‘ம்ம் சொல்லுங்க’
‘…………’
‘ஆமா இப்பத்தான் வந்தேன். மழை வேற. புல்லா நனஞ்சு போயித்தான் வந்தேன்.’
‘………’
‘ஆமா பஸ்லதான் வந்தேன்.’
‘………….’
‘இல்ல ஆட்டோ ஒன்னும் கிடைக்கல. அதான் பஸ்லயே வந்துட்டேன்.’
‘…………..’
‘ஆமா.. ரொம்ப முடியாமத்தான் இருக்கா. ஆளே ரொம்ப பரிதாபமா இருக்கா.’
‘…….’
‘ம்ம்ம்.. ஓகேங்க. நீங்க சாப்பிட்டீங்களா?’
‘………..’
‘ம்ம். நான் சாப்பிட்டுதான் வந்தேன்.’
நான் அவளுக்குப் பின்னால் நின்றபடி அவளையே பார்த்தேன். பின்புறம் நனைந்த ஜாக்கட்டை அடர்த்தியான ஈரக் கூந்தல் மறைத்திருந்தது. அதன் கீழ் தெரிந்த பாதி இடுப்பில் கூந்தலிலிருந்து வடிந்த நீர்த்துளிகள் வேறு எங்கும் போக மனமின்றி ஆங்காங்கே முகாமிட்டிருந்தன. இடுப்பின் கீழ் வெளிர் நீல நிற ஈரப்பாவாடை உடலோடு ஒட்டி உள்ளேயிருந்த பேண்டியின் நிறத்தையும் அதனுள் குறைவில்லாமல் செழித்திருந்த குண்டிகளின் வனப்பையும் வஞ்சனையில்லாமல் காட்டிக் கொண்டிருந்தது.
‘……………..’
‘சரிங்க. நான் பாத்துக்கறேன்.’
‘…………’
‘ம்ம்ம். இப்போ கூட தலைய துவட்டிட்டுதான் இருக்கேன். நோ ப்ராப்ளம்.’
‘…………….’
‘ஆமா. மழை கொஞ்சம் விட்டதும் கௌம்பிடுவேன்.’
‘…………..’
‘ஓகேங்க. ‘
‘………..’
‘ம்ம்ம்.. பை.’

1 Comment

Comments are closed.